Blog

18.06.2023 – சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு தேடிச் சென்று உணவு பொட்டலங்கள் !!!

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

15.06.2023 – 434வது வாரஅகவல் பாராயணம்

5.06.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

15.06.2023 – தினசரி மூன்று வேளையும் தொடர் அன்னதானம்

இதுகாரும் 96 நன்கொடையாளர்கள் அள்ளி அள்ளி கொடுக்கும் மாதாந்திர தொடர் நன்கொடைகள் மூலம் பேர ஆதரவு தரும் அருளாளர்களை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம்.
Read more

08.06.2023 – 433வது வாரஅகவல் பாராயணம்

08.06.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்,
Read more

30.05.2023 – தீபம் நன்கொடையாளர்கள் தங்களின் PAN எண் பதிவு செய்யவும்…

தங்களின் PAN எண் பதிவு செய்யப்படவில்லை, IT 80G வருமான வரி விலக்கு பெறும் தீபம் நன்கொடையாளர்கள் PAN எண்ணை அவசியம் கீழுள்ள இணைப்பில் சென்று இன்றே பதிவு செய்ய வேண்டுகிறோம்.
Read more

04/06/2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
Read more

02.06.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
Read more

01.06.2023 – 432வது வார அகவல் பாராயணம்

01.06.2023 – 432வது வார அகவல் பாராயணம்… வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,  திரு அகவல் பாராயணம்,  கூட்டு பிரார்த்தனை, *எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும், *திருமண தடை நீங்கவும், *தொழில்வளம் பெருகவும், *கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், *மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும், *நோய் நொடியிலிருந்து விடுபடவும், *நிறைவோடும் நிம்மதியோடு […]
Read more

28.5.23 – ஜோதிமாமலை பூமி பூஜை – (ஞாயிறு)

குருவருளாலும், திருவருளாலும், தயா குணம் கொண்ட 68 பூமி தான நன்கொடையாளர்களின் பேருதவியால், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமம், வள்ளல் பெருமான் தவம் செய்த கரியமாமலை அடிவாரம், ஜோதிமாமலையில் கிராம சேவையை (தர்மச்சாலை, தவ சாலை, கோசாலை, யோக சாலை, மூலிகை சோலை போன்ற பல்வேறு சமுதாயப் பணிகள்) விரிவாக்கம் செய்யும் பொருட்டு 4.5 ஏக்கர் பூமியை கிணறு, பம்ப்செட், இலவச மின்சார இணைப்போடு இறை வழங்கியிருக்கிறது. தற்போது ஜோதிமாமலையில் தற்காலிக செட் அமைக்க, சிவில், எலக்ட்ரிகல், கார்பெண்டர், JCB மூலம் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Read more

25.05.2023 – 431வது வார அகவல் பாராயணம்…

வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

24.05.2023 – மாத பூசம்

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

22.05.2023 – நினைவூட்டல்…

தொண்டு நிறுவங்களின் நிதி செயல்பாடுகளை முறையாக கண்காணிக்கும் பொருட்டு, இந்திய அரசின் வருமான வரித்துறை புதிய நடைமுறைகளை கொண்டுவந்துள்ளதால், வருமான வரி விலக்கு பெறும் தீபம் நன்கொடையாளர்கள், தங்கள் PAN எண்ணை அவசியம் குறிப்பிடவேண்டும்.
Read more

18.05.2023 – 430வது வார அகவல் பாராயணம்…

வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

11.05.2023 – 429வது வார அகவல் பாராயணம்…

11.05.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

ஏழை மாணவ மாணவிகளுக்கு 14ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் 100 ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
Read more

28.5.23 – ஜோதி மாமலை பூமி பூஜை

செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமம், நமது ஜோதிமாமலையில் 28.5.23 ஞாயிற்று கிழமை காலையில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளாசிபெற்ற மூத்த சன்மார்க்கிகள் திரு நாகை சைவமணி மற்றும் திரு ராமமூர்த்தி ஐயா தலைமையில் பூமி பூஜை நடைபெற உள்ளது.
Read more

07.05.2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம்…

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
Read more

05.05.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி…

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
Read more

27.04.2023 – தீபம் அறக்கட்டளையின் இன்றைய சமுதாயப்பணிகள்…

தினசரி வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில் காலை வேளையில் தினசரி கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகளுக்கு மூலிகை கஞ்சி துவையலுடன், டாடா ஏஸ் வாகனத்தில் தினசரி காலை 7 மணி அளவில் வழங்கப்படுகிறது.
Read more

27.04.2023 – 427வது வார அகவல் பாராயணம்…

27.04.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

27.04.2023 – மாத பூசம்…

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

26.04.2023 – மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு…

இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Read more

19.04.2023 – கோடைகால நீர் மோர்…

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் 01-04-2023 முதல் மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more

20.04.2023 – 426வது வார அகவல் பாராயணம்…

13.04.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

1.04.2023 – வியாழன்தோறும் வாராந்திர வழிபாடு – அகவல் பாராயணம்…

சென்னை வேளச்சேரியில் இறைவனின் திருவருளால் அமைக்கப்பட்ட நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் மக்கள் பசி போக்கும் தொடர் தெய்வீக பணி தடை படாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Read more

13.04.2023 – 425வது வார அகவல் பாராயணம்…

13.04.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

06.04.2023 – 424வது வார அகவல் பாராயணம்…

06.04.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

31.03.2023 – மாத பூசம்…

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

02.04.2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்…

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
Read more

30.03.2023 – 423வது வாரஅகவல் பாராயணம்…

30.03.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்.
Read more

29.03.2023 – கோடைகால நீர் மோர் உபயம் (தாகம் தீர்த்தல் – ஜீவகாருண்யபணி)

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் 01-04-2023 முதல் மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more

28.03.2023 – கிராம சேவைக்காக – தேவதனாம்பேட்டை கரியமாமலை அடிவாரத்தில் பூமி தானம்…

திருவண்ணாமலை அருகில், வள்ளலார் தவம் செய்த கரியமாமலை அடிவாரத்தில், மலையும் மலை சார்ந்த தேவதானாம்பேட்டை கிராமத்தில், முதியோர் இல்லம், மூலிகை சோலை, கோசாலை, தருமச்சாலை, அடர்வனம், அமைக்க இறையருள் 3 ஏக்கர் விளை பூமி அமைய திருவுள்ளம் ஆணையிட்டுள்ளது.
Read more

28.03.2023 – சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள்…

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

23.03.2023 – 422வது வார அகவல் பாராயணம்…

23.03.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்.
Read more

16.03.2023 – 421வது வார அகவல் பாராயணம்…

15.03.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்.
Read more

09.03.2023 – 420வது வார அகவல் பாராயணம்…

09.03.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

03.03.2023 – மாத பூசம்

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

05.03.2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ~~~ கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
Read more

02.03.2023 – 419வது வார அகவல் பாராயணம்…

02.03.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்
Read more

03.03.2023 – மாதந்தோறும் 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவியும்…7 அன்பர்களுக்கு மாதந்திர டயாலிசிஸ் மருத்துவ உதவியும்…

பிரதி மாதம் முதல் வெள்ளி கிழமைகளில், இரு சீறுநீரகமும் பாதிக்கப்பட்ட 7 அன்பர்களுக்கு தலா Rs 5000 மருத்துவ உதவி காசோலையாகவும் (₹35,000), 80 பார்வையற்ற, மாற்று திறனாளி குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரிசியும், 15 வகையான மளிகை பொருட்களும் (₹1 lakh) சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் பிரார்த்தனையுடன் நேரில் வழங்கப்படுகிறது.
Read more

25.02.2023 – கிராம சேவை – பூமி தானம்…

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பரிவுடன், வரியுடன் நிற்காமல், "நீடுறு பிணியால் வருந்துகின்றோர் நேருர கண்டு உளம் துடித்தேன்" என்று எழுதிய கருணை வடிவான வள்ளலார், எந்த ஆதாரமும் இல்லாத, ஏழைகளின் பசி தீர்ப்பதுடன், வைத்திய சாலை அமைத்து, அவர்களின் பிணி போக்க, அறிவுறுத்தியதால், அவர் வழி பணியில், பல்வேறு தருமச்சாலைகள் அமைத்து, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தொடர்ந்து உயிர் உபகார பணிகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே.
Read more

23.02.2023 – 418வது வார அகவல் பாராயணம்…

23.02.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்,
Read more

23.02.2023 – மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு…

இன்று மெய்யூர் கிராம மண் குடிசைகளில் வாழும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு சூடான, சுவையான, சத்தான அப்பளத்துடன் உணவு வழங்கிய சமுதாயப் பணி.
Read more

19.02.2023 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் தைப்பூச பெருவிழா…

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருள் பெரும் கருணையினால், தீபம் அறக்கட்டளையின் தர்மச்சாலையில் தைப்பூச பெருவிழா 19.2.23 ஞாயிறன்று காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
Read more

19.02.2023 – சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள்…

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

19.02.2023 – நித்ய தீப தர்மச்சாலையில் தைப்பூச திருவிழா

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், சன்மார்க்க அன்பர்கள், தீபம் மாணவர்கள், தீபத்தின் திருத்தொண்டர்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு அழைத்து மகிழ்கிறது.
Read more

17.02.2023 – மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு

இன்று மெய்யூர் கிராம மண் குடிசைகளில் வாழும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு சூடான, சுவையான, சத்தான உணவு வழங்கிய சமுதாயப் பணி. வருடம் முழுவதும் தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர்ந்து உணவு வழங்கும், மனித தெய்வங்களை, தீபத்தின் தொடர் மாதாந்திர நன்கொடையாளர்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
Read more

19.02.2023 – தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழா…

காலை : 5 மணி அனைத்து ஆன்மநேய உள்ளங்களும் வாழ்வில் எல்லா நன்மைகளும் பெற சிறப்பு வழிபாடு திருப்பள்ளி எழுச்சி, திருவடிப்புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், ஞானசரியை வழிபாடுகள் நிகழ்த்துபவர்: தயவுமிகு அசோகன் தயவுமிகு மொழியரசி அசோகன் அவர்கள் தலைமையில் சைதாப்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர்
Read more

09.02.2023 – கிராம சேவை – பூமி தானம்…

தீபம் அறக்கட்டளையின் தூண்களாக விளங்கும், நித்ய தீப தருமச்சாலை பூமி தானத்திற்கும், கட்டிட திருப்பணிக்கும் பாரி போல், மாரி போல், வாரி வழங்கும் வள்ளல்களுக்கும், மாதாந்திர தொடர் நன்கொடை வழங்கும் வள்ளல்களுக்கும், தீபம் நன்கொடையாளர்களுக்கும் விண்ணப்பம்.
Read more

09.02.2023 – 416 வது வார அகவல் பாராயணம்

09.02.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்,
Read more

5.2.23 – ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற தைப்பூச விழா.

கடந்த வெள்ளி முதல் திங்கள் வரை (3.2.23 to 6.2.23) வடலூர் சத்ய தருமச்சாலையிலே திரு V பாரதி தலைமையில் பொறுப்புடன், ஓயாமல் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்களுக்கு தொடர் தைப்பூச அன்னதான திருத்தொண்டு செய்த, தீபத்தின் உண்மை தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறோம்.
Read more

03.02.2023 – 75 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

03.02.23 வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் – 75. சமுதாய பணியின் ஒரு பகுதியை காணொளியாக இணைத்துள்ளோம். அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது. வெளியூரிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள அன்பர்களுக்கு பஸ் / ரயில் போக்குவரத்து கட்டணம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
Read more

05.02.2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
Read more

02.02.2023 – 415வது வார அகவல் பாராயணம்

02.02.2023  – 415வது வார அகவல் பாராயணம்… 02.02.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ⚫ திரு அகவல் பாராயணம், 🟣 கூட்டு பிரார்த்தனை, 🔵 ஜோதி வழிபாடு, 🟡 அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல் மற்றும், ⚪ தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது. தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க மற்றும் ஆன்மிக தேடல் உள்ள […]
Read more

தேவதனாம்பேட்டை பூமி தானம்

திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி வட்டம், மலையும் மலை சார்ந்த தேவதனாம்பேட்டை கிராமத்தில், வேட்டவலம் ஜமீன்தாரின் மனைவியின் தீராத நோயான சூலை நோயை வள்ளலார் குணப்படுத்திய ஊருக்கு அருகில், வள்ளலார் தவம் செய்த கரியமாமலை அடிவாரத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் விளை நிலம் அமைய திருவுள்ளம் ஆணையிட்டு, நேரில் பார்வையிட்டு, விரைவில் கிரயம் செய்ய உள்ளோம்.
Read more

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு

ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச ஜோதி காண விரும்பக்கூடிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களை, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இருந்து பேருந்தில் அழைத்துச் சென்று,
Read more

சென்னை மாநகர சாலையோரத்தில் படுத்து உறங்கும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் போர்த்தி மகிழ்விக்கும் நிகழ்வு

தருமமிகு சென்னை மாநகர் வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, தரமணி, அடையாறு, சைதாப்பேட்டை, நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள இரயில் நிலையம், பஸ் நிலையம், பாலங்களுக்கு அடியில், நடைபாதைகளில், மற்றும் சாலையோரங்களில், மார்கழி மாத கடுங்குளிரில், பரட்டை தலையுடன் சுருண்டு படுத்து உறங்கும், ஆதரவற்றவர்களை வறியவர்களை தேடிச் சென்று (21-01-2023) நள்ளிரவு 12-30 மணி முதல் (22-01-2023) அதிகாலை 4-30 மணிவரை போர்வைகளை போர்த்தி, சிறப்பு அன்னம் தந்து மகிழ்வித்த ஓரிரு காட்சிகளை படத்தில் காணுங்கள்.
Read more

21.1.23 – இன்று இரவு போர்வைகள் வழங்குதல்

21.1.23 இன்று சனிக்கிழமை இரவு சாலையோரம் ஆதரவற்று குளிரில் நடுங்கக் கூடிய மக்களுக்கு இரவு 12 மணி அளவில் தர்மச்சாலையில் பிரார்த்தனை செய்து, நாளை விடியற்காலை முதல் டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று தேடிச் சென்று நடைபாதைகள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பாலங்களுக்கு அடியில், ஆதரவற்று வாழும் மக்களுக்கு, போர்வைகள் வழங்கப்படும். பசித்தவர்களுக்கு போர்வைகளுடன் உணவு வழங்கப்படும்.
Read more

412வது வார அகவல் பாராயணம்…

12.01.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்,
Read more

தினசரி மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு உணவு.

இன்று குழந்தைகளுக்கு உணவு வழங்கிய காட்சி. காட்டுப்பகுதியை ஒட்டி இருப்பதால் அங்கு கரண்ட் இல்லை. மிகவும் ஏழ்மையான குக் கிராமம். நம்மால் ஆன உதவி குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்குதல் மட்டுமே.
Read more

மாத பூசம்

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
Read more

75 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
Read more

410வது வார அகவல் பாராயணம்

29.12.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், i) திரு அகவல் பாராயணம், ii) கூட்டு பிரார்த்தனை, iii) ஜோதி வழிபாடு, iv) அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் v) தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

25.12.2022-இன்று கிறிஸ்மஸ்சை முன்னிட்டு நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை…

25.12.2022-இன்று கிறிஸ்மஸ்சை முன்னிட்டு நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும், வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்,
Read more

வியாழன்தோறும் அகவல் பாராயணம்…

வாரந்தோறும் குரு வாரம் வியாழக்கிழமைகளில், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய அகவல் பாராயணம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜோதி வழிபாடும், கூட்டு பிரார்த்தனையும், 2 வகையான பிரசாதமும் (கேசரி மற்றும் சுண்டல்), பசியாற்றுவித்தலும் (1000 இட்லி சட்னி குருமா) நடைபெற்றது.
Read more

தினசரி மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு உணவு.

14.12.22 இன்று குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கிய காட்சி. காட்டுப்பகுதியை ஒட்டி இருப்பதால் அங்கு கரண்ட் இல்லை. மிகவும் ஏழ்மையான குக் கிராமம். நம்மால் ஆன உதவி குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்குதல் மட்டுமே.
Read more

408வது வார அகவல் பாராயணம்

15.12.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், i) திரு அகவல் பாராயணம், ii) கூட்டு பிரார்த்தனை, iii) ஜோதி வழிபாடு, iv) அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் v) தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

மாத பூசம்

சனிக்கிழமை இரவு(10.12.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

அன்னதான தொண்டு செய்வோம் !!!

வருடம் முழுவதும் ஓய்வில்லாமல், தினசரி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தருமச்சாலையில், மூலிகை கஞ்சி காய்ச்சுதல், கூலி தொழிலாளிகளுக்கு டாடா ஏஸ் வாகனத்தில் காலையில் கஞ்சி வழங்குதல், காய்கறி சுத்தம் செய்தல், காய்கறி வெட்டுதல், சமையல் செய்ய உதவுதல், உணவு பரிமாறுதல், பாத்திரம் கழுவுதல், தருமச்சாலை மற்றும் ஞானசபையை சுத்தம் செய்தல் போன்ற தெய்வீகப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Read more

407வது வார அகவல் பாராயணம்

08.12.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், i) திரு அகவல் பாராயணம், ii) கூட்டு பிரார்த்தனை, iii) ஜோதி வழிபாடு, iv) அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் v) தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

வருடாந்திர வள்ளலார் காலண்டர்

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டில் அழகிய வண்ணத்தில் வள்ளலார் டெய்லி காலண்டர் பிரிண்ட் செய்து, தீபம் அறக் கட்டளை தீபம் நிர்வாகிகளுக்கும், தீபம் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், சன்மார்க்க சங்கங்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழக்கம். 2023 ஆண்டுக்கான 1000 காலண்டரை நாம் அச்சிட ஆர்டர் கொடுத்து இருக்கிறோம். சிவகாசியில் அச்சிடப்பட்டு திரு V பாரதி ஐயா தலைமையில் அடுத்த வாரம் தயார் செய்யப்பட்டு 25.12.22 அன்று வினியோகம் செய்ய இருக்கிறோம்.
Read more

404வது வார அகவல் பாராயணம்

17.11.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

அகவல் பாராயணம்

சென்னை வேளச்சேரியில் இறைவனின் திருவருளால் அமைக்கப்பட்ட நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் மக்கள் பசி போக்கும் தெய்வீக பணி தடை படாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Read more

402வது வார அகவல் பாராயணம்

03.11.2022 - வியாழந்தோறும், குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

30.10.22 அன்று மெய்யூர் கிராமத்தில் நாள் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக்காடுகளை ஓட்டிய மூன்று கிராமங்களில் குடிசைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் (குருபுரம், குப்பம், பாளையம்) 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தீபம் அறக்கட்டளை 21 தன்னார்வ தொண்டர்களுடன் வாகனத்தில் நேரில் சென்று நாள் முழுவதும் கிராம சேவை செய்து தீபாவளி கொண்டாடியது.
Read more

ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் மெய்யூர் கிராம சேவை…

வரும் ஞாயிற்றுக்கிழமை 30 அக்டோபர் அன்று திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் அருகில் 3 கிராமங்களில், குடிசைகளில் வாழும் 100 குடும்பங்களுக்கு நாள் முழுவதும் தீபம் அறக்கட்டளையின் கிராம சேவை நடைபெற உள்ளது.
Read more

ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தீபத்தின் தொடர் கல்வி உதவி – இதுவரை 1194 மாணவ மாணவிகளுக்கு உதவி

நோய்வாய்பட்ட தந்தை, தனியார் நிறுவனத்தில் ஸ்வீப்பராக பணிபுரியும் தாய், செல்வி M பவித்ரா அவர்கள் Annai Velankanni College for Women கல்லூரியில் BBA பயில Rs 30,000/- கல்லூரி பெயரில் காசோலை நேற்று நேரில் வழங்கப்பட்டது.
Read more

401வது வார அகவல் பாராயணம்

27.10.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

தினம் ஒரு மூலிகை – கூலி தொழிலாளிகளுக்கு

பசியால் வாடக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதே "கடவுள் வழிபாடு"; அதுவே ஜீவகாருண்யம் என்ற திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சன்மார்க்கப்பாதையில், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில், கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளிகளுக்கு தினசரி வயிறார மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது.
Read more

6 கிராமங்களில் தீபாவளி இனிப்புகள்…

தீபாவளியை முன்னிட்டு மகிழ்வித்து மகிழ்தல் என்ற ஜீவகாருண்யா பணியாக தீபம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மதுராந்தகம் சுற்றியுள்ள ஏழ்மை நிலையில் உள்ள கிராம பகுதிகளில் நேரில் சென்று தீபாவளி இனிப்புகள் வழங்கப்படுகின்றன.
Read more

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப்பணி – குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தீபாவளி இனிப்புகள் மற்றும் கார வகைகள்.

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு, 10 குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களுக்கு மற்றும் 8 கிராமங்களுக்கு தீபாவளி இனிப்புகளும் மற்றும் கார வகைகளும் வழங்கி வருகிறது.
Read more

400வது வார அகவல் பாராயணம்

20.10.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

கடந்த 16 ஆண்டுகளாக தீபத்தின் தீபாவளி இனிப்புகள்….

தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலுள்ள 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்களுக்கு, மெய்யூர் கிராம பழங்குடி ஏழை குடும்பங்களுக்கு, மதுராந்தகம் அருகில் உள்ள ஏழ்மை நிலையில் வாழும் ஐந்து கிராமங்களில் தீபாவளி இனிப்பும், காரமும் (5000 லட்டுகள் மற்றும் 20 கிலோ காராபூந்தி) தருமச்சாலையில் தயார்செய்து நேரில் சென்று தீபாவளியை முன்னிட்டு வழங்க இருக்கிறோம். மேலும் இனிப்பு காரத்துடன் மெய்யூர் கிராம 100 குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்க இருக்கிறோம்.
Read more

மாத பூசம்

திங்கட்கிழமை இரவு(17.10.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார்.
Read more

16.10.2022 – வள்ளலார் 200 – வருவிக்க உற்ற நாள் மற்றும் 25ஆம் ஆண்டு நிறைவு விழா.

16.10.22 நேற்று நமது நித்ய தீப தருமச்சாலையில் வள்ளலார் 200 விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா சிறப்படைய அருள் நிதி வழங்கிய வள்ளல்களை வாழ்த்துகிறோம். 15ஆம் தேதி இரவு முழுவதும், 16ஆம் தேதி நாள் முழுவதும் ஓயாமல் தொண்டு செய்த உண்மை சேவடிகளை வணங்குகின்றோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சிறப்பு உணவு வழங்கிய, மலை போல் குவிந்த பாத்திரங்களை 2 மணி நேரத்திற்கும் மேலாக (மாலை 3.30 முதல் 6 மணி வரை) கழுவி சுத்தம் செய்த என் கண்ணினும் மேலான கண்மணிகளுக்கு வந்தனம் ! வந்தனம் !
Read more

399வது வாரஅகவல் பாராயணம்

14.10.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

25ஆம் ஆண்டு நிறைவு விழா

சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்க உற்ற நாளை, தீபம் அறக்கட்டளையின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவை, 16.10.22 ஞாயிற்று கிழமை அன்று பந்தலிட்டு, மலர் அலங்காரத்துடன், கீழ்வருமாறு எளிமையாக நடத்த திருவுள்ளம் திட்டமிட்டுள்ளது.
Read more

398வது வார அகவல் பாராயணம்

06.10.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

தீபம் அறக்கட்டளைக்கு தமிழக அரசின் விருது

05.10.2022 திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அவதரித்த திருநாளில், நேற்று கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பாக நடைபெற்ற வள்ளலார் 200 விழாவில், தீபம் அறக்கட்டளையின் சமுதாய பணிகளை பாராட்டி, தமிழக முதல்வர் விருது வழங்கினார். விருதினை தீபம் அறக்கட்டளையின் நிறுவனர் நேரில் பெற்றுக்கொண்டார்.
Read more

வியாழன்தோறும் அகவல் பாராயணம்
(397வது வாரம்)

சென்னை வேளச்சேரியில் இறைவனின் திருவருளால் அமைக்கப்பட்ட நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் மக்கள் பசி போக்கும் தெய்வீக பணி தடை படாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Read more

வள்ளலார் 200 விழா – 5.10.22 (புதன்)

5.10.22 அன்று சென்னை ராஜ அண்ணாமலைபுரம், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், தமிழக அரசு நடத்தும் வள்ளலார் 200 விழாவில், தமிழகத்திலிருந்து பல்வேறு கிராமங்களிலிருந்து, நகரங்களிலிருந்து ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் நமது சென்னை வேளச்சேரி, நித்ய தீப தருமச்சாலை அன்போடு வருக வருக என்று வரவேற்கிறது. 4.10.22 காலை முதல் நமது தருமச்சாலையில் தங்கலாம்.
Read more

ஜவ்வாது மலையில் தினசரி அன்னதானம்…

கிராமந்தோறும் தர்மச்சாலைகள் அமைத்து, பசியோடு வாடக்கூடிய மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கில், தீபம் அறக்கட்டளை இதுகாறும் பல்வேறு கிராமச் தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் உணவு வழங்கி வருகிறது.
Read more

தருமச்சாலையில் பசியாற தினசரி மக்கள் கூட்டம்

நமது சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலே தினசரி 3 வேளை அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பசியாற வரும் மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. திருவருள் சம்மதம். குறிப்பாக மதியம் அதிகப்படியான ஜனங்கள் பசியோடு வருவதால், தினசரி இரண்டு மூன்று முறை சூடாக சாதம் வடிக்கும் பேரானந்த பாக்கியத்தை இறைவன் நமது தருமச்சாலைக்கு கொடுத்திருக்கிறார்.
Read more

இயற்கை சித்த மருத்துவ முகாம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ~~~~~~~ கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது. ~~~~~~~ ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
Read more

396 வது வார அகவல் பாராயணம்

22.09.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

வடலூர் மாத பூசம். 

21.9.22 (புதன் கிழமை) - இன்று மாத பூசத்தை முன்னிட்டு, வடலூர் சத்திய தருமச்சாலையில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் திருக்கரங்களால் ஏற்றிய அணையா அடுப்பில் தீபம் அறக்கட்டளையின் 18 திருத்தொண்டர்கள்
Read more

395 வது வார அகவல் பாராயணம்

15.09.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

பசியாற்றுவித்தல் பரம புண்ணியம்

ஜவ்வாதுயில் 15 கிராமங்களுக்கு, நேரில் சென்று, மலைவாழ் மக்களுக்கு, வாகனம் மூலம், தினசரி நடைபெறும் பசியாற்றி வித்தல் நிகழ்வின் ஒரு பகுதியை இணைத்துள்ளோம்.
Read more

தினசரி மூன்று வேளையும் அன்பான அருள் உணவு…

நமது சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் தினசரி 3 வேளையும், ஜாதி மதங்களைக் கடந்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன், அன்பான அருளணவு, பிரார்த்தனையுடன் வழங்கப்படுகிறது. தர்மச்சாலையில் மக்கள் பசியாற, சாரை சாரையாக, ஒழுக்கத்தை கடைபிடித்து வரக்கூடிய அற்புதக் காட்சி...
Read more

தினம் ஒரு மூலிகை!

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு தர்மச்சாலைகளில் ஒன்றான மதுராந்தகம் தரும சாலையில் காலை வேளையில் மூலிகை கஞ்சி வழங்கும் சமுதாய பணி...
Read more

மெய்யூர் கிராம்

100 மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி இரண்டு வேளை உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகள் பசியாறும் காட்சியை இணைத்துள்ளோம். குழந்தைகள் பசியாறும் காட்சி... காண கண் கோடி வேண்டும். அன்றாட ஜீவகாருண்ய பணியை தடைபடாமல் முன்னிருந்தும் நடத்தும் இறைவனுக்கு நன்றி
Read more

394 வது வார அகவல் பாராயணம்

08.09.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

மருத்துவ உதவி

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த, ஏழ்மை நிலையிலுள்ள நோய்வாய்பட்டவர்களுக்கு, தீபம் டயாலிசிஸ் மருத்துவ உதவியாக மாதந்தோறும் ₹5000ஐ, காசோலையாக தருமச்சாலையில் நேரடியாக வழங்கி வருகிறது.
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
Read more

செப்டம்பர் 5: “தீபம் அறக்கட்டளை” துவக்க நாள்

25 ஆண்டுகளுக்கு முன்பு 1997ல், இதே நாளில் தீப அறக்கட்டளை சமுதாய பணியை சிறு சேவையாக ஆரம்பித்து தற்போது நல்லுள்ளங்களின் பெருந்தயவு, பெருங்கருணையினால், பல்வேறு முழு நேர, தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர, பல்வேறு சமுதாய பணிகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read more

70 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 02.09.2022

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம்.
Read more

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு

காப்பு காடுகளை ஒட்டி வறுமை கோட்டிற்கு கீழ் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடிசையில் வாழ்கின்றன. அனேக குடிசைகளுக்கு சுவரே இல்லை. மிகவும் ஏழ்மையான கிராமம். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலத்தில், தீபம் அறக்கட்டளை இந்த கிராம மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறது.
Read more

393 வது வார அகவல் பாராயணம்

01.09.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் தாய் அல்லது தந்தை இழந்த அல்லது இருவரும் இழந்த ஏழ்மை நிலையில் உள்ள 100 மாணவ மாணவிகளிடமிருந்து, விண்ணப்பங்கள் பெற்று, ஆய்வு செய்து, பெற்றோர்களிடம் நேர்காணல் நடத்தி, கல்லூரி பெயரில், காசோலை வழங்கி வருகிறது.
Read more

மாத பூசம்

செவ்வாய்க்கிழமை இரவு(23.08.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

1189 வது மாணவிக்கு தீபத்தின் கல்வி உதவி ₹25,000/-

கோவை சிங்காநல்லூரில் தந்தையை இழந்த மற்றும் தாய் புற்று நோயால் கஷ்டப்படுவதை அறிந்து, இரண்டு பார்வைகளும் இழந்த பாட்டியுடன் சொல்லனா துயரத்தில் வளரும், கல்வி பயிலும் மாணவி P நிஷா அவர்களின் மேற்கல்வி BSc பாரா மெடிக்கல் கல்வி தொடர, தீபம் அறக்கட்டளை ₹25,000 கல்வி உதவியாக வழங்கியுள்ளது.
Read more

391 வது வார அகவல் பாராயணம்…

18.08.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

பசியாற்றுவித்தலே பரம புண்ணியம்

திருவருட்பிரகாச வள்ளலார் காட்டிய சன்மார்க்க பாதையில், ஜீவகாருண்ய பணியாக, கிராமங்கள் தோறும் தருமச்சாலைகள் அமைத்து, மக்கள் பசி போக்கும் தொடர் ஆன்மநேயப் பணியை, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை செய்துகொண்டிருக்கிறது.
Read more

13ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையினாலும், வாரி வழங்கும் தயா உள்ளம் கொண்ட நல்லுள்ளங்களின் பெருந்தயவினாலும், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 13ஆம் ஆண்டு (2022-2023 ம் கல்வி ஆண்டிற்கான) கல்வி உதவி தொகைக்கான நேர்காணல் கடந்த 9.8.2022 செவ்வாய்க்கிழமை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச் சாலையில் காலை பேராசிரியர் K முத்துகுமரன் அவர்கள் தலைமையில் 4 குழுக்களாக... நடைபெற்றது. இதன் மூலம் 80 ஏழை மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
Read more

மேலும் ஓர் புதிய தருமச்சாலை

சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது
Read more

390 வது வார அகவல் பாராயணம்

11.08.2022 - வியாழக்கிழமை, பௌர்ணமி, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more

389 வது வார அகவல் பாராயணம்

389 வது வார அகவல் பாராயணம் 📔📔📔📔📔📔📔📔📔 04.08.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

388 வது வார அகவல் பாராயணம்

28.07.2022 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு, மாத பூச நாளிலே, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான ஆடி அமாவாசை வரும் 28.7.2022 ஆம் ஆம் தேதி வருகிறது. வருடத்தின் முதல் மஹாளய அமாவாசை நாளான இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம் மற்றும் அன்னதானம் வழங்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்க அன்னதானம் சிறந்த வழியாகும்.
Read more

மாத பூசம்

புதன்கிழமை இரவு(27.07.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

நடமாடும் அன்ன தர்மச்சாலை

24.07.2022-இன்று நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் சென்னை சாலையோரம் பசியால் வாடும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும், வாழைப் பழங்களையும், புத்தாடைகளையும், டாட்டா ஏஸ் வாகனத்தில் தேடிச்சென்று வழங்கப்பட்டது.
Read more

நித்ய தீப தர்மச்சாலையில் – தினசரி பிரார்த்தனை.

இன்று பசியாற அருள்நிதி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பிரார்த்தனை. காய்களை பதப்படுத்தி சமையல் செய்த அன்பர்களுக்கு பிரார்த்தனை. உணவை அன்போடு பரிமாறும் திரு தொண்டர்களுக்கு பிரார்த்தனை. பசியாற வந்திருக்கக் கூடிய ஆன்ம நேய அன்பர்களுக்கு பிரார்த்தனை. உலக தர்மச்சாலைகளுக்கு பிரார்த்தனை.
Read more

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு மதிய உணவு

மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை தினசரி நூறு குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பசியாறும் காட்சியை கண்டு மகிழுங்கள். அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு.
Read more

387 வது வார அகவல் பாராயணம்

21.07.2022 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

386 வது வார அகவல் பாராயணம்

14.07.2022 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

நடமாடும் தருமச்சாலை

0.07.2022-இன்று நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் சாலையோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாழைப் பழங்களையும் டாட்டா ஏஸ் வாகனத்தில் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்,
Read more

வடலூர் மாத பூசம்.

வியாழக்கிழமை இரவு(30.06.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி.

70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி - 01.07.2022 மாற்று திறனாளிகளை வணங்குகிறோம் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

384 வது வார அகவல் பாராயணம்

30.6.22 - நாளை குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது. அகவல் பாராயணத்தில் கலந்துகொள்ளும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு நன்றி!
Read more

மெய்யூர் – தினசரி கிராம சேவை

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சமர்ப்பணம். மெய்யூர் – தினசரி கிராம சேவை திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை நாளொன்றுக்கு ₹3000 வீதம் (மாதம் ரூபாய் 90,000/- மூலம்) கிராம சேவையாக, சத்தான, சூடான, சுகாதாரமான, சுவையான, 2 வேளை உணவு வழங்குகிறது. தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி… தினசரி குழந்தைகளின் பசி […]
Read more

382 வது வார அகவல் பாராயணம்

16.6.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

190 மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு புத்தாடைகள்

மெய்யூர் கிராம பழங்குடியின 150 குழந்தைகளுக்கு நேற்று (12.6.22 ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று புத்தாடைகள் வழங்கப்பட்டது. புத்தாடைகளுடன் குழந்தைகளின் அற்புத காட்சி... புத்தாடைகள் உபயம் செய்த தீபத்தின் நல்லுங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
Read more

ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு 13ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை:

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, 80G வருமான விலக்குடன், கடந்த 25 ஆண்டுகளாக, தினசரி 2000 மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும், 100 ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
Read more

ஓர் ஏழை மாணவிக்கு ₹20,000/- கல்வி உதவி

வருடந்தோறும் சமுதாயத்தில் வறுமை நிலையிலுள்ள 100 ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் மேற்படிப்புக்கு (டிப்ளமா, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவம்) தீபம் அறக்கட்டளை வருடந்தோறும் நல் உள்ளங்களின் பேராதரவுடன் கல்வி உதவி வழங்கி வருகிறது. தந்தையை இழந்த மாணவி, உடல் நலம் குன்றிய தாய். மாணவி செல்வி K நந்தினி அவர்கள் மகாலட்சுமி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Com (CS) பயில ₹20,000 காசோலையாக கல்வி உதவி பிரார்த்தனையுடன் இன்று வழங்கப்பட்டது.
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் …இயற்கை வைத்தியம் – 12.6.22 சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் […]
Read more

மாத பூசம்

3.6.22 - இன்று மாத பூச நாளை முன்னிட்டு, வடலூர் சத்ய தருமச்சாலையில் 108வது மாதமாக நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் திருத்தொண்டர்கள். தயவுடன்...தீபம் அறக்கட்டளை.
Read more

மண்டலாபிஷேகம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர லக்ஷார்ஷனை – 5.6.22 (ஞாயிறு)

மண்டலாபிஷேகம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர லக்ஷார்ஷனை - 5.6.22 (ஞாயிறு) (காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை) தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் 2022 ஏப்ரல் 15ஆம் தேதி தருமச்சாலை ஞானசபை குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் மூன்று வேளையும் ஞானசபையில் சிறப்பு பூஜை நடைபெற்றுவருகிறது.
Read more

மக்கள் பிணி போக்க “கிராம மூலிகை தோட்டம்”

திருவருள் பெருங்கருணையால், சென்னை வேளச்சேரியில் சாலை (நித்ய தீப தருமசாலை) அமைத்து, சபை (ஞானசபை) அமைத்து, தினசரி 3 வேளையும் தொடர் ஜீவகாருண்யப் பணிகளை, அன்னதானப் பணிகளை, அறப்பணிகளை, தீபம் அறக்கட்டளை செய்துகொண்டிருப்பது தாங்கள் அறிந்ததே. மேலும் திருவருட்பிரகாச வள்ளலார் போதித்த உபகார சாலைகளில் ஒன்றான மக்களின் பிணிப்போக்கும் வள்ளலார் வைத்தியசாலை விரைவில் அமைக்க திருவுள்ளம் திட்டமிட்டுள்ளது. வைத்ய சாலைக்கு தேவையான இயற்கை மூலிகை தோட்டம் அமைக்கும் பொருட்டு மூலிகை பண்ணை மற்றும் முதியோர் இல்லம் அமைய திருவுள்ளம் ஆணையிட்டுள்ளது.
Read more

379 வது வார
அகவல் பாராயணம்

26.5.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

வைகாசி 11 தருமச்சாலை துவக்க நாள்

நாளை 25.5.22, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் நடைபெறும் மூன்று வேளை சிறப்பு அன்னதானம் நிகழ்வில், நேரில் கலந்து கொண்டு, அன்னதான தொண்டு செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பெற்று, பல்லாண்டு வாழ, வாழ்வாங்கு வாழ, இன்புற்று வாழ, நீடூடி வாழ தீபம் அழைக்கிறது.
Read more

வைகாசி 11 – அணையா அடுப்பு ஏற்றிய நாள்.

நாளை வைகாசி 11, 25.05.2022(புதன் கிழமை) மக்களின் பசிபோக்கும் அணையா அடுப்பு ஏற்றிய நாளை முன்னிட்டு, நித்ய தீப தருமச்சாலையில் மக்களுக்கு வாழையிலையில் வயிறாற நாள் முழுவதும் சிறப்பு உணவு வழங்கப்படும்.
Read more

மண்டல பூஜை

தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் 2022 ஏப்ரல் 15ஆம் தேதி தருமச்சாலை ஞானசபை குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் மூன்று வேளையும் ஞானசபையில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. வரும் 05.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாகப்பட்டினம் மூத்த சன்மார்க்கி திரு S சைவமணி ஐயா அவர்களின் தலைமையில், வடலூர் குருபக்கிரிசாமி அவர்கள் முன்னிலையில் மூன்று கால அகவல் பாராயணமும் (ஒரு லட்சம் முறை அருட்பெருஞ்ஜோதி லக்ஷார்சனை) மண்டல பூஜை நிறைவும், வழிபாடும், ஜோதி தரிசனமும், நாள் முழுவதும் பசியாற்றுவித்தலும் நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில்...
Read more

தினசரி 3 வேளை அன்னதானம்.

தீபம் அறக்கட்டளையில் தீபத்தின் திருத்தொண்டர்கள் செய்யும் தொடர் சமுதாய பணியை - தினசரி 3 வேளை அன்னதானம், தினசரி கோடைகால நீர் மோர், 12 கிராம தருமச்சாலைகள் மூலம் மூலிகை கஞ்சி, நடமாடும் தருமச்சாலை, வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான தொண்டு, மாற்று திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவி, 2 ஆண்டுகள் கொரோனா காலத்தில் இடைவிடாத அன்னதானம், தருமச்சாலை மற்றும் ஞானசபை கட்டிட திருப்பணி போன்ற பல்வேறு பணிகளை சமுதாயம் பாராட்டுகிறது, சன்மார்க்கம் பாராட்டுகிறது, தீபம் நன்கொடையாளர்கள் பாராட்டுகிறார்கள். வள்ளலார் பார்க்கிறார். பாராட்டுகிறார்.
Read more

378 வது வார அகவல் பாராயணம்

19.5.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, இரண்டு வகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

தேவதானம் பேட்டை

செஞ்சி வட்டம் எங்களது தேவதானம் பேட்டை சொந்த கிராமத்தில் எனதருமை உடன்பிறப்பு மு.அபிராமி தினந்தோறும் மதிய வேளையில் பசித்தவர்களை தேடிச்சென்று தலையில் கூழ் சுமந்து, உணவு வழங்கி வருகிறார்கள்.
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
Read more

சாலையோர மக்களுக்கு உணவு

ரோட்டோரம் ஆதரவற்று வாழக்கூடிய மக்களுக்கு இருசக்கர வாகனத்தில் திரு V குமரேசன் தலைமையில், உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
Read more

தீபம் அறக்கட்டளையின் தினசரி அன்னதானப்பணி

தீபம் அறக்கட்டளையின் தினசரி அன்னதானப்பணிகளுக்கும், தொடர் அறப்பணிகளுக்கும், நன்கொடைகளை நூறுகளாக, ஆயிரங்களாக, அரிசி சிப்பங்களாக, பருப்பு, எண்ணையாக, காய்கறிகளாக, மாதந்தோறும் தொடர்ந்து தருமச்சாலைக்கு நேரிலோ அல்லது வங்கி பரிமாற்றம் மூலம், பேரருள் பெருங்கருணைபுரியும் மனித வடிவில், மகான்களையும், மகான்கள் வடிவில் தெய்வங்களையும், தெய்வங்கள் வடிவில் கடவுளையும், கடவுள் வடிவில் தங்களையும் காண்கிறோம் - கொடுப்பவராக...பெறுபவராக...
Read more

நடமாடும் தருமச்சாலை

சாலையோரங்களில் ஆதரவற்ற வாழும் மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நடமாடும் தருமச்சாலையாக உணவு பொட்டலங்களை வழங்கிவருகிறது. உணவு பொட்டலங்கள் உடன் தாகம் தணிக்க மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்ட சமுதாய பணி...
Read more

மாத பூசம்: சனிக்கிழமை

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

கோடைகால நீர் மோர்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி நித்ய தீப தருமசாலையில் வழங்கப்படுகிறது.
Read more

மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

கோடைகால நீர் மோர்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி நித்ய தீப தருமசாலையில் வழங்கப்படுகிறது.
Read more

65 குடும்பங்களுக்கு அரிசி சிப்பங்கள்

இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற 65 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் வழங்குதல். விருப்பம் உள்ள ஓரிரு நிர்வாகிகள் இன்று மதியம் 1 மணி அளவில் இந்த சமுதாய ஜீவகாருண்ய பணியை நடத்துமாறு தீபம் கேட்டுக்கொள்கிறது. மேலும் குரு வாரங்களில், வியாழக்கிழமைகளில் நடைபெறக்கூடிய அகவல் பாராயணம் ஜோதி தரிசன வழிபாட்டிலும் நிர்வாகிகளும் தொண்டர்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறோம். பொதுவாக தீபம் நிர்வாகிகள் கலந்து கொள்வதில்லை.
Read more

376 வது வார அகவல் பாராயணம்

05.05.2022 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

ஓர் ஏழை மாணவிக்கு ₹10,000/- கல்வி உதவி

வருடந்தோறும் சமுதாயத்தில் வறுமை நிலையிலுள்ள 100 ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் மேற்படிப்புக்கு (டிப்ளமா, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவம்) தீபம் அறக்கட்டளை வருடந்தோறும் நல் உள்ளங்களின் பேராதரவுடன் கல்வி உதவி வழங்கி வருகிறது.
Read more

தீபம் அறக்கட்டளை செய்த உபயங்கள்.

மிகவும் சிறப்பு வாய்ந்தது, அழகான ஆவும், கன்றும்... அற்புதமான பேராற்றல், பெருங்கருணை... நிகழ்வுகளை கண்டு மகிழ்கிறோம்... கணவனை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகவும் வருத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் அக்குடும்பத்திற்கு கோதானம் செய்த திரு.கந்தசாமி ஐயாவின் சமூகம் வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன், வாழ்க்கையில் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பிக்கின்றோம்....
Read more

தீபம் அறக் கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள்

1) *வள்ளலார் நாள்காட்டி:* கடந்த 25 வருடங்களாக தீபம் அறக்கட்டளை திருவருட்பிரகாச வள்ளலாரின் தினசரி காலண்டரை பிரிண்ட் செய்து அதை ஒவ்வொரு இல்லங்களிலும் வள்ளல் வாழ்வதாக பாவித்து, நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க சம்மந்திகளுக்கும், இலவசமாக வழங்கி வருகிறோம். 2022 ஆண்டுக்கான வள்ளலார் கேலண்டர் சிவகாசியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒரு கேலண்டர் அச்சாக அடக்க விலை ₹41/- மட்டுமே. 1000 கேலண்டர் பிரின்ட் செய்ய ₹41,000/-. 2) *மிகப்பெரிய சாம்பார் டபரா* வடலூர் வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பில் சத்திய தருமச்சாலையில் ஒரே நேரத்தில் 10,000 பேருக்கு சாம்பார் தயாரிக்க மிகப்பெரிய டபரா (100 கிலோ அலுமினியம் - இதுவரை தரும சாலை தவிர வேறெங்கும் இவ்வளுவு பெரிய டபராவை அடியேன் பார்த்ததில்லை). சென்னை MA எத்திராஜ் நாயுடு மொத்த கொள்முதல் கடையில் ஆர்டர் செய்து இருக்கிறோம். டபரா மொத்த அடக்க விலை ₹31,000/-. டபராவில் உபயதாரர் பெயர் பொரிக்கப்படும்.
Read more

கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு கோதானம்.

சோளிங்கர், பாணாவரம் அருகில் மஹேந்திரவாடி கிராமத்தில் 25 வயதில், திருப்பூர் சாலை விபத்தில் கணவனை இழந்த, 2 சிறு குழந்தைகளுக்கு தாயான, இளம்பெண் நிவேதா அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தீபம் அறக்கட்டளை, தினசரி 7 லிட்டர் பால் கறக்க கூடிய, பிறந்து 7 நாட்களே ஆன கன்று பசு, தானம் (₹40,000/-) வழங்குகிறது.
Read more

வறுமை கொடியது

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை கடந்த 15 மாதங்களாக கொரோனா கொடும் தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுவையான, மதிய உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இதற்கான மாதாந்திர செலவு₹40,000/-.
Read more

தீபம் அறக்கட்டளையின் 25வது ஆண்டு மலர்

சித்திரை 1 அன்று (14.4.22) சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தீபம் அறக்கட்டளை விழாவில் தீபத்தின் சமுதாய பணிகள் குறித்து 48 பக்கங்கள் கொண்ட வண்ண வடிவில் 25ஆவது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. விழாவிற்க்கு வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள் வண்ண பிரசாத பையுடன் ஆண்டு மலர் வழங்கப்பட்டது.
Read more

நெஞ்சார்ந்த நன்றி!

தீபத்தின் கும்பாபிஷேக விழா சிறப்படைய, அருள்நிதி வாரி வழங்கிய அருளாளர்களை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். தங்களின் நன்கொடைகள் விழாவை திருவிழாவாக... பெருவிழாவாக... மாற்றியது.
Read more

தொண்டுறார் கைச்சோறு உண்ணேன்

தொண்டுறார் கைச்சோறு உண்ணேன் 💥💥💥💥💥💥💥💥💥 சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் அன்னதானம் நடைபெறுவதால், கோடைகாலத்தை முன்னிட்டு தினசரி நீர் மோர் வழங்குவதால், ஏராளமான தொடர் அன்னதான பணிகள் உள்ளன (காய் வெட்டுதல், சமையல் செய்ய உதவுதல், பாத்திரம் கழுவுதல், தருமச்சாலையை/ஞானசபையை சுத்தம் செய்தல்).
Read more

தரும பூமி

தீபம் அறக்கட்டளையின், சமுதாயப் பணிகள், மக்கள் நலப்பணிகள், தருமப் பணிகள் தடையின்றி தொடர, மாதந்தோறும் ₹10 லட்சம் நிரந்தர தடையில்லா நிதி தேவைப்படுகிறது.
Read more

கோடைகால நீர் மோர்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி நித்ய தீப தருமசாலை ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more

கடவுள் இருக்கிறார்.

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் தீபம் தருமச்சாலை, ஞான சபை அமைக்க மற்றும் ஏப்ரல் 14 & 15 தேதிகளில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான நிதியும், பொருட்செலவும் ஆகியிருக்கும். ஏதேனும் நன்கொடை வேண்டுமா என்று பெயர் வெளியிட விரும்பாத கேட்ட மாமனிதரை தெய்வமாக நினைந்து வழிபடுகிறோம்.
Read more

374 வது வார அகவல் பாராயணம்

21.4.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, இரண்டுவகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெற்றது. அகவல் பாராயணத்தில் கலந்துகொண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு நன்றி! தீபம் அறக்கட்டளை 9444073635
Read more

மனித பிறப்பு !

மனிதபிறப்பு என்பது முதல்பிறப்பா? கடைசிபிறப்பா? என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக சரியான விடைதெரியாத புதிராகவே இருக்கிறது. பல ஆன்மீக அருளாளர்கள் தாவரம்தான் முதல் பிறப்பு அதற்கு அடுத்து ஊர்வன பறப்பன நடப்பன தேவர் அசுரர் இறுதியாக மனிதர் என சொல்லி உள்ளார்கள் மனிதபிற்ப்பு என்பது உயர்ந்த ஆறு அறிவுள்ள பிறப்பு என்றும் சொல்லி உள்ளார்கள்.
Read more

தீபத்தின் நன்கொடையாளர் களின் கமல திருப்பாதங்களுக்கு வந்தனம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால், பெருங்கருணையினால், தர்ம சாலை திறப்பு விழா மற்றும் ஞானசபை குடமுழுக்கு விழா சன்மார்க்க ஆன்றோர் பெருமக்களால், ஏப்ரல் 10 முதல் 15 ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்கள் சீரும் சிறப்புமாக, விமரிசையாக நடைபெற்றது.
Read more

குடமுழுக்கு விழா

இறைவனுடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளாக சமுதாய பணிகளை, உயிர் உபகாரப் பணிகளை, மனிதநேயப் பணிகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே.
Read more

மாத பூசம்

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 01.04.22 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 65. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more

371 வது வார *அகவல் பாராயணம் மற்றும் திருவருட்பிரகாச வள்ளலார் சிலை நிறுவுதல்*

31.3.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

மாத பூசம்: ஞாயிற்றுக்கிழமை

ருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

வள்ளலார் தர்மசாலை மற்றும் ஞான சபை புதிய கட்டடம் திறப்பு விழா

சென்னை வேளச்சேரியில் 1200 ஆண்டுகள் பழமையான (9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட) தண்டீஸ்வரர் கோவில் அருகில் புத்தேரிகரைத்தெரு எனும் வள்ளலார் தருமச்சாலை வீதியில், *திருவருட்பிரகாச வள்ளலார் பேரருள் பெரும் கருணையினால்,* தர்மசாலை மற்றும் ஞான சபைக்கென புதிய கட்டடம் அமைத்து, அதை எதிர்வரும் புத்தாண்டான 2022 ஏப்ரல் 11, 12, 13 தொடர்ந்து மூன்று நாட்கள் திருவருட்பா ஆறு திருமுறைகள் (6000 பாடல்கள்) முற்றோதலும்,
Read more

65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

04.03.22 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 65. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more

மஹா சிவராத்திரி

*மஹா சிவராத்திரி* *சிறப்பு சொற்பொழிவு, *தெய்வீக இசை கச்சேரி,* *வழிபாடு, பிரசாதம்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நாள்: 01-03-2022 செவ்வாய்க்கிழமை நேரம்: இரவு 9-00 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை இடம்: அருள்மிகு கருணாம்பிகை ஸமேத தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி, சென்னை-42 *தெய்வீக இசை: நளினி சங்கர் குழுவினர், மடிப்பாக்கம் சென்னை* (தெய்வீக இசை உபயம்: திரு N குமரகுருபரன், நந்தினி பில்டர்ஸ்) 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த […]
Read more

பிறருக்கு உதவுவதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் கட்டளையின் நித்திய தருமச்சாலையில் தினசரி மூன்று வேளையும் மக்களின் பசி போக்கும் சமுதாய பணி நடைபெறுகிறது.
Read more

*மார்கழி விடியலின் சிறப்பு!*

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நமது நாட்டில், அதில் ஒருவனான *“பேகன்”* எனும் அரசன், குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலுக்கு தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி அதன் குளிரைப் போக்கி, அது ஆடதொடங்கியதை கண்டு மகிழ்ந்தான், என்பதை சங்ககால பாடல் கூறுகிறது. மார்கழி மாத குளிரில் நடுங்கிகொண்டே பாதி உறக்கத்திலிருப்பவர்களை பாதி இரவில் எழுப்பி, இதுவரை *10,000 போர்வைகளை* வழங்கியுள்ளது சென்னை, வேளச்சேரியில் இயங்கும் *தீபம் அறக்கட்டளை.*
Read more

அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு

*அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு.* 💥💥💥💥💥💥💥💥💥💥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்திய தருமச்சாலையில் *தினசரி மூன்று வேளையும்* மக்களின் பசி போக்கும் சமுதாய பணி நடைபெறுகிறது. 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚 நித்திய தீப தருமச் சாலையில் நேற்று (16.12.21) மாலை *150 பார்வையற்ற மாற்று திறனாளி குடும்பங்களுக்கு,* அரிசியும் சிப்பங்களும், 12 வகையான மளிகைப் பொருட்களும் வழங் கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் நித்ய தீப […]
Read more

30 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 03.12.21 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 30. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more

தினசரி சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் மக்கள் பசி போக்கும் தொடர் சமுதாயப் பணி.

சென்னை கொட்டிவாக்கத்தில் சைவ ஓட்டல் ஒன்றில் பணிபுரியும் *திரு முத்துராமலிங்கம்* என்ற 30 வயது இளைஞர், மற்ற ஆன்ம அன்பர்களை போல் தினசரி இரவில் தருமச்சாலையில் சாப்பிட வருகிறார். வயிறார சாப்பிட்டு முடித்த பின், தருமச் சாலையில் உள்ள நித்திய ஜோதியை வணங்கி, வள்ளலார் காலடியில் தன்னுடைய தின வருமானத்திலிருந்து தினமும் ரூபாய் 200 மற்றும் ரூபாய் 500 நன்கொடையாக வழங்குகிறார்.
Read more

*தான தர்மம் செய்வாராகில் வானவர் நாடு வழி விடுமே*

மகாபாரதத்தில் கடவுள் கண்ணனே அழுத இடம் ஒன்று உண்டு. அஃது எந்த இடம் தெரியுமா? கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான் கர்ணனிடம்.
Read more

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப்பணிகள்

கொரோனா காலத்தில் மட்டும், கடந்த 18 மாதங்களில் நித்ய தீப தருமச்சாலையில் தினசரி 100 கிலோ அரிசி வீதம் இதுவரை 18 மாதங்களில் 50 டன் அரிசியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களாக ...தர்ம சாலை தேடி வருபவர்களுக்கும், ரோடு ஓரங்களில் ஆதரவற்று வாழ்பவர்களுக்கும், இறை அருளாலும், உயிர் உபகாரம் செய்யும் நல்ல உள்ளங்களால் தொடர்ந்து நடைபெற்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைபெறும்.
Read more

வள்ளலார் வருவிக்க உற்ற நாள்

*வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !* 05-10-2021 ஆம் நாள் வள்ளல்பெருமான் அவர்கள் இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்க உற்ற நாளை *ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினமாக* ஒவ்வொரு ஆண்டும் உலகம் எங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. *உலகில் தோன்றிய ஞானிகள் அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஆன்மீக போதகர்கள் எல்லோரும் இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. மனிதர்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் வகையில் பலவிதமான ஆன்மீக போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் எண்ணம் சொல் செயல் வழியாக அவரவர்களுக்கு தெரிந்த வகையில் […]
Read more

தர்மசாலை கட்டிட வளாகத்தில் 21 புதிய ஜன்னல்கள் அமைத்தல்

சென்னை வேளச்சேரி புத்தேரிகரை தெருவில் அமைந்துள்ள தர்மசாலை கட்டிட திருப்பணிகள் ஏறக்குறைய 3000 சதுரடியில் முடியும் தருவாயில் உள்ளன. தற்போது இன்னர் மற்றும் அவுட்டர் பூச்சு வேலை, எலக்ட்ரிகல், பிளம்பிங், டைல்ஸ் அமைத்தல், பெயிண்டிங், சிற்ப வேலைப்பாடுகள், ஜன்னல் அமைத்தல், காம்பவுண்ட் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் ஏராளமான நிதியும், கட்டிட பொருட்களும் தேவைப்படுகின்றன. தர்ம சாலை மிகவும் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் அமைய வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் 21 ஜன்னல்கள் அமைத்திருக்கிறோம். ஒரு ஜன்னல் ரூபாய் 8000 வீதம் ரூபாய் 1,56,000 ஜன்னல் அமைக்க நிதி தேவைப்படுகிறது. கொட்டேஷன் இணைத்துள்ளோம். ஜன்னல் உபயம் கிடைக்கும் என்று காத்திருந்தோம். உபயம் கிடைக்கவில்லை. பெயிண்டிங் உபயம் கிடைக்கும் என்று காத்திருந்தோம். உபயம் கிடைக்கவில்லை. *எல்லாம் திருவருட் சம்மதம்.*
Read more

நாளை 44 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி

சிறப்பு அழைப்பாளர்: கொடைவள்ளல் திரு S டெல்லி பாபு ஐயா அவர்கள். தலைமை: பேராசிரியர் M V அருளாளன் ஐயா அவர்கள். பிரார்த்தனை பாடல்: திரு A மகாதேவன் ஐயா அவர்கள். வரவேற்புரை: பேராசிரியர் முத்துக்குமார் ஐயா அவர்கள் சிறப்பு உரை: திருமதி ஜானகி ஜெயசேகர் அம்மையார் அவர்கள் நன்றி உரை: திரு குமரேசன் ஐயா அவர்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐
Read more

அன்னதானம் போல் உயர்ந்த தானம் மகாதானம் மூன்று லோகங்களிலும் இல்லை

குருவருளாலும் திருவருளாலும், 76 தீபத்தின் நிரந்தர மாதாந்திர தொடர் நன்கொடையாளர்களின் பேராதரவினாலும், தீபம் அறக்கட்டளை தினசரி சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்ம சாலையிலும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு கிராம கிளை தர்ம சாலைகளிலும் காலை மாலை இரவு மூன்று வேளையும் 2000 மக்களுடைய பசியை போக்குகிறது. தொடர் தர்மம் செய்பவர்களின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
Read more

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள, 200 தினசரி கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு, 10 கிலோ வீதம் 200 சிப்பங்கள் முதல் தர அரிசி - 2000 கிலோ, *2 டன் அரிசி* சமுதாய பணியாக கொரோனா பேரிடர் கால நிவாரண பொருட்களாக தீபம் அறக்கட்டளை நேரில் சென்று வழங்கியது.
Read more

ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. இதோ ஆடி வெள்ளி திரு நாளில் (6.8.21) தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி மற்றும் மருத்துவ உதவி பெற்று குடும்பங்கள்.
Read more

200 ஏழை குடும்பங்களுக்கு 2 டன் அரிசி உதவி

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைகளில் வாழும் 200 கிராம குடும்பங்களுக்கு (காரப்பாக்கம், மாமண்டூர், மெய்யூர், மப்பேடு கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம்) நாளை சனிக்கிழமை 7.8.2021 ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி வீதம் 200 குடும்பங்களுக்கு (2000 கிலோ அரிசி) தீபம் அறக்கட்டளை *நேரில் சென்று* அரிசி வழங்குகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

தேவதானம் பேட்டை தர்மசாலை

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு தர்ம சாலைகளில் ஒன்றான செஞ்சி வட்டம் தேவதானம் பேட்டை கிராமத்தில் *திரு சி ஆர் சௌந்தர்ராஜன் ஐயா* அவர்கள் தலைமையில் தினசரி 300 பேருக்கு காலையில் அருள் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். தருமச்சாலைக்கு மேற்கூரை அமைப்பதற்காக தீபம் அறக்கட்டளை இடம் சீட் அமைக்க உதவி கோரியிருக்கிறார்.
Read more

தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தொடர்ந்து 24 ஆண்டுகளாக... (அரசு பதிவு செய்யப்பட்டு 14 ஆண்டு காலமாக ...) தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் - மக்கள் பசி போக்கும் சமுதாயப்பணி செய்து வருவது தாங்கள் அறிந்ததே. தற்போது தினசரி பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் ஏறக்குறைய 2000 மக்களின் பசியை தீபம் போக்கி கொண்டிருக்கிறது. தினமும் வறுமையில் வாடும் மெய்யூர் கிராம பழங்குடி இன ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது.
Read more

வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபத்தின் 95வது மாத திருத்தொண்டு

திருவருட்பிரகாச வள்ளலார் 150 வருடங்களுக்கு முன்பாக மக்கள் பசி போக்க ஏற்றிய வடலூர் சத்திய தருமச்சாலை அணையா அடுப்பில் தீபம் அறக்கட்டளை கடந்த 95 மாதங்களாக மாத பூச நன்னாளில் மக்கள் பசி போக்க இரண்டு இரவுகள் சென்னையிலிருந்து வடலூர் பயணம் செய்து நாள் முழுவதும் அன்னதான பணி செய்யக்கூடிய தீபம் திரு தொண்டர்களின் திருக்காட்சி.
Read more

முதல் மேலும் ஒரு கிராம தருமசாலை ஆரம்பம்

மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய எழுபதுக்கும் மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுவதை நேரில் கண்ணுற்று அவர்களின் குழந்தைகளுக்கு 2 வயது முதல் 10 வயதுக்கு உட்ப்ட வறுமையில் வாடும் 100 குழந்தைகளுக்கு 10.07.21 முதல் *தினசரி இரவு உணவு* வழங்க தீபம் அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.
Read more

இன்று நியூ ஹோப் குழந்தைகளுக்கு சிறப்பு மதிய உணவு

இன்று சென்னை பெரும்பாக்கம் நியூ ஹோப் குழந்தைகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழை இலையில் தலை இலையில் நுனி இலையில் மதியம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. திரு டிவி ரமேஷ் அவர்கள் பாடல்கள் மூலம் குழந்தைகளை ஆடி பாடி மகிழ்வித்தார். திரு ரமேஷ் அவர்களுக்கு நன்றி.
Read more

மெய்யூர் கிராம சேவை

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணியாக கொரோனா ஊரடங்கால் கூலி வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட, 100 மெய்யூர் கிராம ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின குடிசைகளில் வாழும் மக்களுக்கு 10 கிலோ முதல்தர அரிசியும் 22 வகையான மளிகைப் பொருட்களும், பழைய ஆடைகளும், சுவையான உணவும், குழந்தைகளுக்கு பிஸ்கட் இனிப்பும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒவ்வொரு குடிசைக்கும் நேரடியாகச் சென்று அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்கியது அற்புதமான சமுதாயப்பணி. மேலும் கிராம மக்களுக்கு சுவையான சூடான உணவு வழங்கியது மகிழ்ச்சி.
Read more

மெய்யூர்

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் மிக மிக ஏழ்மை நிலையில் உள்ள 100 பழங்குடி இன குடும்பங்களுக்கு கீழ்கண்ட 23 வகையான நிவாரண பொருட்களை தீபம் அறக் கட்டளை வரும் சனிக்கிழமையன்று (19.6.21) நேரில் சென்று அவரவர் குடிசையில் வழங்கயிருக்கிறது. திரு கந்தசாமி ஐயா முழு அரிசி உபயம் (1 டன்) ஏற்றுக்கொண்டு ₹40,000 நிதி வழங்கி இருக்கிறார். மற்ற மளிகைப் பொருட்களுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்
Read more

*கொரோனா ஊரடங்கு காலத்தில் தீபம் அறக்கட்டளையின் சமுதாய அறப் பணிகள்*

*தீபம் அறக்கட்டளையின் தொடர் நன்கொடையாளர்களின் பேராதரவினால், இறையருள் பெறும் கருணையினால், எவ்வித தடையின்றி தினசரி நித்ய தீப தருமச்சாலையில் மற்றும் பல்வேறு கிராம சாலைகள் மூலம் இரவிலும் பகலிலும் தினசரி 2000 ஆயிரம் மக்களின் பசி போக்க, அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. உணவு வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பசியோடு நீட்டும் கைகள் எல்லாம் இறைவனின் கைகள்.*
Read more

தீபம் தொண்டர்களுக்கு நன்றி!

100 மெய்யூர் கிராம ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின குடிசைகளில் வாழும் மக்களுக்கு 10 கிலோ முதல்தர அரிசியும் 22 வகையான மளிகைப் பொருட்களும், பழைய ஆடைகளும், சுவையான உணவும், குழந்தைகளுக்கு பிஸ்கட் இனிப்பும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒவ்வொரு குடிசைக்கும் நேரடியாகச் சென்று அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்கியது அற்புதமான சமுதாயப்பணி.
Read more

மெய்யூர் கிராமம்

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் மிக மிக ஏழ்மை நிலையில் உள்ள 100 பழங்குடி இன குடும்பங்களுக்கு கீழ்கண்ட 23 வகையான நிவாரண பொருட்களை தீபம் அறக் கட்டளை வரும் சனிக்கிழமையன்று (19.6.21) நேரில் சென்று அவரவர் குடிசையில் வழங்கயிருக்கிறது. திரு கந்தசாமி ஐயா முழு அரிசி உபயம் (1 டன்) ஏற்றுக்கொண்டு ₹40,000 நிதி வழங்கி இருக்கிறார். மற்ற மளிகைப் பொருட்களுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் நிவாரண உதவிப் பொருட்கள் விவரம்:
Read more

ஞாயிற்றுக்கிழமை (முழு ஊரடங்கும் …தீபத்தின் தொண்டும்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருங்கருணையாலும், தீபம் அறக் கட்டளையின் நிரந்தர தொடர் நன்கொடையாளர்களின் தயவோடும் நேற்றைய தினம் (16-05-2021) முழு ஊரடங்கு நாளில் சென்னை மாநகர ரோட்டோரங்களில் (வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில்) ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில், சுரங்க பாதைகளில், பஸ் நிறுத்தங்களில், மர நிழல்களில் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு பசியால் வாடும் வறியவர்களை தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனத்தில் பசியாற்றுவிக்கப்பட்ட (சோறும் நீரும் வழங்கிய) காட்சி...
Read more

தர்மசாலை கட்டிட அலங்கார திருப்பணி

பல லட்சம் மக்கள் பசியாறிய / பசியாறி கொண்டிருக்கின்ற /பசியாற போகின்ற, சென்னை வேளச்சேரி புத்தேரி கரை தெருவில் 2,500 சதுர அடியில் புதிய தர்மசாலை கட்டிட வளாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. தற்போது படிகள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன.
Read more

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

நிதிய தீபத் தருமச்சாலையின் கிளை சாலை மதுராந்தக தருமச்சாலை தயவு திரு கார்த்தி ஐயாவும் அவரது துணைவியாரும் அவரது முழு குடும்பமும் இந்த அருமையான அன்னதான பணியிலே நித்தியமும் தினமும் அருள் கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் பசியாற்றி விட்டாலே பரம புண்ணியம் என்கின்ற வள்ளலாரின் திரு வாக்கிற்கு ஏற்ப பலப்பல பேருடைய பசி ஆற்று வித்தல் மிக அருமையாக செய்துகொண்டிருக்கும் கார்த்திக் ஐயாவுக்கு கோடான கோடி வணக்கங்கள் வாழ்த்துக்கள்
Read more

தீபம் அறக்கட்டளையின் தினசரி பசி ஆற்றுவிக்கும் சமுதாய பணி

தீபம் அறக்கட்டளையின் தினசரி பசி ஆற்றுவிக்கும் சமுதாய பணி!!!* 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *முழு ஊரடங்கும்... தீபத்தின் தொடர் சமுதாயப் பணியும்...* 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️ அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையிலும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் […]
Read more

முழு ஊரடங்கு நாளிலும் தொடரும் தொடர் தர்மம்

*தீபம் அறக்கட்டளையின் தினசரி மக்களின் பசி போக்கும் சமுதாய பணி!!!* 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 *25.4.21 முழு ஊரடங்கு நாளிலும் தொடரும் தொடர் தர்மம்* 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚 அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் தொடர்ந்து மூன்று வேளையும் மக்களின் பசி போக்கும் பணியும், கோடை காலத்தை முன்னிட்டு தாகம் தணிக்க நீர்மோரும், கொரோனவை முன்னிட்டு *21 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.* மேலும் […]
Read more

நித்ய தீப தர்மசாலைக்கு மாதந்தோறும் அரிசி உபயம்

*சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மசாலைக்கு மாதந்தோறும் அரிசி உபயம்:* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மாதந்தோறும் அரிசி உபயம் செய்யும் ஆன்மநேய அன்பர்களுக்கு, வணக்கம் ! வந்தனம்!!! சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையில் தினசரி மூன்று வேளையும் அன்னதானம் பசியாற்றிவித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரம் மக்களின் பசி போக்க தர்மசாலை அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. தருமசாலையில் தினசரி அன்னம்பாலிக்க தினமும் 100 கிலோ வீதம் *மாதம் 3 டன் அரிசி தேவைப்படுகிறது.* மேலும் தமிழகத்தின் பல்வேறு […]
Read more

தொண்டர்களின் தொண்டுள்ளம் வாழ்க

தற்போது கொரோனவின் தாக்கம் மிக மிக மிக அதிகமாக உள்ளதால், அனைவரும் பாதுகாப்பாக பணியாற்றவும். முடிந்தால் கடமைகளை வீட்டிலிருந்து செய்யவும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகம். மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. அனைவரும் ஜாக்கிரதையாக விழிப்புடன் மாஸ்க் அணிந்து பணியாற்றுங்கள். கொரோனா உச்சத்தில் உள்ள காலத்திலும், மாத பூசத்தை முன்னிட்டு, வடலூருக்கு தொண்டு செய்ய தற்போது பயணம் செய்து கொண்டிருக்கும் 15 தீபம் தொண்டர்களின் அதிதீவிர சமுதாய அக்கறையை எண்ணி வியக்கிறோம். அன்பு […]
Read more

தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு

*தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு* நாள் முழுவதும் அற்புதமான தொண்டு செய்த, தீபத்தின் தொண்டு உள்ளங்களை பாராட்டி, நன்றியை பதிவு செய்து மகிழ்கிறோம். அன்னம் பாலித்தலுக்கு அருட்கொடை வழங்கிய தயவு உள்ளங்களை வணங்கி மகிழ்கிறோம். 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 *வடலூரில் தீபத்தின் 94 வது மாத பூச அன்னதான தொடர் தொண்டு.* வடலூர் சத்திய தருமச்சாலையில் நாளை (20.4.21) மாத பூசத்தை முன்னிட்டு 12 தீபம் சேவடிகள் அன்னதான தொண்டு செய்ய தயாராக இருக்கிறார்கள். குரோனா […]
Read more

அன்பிற்கு இனியவரே

தீபம் அறக்கட்டளையின் *தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!* 💐💐💐💐💐💐💐💐💐💐 *வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பெரும் தொற்று இருளகற்றி பேரொளியாய் நலம் பரப்பி மனதினிலே மகிழ்ச்சிதனை மனித குலம் தினம் காண அச்ச பூட்டுகளை அகற்றிவிட்டு அன்பு மனக்கதவுகளை திறந்திடுக| சித்திரையும் பிறந்திருக்கும் சித்தமெல்லாம் சிறந்திருக்கும் புத்தம் புது வருடமொன்று புது மலாராய் பூத்திடுக| புது வாழ்வு புதிதாக மலர்ந்திடுக|| மனித சமுதாயம் *பட்டினி இல்லா ...* *நோயில்லா...* *குற்றமில்லா ...* சமுதாயமாக மலர வளர […]
Read more

நடமாடும் தர்மசாலை மூலம் தொண்டு செய்த தீபம்

இன்றைய அன்னதான பணியில் நித்ய தீப தர்ம சாலையிலும் நடமாடும் தர்மசாலை மூலம் தொண்டு செய்த தீபம் நல் உள்ளங்களுக்கு நன்றி! 🙏🙏🙏 தொண்டு மற்றும் தர்மத்தை உணர்ந்து ஜீவகாருண்ய பாதையில் பயணம் செய்பவர்கள் *"பக்குவ ஆத்மாக்கள்."* தொண்டை உணராமல், தர்மம் செய்யாமல், ஜீவகாருண்ய பாதையில் பயணம் செய்ய இயலாத ஆத்மாக்கள், *"அபக்குவ ஆத்மாக்கள்."* இன்று தீபம் அறக்கட்டளையின் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் ரோடு ஓரங்களில், பாலங்களுக்கு அடியில், மர நிழல்களில், பஸ் நிறுத்தங்களில், ஆதரவற்று […]
Read more

*ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி மற்றும் மருத்துவ உதவி*

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற, ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

மருத்துவ உதவி

கொரோனா காலம் முழுவதும் தீபம் அறக்கட்டளைக்கு ஓயாமல் உழைத்த திரு சுதாகர் அவர்கள் உடல் நலம் குன்றி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். திரு சுதாகர் அவர்களுக்கு நம்மாலான மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்று தீபம் விரும்புகிறது. விருப்பமுள்ளவர்கள் அவரவர் சக்திக்கு ஏற்ப திரு பரணி அவர்களிடம் மருத்துவ உதவியை வழங்கலாம் அல்லது இக்குழுவில் பதிவு செய்யலாம். மீண்டும் பதிவு செய்கிறோம் திரு சுதாகர் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரும் […]
Read more

*கோடைகால நீர்மோர் பந்தல்*

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் வேளச்சேரி பகுதியில் கடும்வெயிலால் அவதியுறும் மக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு *கோடை கால நீர்மோர் பந்தல் 01-04-2021 அன்று முதல் துவக்கப்பட்டு தொடர்ந்து தினமும் வெயில் காலம் முடியும் வரை தாகம் தணிக்க குளிர்ச்சியான நீர்மோர் & ரஸ்னா* தண்டீஸ்வரர் கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more

“தீபநெறி” சன்மார்க்க மாத இதழ்.

*விலையில்லா விளம்பரமில்லா - "தீபநெறி" சன்மார்க்க மாத இதழ்.* சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை மாதந்தோறும் இருபது பக்கங்கள் கொண்ட விலையில்லா விளம்பர மில்லா "தீபநெறி" சன்மார்க்க மாத இதழை கடந்த 12 வருடங்களாக தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க அன்பர்களுக்கும், தீபத்தின் நலம் விரும்பிகளுக்கும் இலவசமாக தபாலில் மாதந்தோறும் 26 அல்லது 27 தேதிகளில் தபாலில் அனுப்புகிறோம். *மாத / வருட சந்தா இல்லை.* விருப்பமுள்ளவர்கள் அறப்பணிகளுக்கு அன்னதான பணிகளுக்கு நன்கொடைகள் அனுப்பலாம். அச்சிடப்பட்ட *தீப நெறி* […]
Read more

*மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, பஜனை*

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டீஸ்வரர் திருக்கோவிலில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, இசை, பஜனை வருகிற 12-03-2021 வியாழன் இரவு முழுவதும் திரு A மகாதேவன் தலைமையில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தீபம் இந்த ஆன்மீகப்பணியை செய்து வருகிறது.
Read more

*மா மனிதரை வணங்குகிறோம்*

அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேராற்றல் பெரும் கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு கிராம நித்ய தீப தர்ம சாலைகளின் அன்னதான பணிகளும், அறப்பணிகளும், வாரி வழங்கும் வள்ளல்களாலும், மாதந்தோறும் தொடர் நன்கொடைகள் வழங்கும் அருளாளர்களின் அற்புத அருட்செயல்களாலும், தர்ம பணிகள் தடைபடாமல் அல்லும் பகலும் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தர்மம் செய்பவர்களுடைய திருப்பாதங்களை, தெய்வீகப் பாதங்களாக எண்ணி, வணங்கி மகிழ்கிறோம்.
Read more

150ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளை தொண்டர்களின் 3 நாட்கள் அன்னதான திருத்தொண்டு மற்றும் பேருந்தில் அழைத்துச் சென்று ஜோதி தரிசனம் மற்றும் வள்ளலார் அவதரித்த மருதூர், மேட்டுக்குப்பம், நீரோடை புனித ஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்ற சன்மார்க்க நிகழ்வு மிகவும் சீரும் சிறப்புமாக இனிதே நடைபெற்றது.
Read more

சென்னை வேளச்சேரி *நித்ய தீப தருமச்சாலையில்* *தைப்பூச திருவிழா*

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் உடைய பேரருள் பெரும் கருணையினால் தீபம் அறக்கட்டளையின் தைப்பூச திருவிழா நித்ய தீப தர்மசாலை வளாகத்தில் நாள் முழுவதும் கீழ்க்காணும் வகையில் இறையருளால் நடைபெற உள்ளது.
Read more

தொண்டு செய்பவர்கள் கடவுளில் பாதி

நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்.
Read more

நிவர் புயல் – தொடர்ந்து மூன்று நாட்களாக… மக்களின் பசி போக்கும் சமுதாயப்பணி

தருமச்சாலையில் பசியோடு தேடி வருபவர்களுக்கும்... ரோட்டோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தேடிச் சென்றும்... மக்களின் பசி போக்கும் சமுதாய பணி... மரங்களுக்கு கீழே... பசியோடு வாடும் மக்களுக்கு பசி போக்க ... தேடிச் சென்று... தொடர்ந்து உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்ட காட்சி... தங்களின் தெய்வீக பார்வைக்கு... பசித்த ஓர் ஏழையின் வயிற்றுக்கு இடுகின்ற அன்னம் இறைவனை சென்று அடைகிறது.
Read more

நிவர் புயல் – தொடர்ந்து மூன்று நாட்களாக… மக்களின் பசி போக்கும் சமுதாயப்பணி

தருமச்சாலையில் பசியோடு தேடி வருபவர்களுக்கும்... ரோட்டோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தேடிச் சென்றும்... மக்களின் பசி போக்கும் சமுதாய பணி... மரங்களுக்கு கீழே... பசியோடு வாடும் மக்களுக்கு பசி போக்க ... தேடிச் சென்று... தொடர்ந்து உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்ட காட்சி... தங்களின் தெய்வீக பார்வைக்கு... பசித்த ஓர் ஏழையின் வயிற்றுக்கு இடுகின்ற அன்னம் இறைவனை சென்று அடைகிறது.
Read more

சாலையோரங்களில் இருப்பவர்களைச் தேடிச்சென்று உணவு வழங்குதல்

முழு ஊரடங்கின் போது ரோட்டோரங்களில் ஆதரவற்றவர்களுக்கு பசிப்பிணி போக்கும் பணி...தொடர்ந்து நான்கு மாதங்களாக...
Read more

தீபம் அறக்கட்டளையின் 4ஆம் கட்ட நிவாரண பணி – மதுராந்தகம்

01.08.2020 (சனிக்கிழமை) - அன்று மதுராந்தகம் அருகிலுள்ள ஐந்து கிராமங்களில் (ஜல்லிமேடு, கழனிபாக்கம், எண்டத்தூர், தாயந்தப்பாக்கம், சின்ன காலனி கிராமங்கள்) கூலி வேலை இல்லாமல், வறுமையில் வாடும் குடிசைகளில் வாழும் 110 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10கிலோ முதல் தர அரிசி, மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் தீபம் அறக்கட்டளை வாகனம் மூலம் நேரில் சென்று வழங்கப்பட்டன. அனைவருக்கும் பசி போக்க உணவு வழங்கப்பட்டது.
Read more

சாலையோரங்களில் இருப்பவர்களைச் தேடிச்சென்று உணவு வழங்குதல்

முழு ஊரடங்கின் போது ரோட்டோரங்களில் ஆதரவற்றவர்களுக்கு பசிப்பிணி போக்கும் பணி...தொடர்ந்து நான்கு மாதங்களாக...
Read more

25.12.2018 – கஜா புயல் மூன்றாம் கட்ட சேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிட சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்களாகிய மூன்று டன் அரிசி, மற்றும் வேதாரண்யம் தருமச்சாலைக்கு தேவையான ₹28,000/- மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் நேற்று (25-12-2018) நேரில் வழங்கப்பட்டது. முன்னதாக கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதிவாசி கிராமமான கோடியக்கரை பகுதி மக்களுக்கும், வேதாரண்யம் கடற்கரை பகுதி மக்களுக்காக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 25 Kg அரிசியை வீதி வீதியாக, வீடு வீடாக குடிசைகளில் வாழும் மிக மிக பின் தங்கிய குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட காட்சியை படத்தில் காணுங்கள்.
Read more

மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணம்

பேரன்புள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்களே கடந்த மாதம் 15-11-2018 அன்று இயற்கை சீற்றமான கஜா புயலினால் சோழவள நாட்டையே பதம் பார்த்து டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே புரட்டி போட்டு ஒரு மாதம் காலம் கடந்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி, சொந்த மண்ணில் அகதிகளாக, ஆதரவற்றவர்களாக இன்றும் நம் கண் முன்னே காட்சி அளிப்பது சொல்லொண்ணா துயரமாக இருக்கிறது.
Read more

01.12.2018 – கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணப்பொருட்கள்

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
Read more

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம்

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
Read more

டெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை

டெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை இயற்கை சீற்றங்களில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே கஜா புயல் புரட்டி போட்டுட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம்... தானே புயல், வார்தா புயல், சென்னை பெருமழை வெள்ளத்தில் தீபம் அறக்கட்டளை சேவை செய்தது போல் தற்போது கஜா புயலையும் தீபம் எதிர் கொண்டது.
Read more

கஜா புயல் – உணவு தயாராகிக்கொண்டிருக்கின்றன

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் இருந்து நேற்று இரவு சென்ற தீபம் சேவதாரிகள் காலை நாகப்பட்டினம் சென்றடைந்தனர். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க முழு வீச்சில் சேவை செய்து கொண்டுள்ளனர்.
Read more

நாகப்பட்டிணத்தில் உணவு வழங்கப்படும் காட்சிகள்…

நாகப்பட்டிணத்தில் உணவு வழங்கப்படும் காட்சிகள்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நிதியாக அளிக்கலாம்.
Read more

21.11.2018 – கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அழைக்கிறோம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அழைக்கிறோம். புதன்கிழமை இரவு (21.11.2018) சென்ற தீபம் சேவதாரிகள் நேற்று முழுவதும் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அளித்தனர். புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், களத்தில் நின்று சேவை செய்யும் தீபம் நிறுவனர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின்பதிவு, 55 வயதில் அடியேன் இப்படி ஒரு புயல் பாதிப்பை பார்த்ததில்லை. கேள்விப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தானே புயலே nothing. இன்று புயல்பாதித்த பகுதிகளில் சில கிராமங்களை நேரில் கண்டு அதிர்ந்து போனேன். பசிக்காக மக்கள் ஏங்குகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். மற்ற உணர்வின் தாக்கங்களுக்கு தீபம் அனுப்பிய ஓரிரு படங்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சாட்சி.
Read more

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை சேவதாரிகள் நேற்று இரவு 2 வாகனங்கள் மூலம் சென்றுள்ளனர்.ஒரு வாரகாலம் தங்கி சேவை செய்ய உள்ளனர்.
Read more

02.12.2018 – கஜா பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018 ம்தேதி முதல் கட்டமாக சென்று தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
Read more

ஒகி புயலில் தீபத்தின் நேரடி உதவிக்கரம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் நிவாரண முகாமில் உள்ள குடும்பங்களுக்கு நேற்று இரவு (2.12.17) வழங்கப்பட்ட நிவாரண உதவியின் சில காட்சிகள் ...
Read more

ஒகி புயல் – நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.
Read more

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகள்

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகளாகிய தினசரி 2000 அன்பர்களின் பசி போக்குதல், .. ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், மருத்துவ உதவி செய்தல்,
Read more

கோடைகால நீர் மோர்

கோடைகால நீர் மோர் … சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு சமுதாய பணிகளில் ஒன்றான கோடை கால நீர் மோர் பந்தல் அமைத்து 01-04-2023 முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேளச்சேரி தண்டீஸ்வரம் திருக்கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது. இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம். 10 […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 130 ஆவது மாத பூச தொடர் அன்னதான திரு தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 130 ஆவது மாத பூச தொடர் அன்னதான திரு தொண்டு… நாள் : 21. 02.24 (Wednesday) ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 130 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச […]
Read more

15.02.2024 – 469வது வார அகவல் பாராயணம்

15.03.2024 – 469வது வார அகவல் பாராயணம்… 15.03.2024 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை,*எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் நொடியிலிருந்து விடுபடவும்,*நிறைவோடும் நிம்மதியோடு வாழவும்,*ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல்மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும். தீபம் […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு

14. 02.2024 – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு… சமுதாய பணிகளை மென்மேலும் விரிவாக்கம் பொருட்டு, மேலும் ஒரு புதிய தர்ம சாலை – Adyar Cancer Hospital. நீண்ட நாள் திட்டமான, அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு மாநில நோயாளியின் அட்டெண்டெர்கள் உணவுக்காக அல்லலுறும் நிலையை கண்டு, தீபம் நிர்வாகம் நேரில் சென்று மருத்துவமனை நிர்வாகிகளிடம் உணவு வழங்குவது குறித்து ஆய்வு நடத்தியது. தீபம் அறக்கட்டளை தினசரி டாடா ஏஸ் வாகனம் மூலம் நேரில் […]
Read more

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

25.1.24: தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதணிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி இன்று தீபம் அறக்கட்டளை தைப்பூச திருநாளை திரை நீக்கிய ஜோதி தரிசனமாகவும் … நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கியும்… கொண்டாடி வருகிறது. திரு V பாரதி அவர்கள் தலைமையில் வடலூர் சத்திய தர்மச்சாலையில் 25 சேவடிகள் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவும் பகலும் மக்கள் பசிப்போக்கும் அன்னதான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தீபம் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் K முத்துக்குமார் ஐயா அவர்கள் […]
Read more

25.01.2024: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்

25.01.2024: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்… வடலூர் 153வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 25.01.2024 (வியாழக்கிழமை) : வடலூர் தைப்பூசம் 7 திரை நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் காணவரும் ஆயிரக்கணக்கான ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு,தீபத்தின் வணக்கம் ! வந்தனம் ! வடலூர் சத்திய தர்மசாலையில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு, 118 ஆண்டுகளாக… வடலூர் சத்ய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்துவரும் நாகை அகல்விளக்கு சன்மார்க்க […]
Read more

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 25.01.2024 (வியாழக்கிழமை) அழைப்பு… ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச ஜோதி காண விரும்பக்கூடிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களை, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இருந்து பேருந்தில் அழைத்துச் சென்று, 🔴 வள்ளலார் அவதரித்த மருதூர் 🟠 திருமுறைகள் / அகவல் எழுதிய கருங்குழி 🟢 வள்ளலார் தோற்றுவித்த சத்திய தருமச்சாலை 🔵 வள்ளலார் ஜோதி நிலையை அடைந்த மேட்டுக்குப்பம் 🟣 வள்ளலார் நீரோடை மற்றும் 🟡 […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 127 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு.

01.12.2023 – வடலூர் சத்திய தர்மச்சாலையில் 127 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு. நாள் : 01.12.23 ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவர் உடன் இணைந்து கடந்த 126 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் […]
Read more

01.12.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – (சித்ரா பௌர்ணமி திருநாள்)

01.12.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – (சித்ரா பௌர்ணமி திருநாள்)… சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன. 02.06.23 வெள்ளித் திரு நாளில் தர்ம […]
Read more