410வது வார அகவல் பாராயணம்
29.12.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்
மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்,
i) திரு அகவல் பாராயணம்,
ii) கூட்டு பிரார்த்தனை,
iii) ஜோதி வழிபாடு,
iv) அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல்
மற்றும்
v) தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.