வடலூர் சத்திய தர்மச்சாலையில் 127 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு.
01.12.2023 – வடலூர் சத்திய தர்மச்சாலையில் 127 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு. நாள் : 01.12.23 ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவர் உடன் இணைந்து கடந்த 126 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் […]