சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு தேடிச் சென்று உணவு பொட்டலங்கள்
09.07.2023 – சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு தேடிச் சென்று உணவு பொட்டலங்கள் !!! அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் சென்னை சாலைகளில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் (Food on Road; Meals on Wheels) வேளச்சேரி, தரமணி, அடையார், […]