RICE AND PROVISIONS

  • Home
  • RICE AND PROVISIONS

01.12.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – (சித்ரா பௌர்ணமி திருநாள்)

01.12.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – (சித்ரா பௌர்ணமி திருநாள்)… சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன. 02.06.23 வெள்ளித் திரு நாளில் தர்ம […]
Read more

03.03.2023 – மாதந்தோறும் 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவியும்…7 அன்பர்களுக்கு மாதந்திர டயாலிசிஸ் மருத்துவ உதவியும்…

பிரதி மாதம் முதல் வெள்ளி கிழமைகளில், இரு சீறுநீரகமும் பாதிக்கப்பட்ட 7 அன்பர்களுக்கு தலா Rs 5000 மருத்துவ உதவி காசோலையாகவும் (₹35,000), 80 பார்வையற்ற, மாற்று திறனாளி குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரிசியும், 15 வகையான மளிகை பொருட்களும் (₹1 lakh) சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் பிரார்த்தனையுடன் நேரில் வழங்கப்படுகிறது.
Read more

70 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 02.09.2022

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம்.
Read more

70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி.

70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி - 01.07.2022 மாற்று திறனாளிகளை வணங்குகிறோம் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

65 குடும்பங்களுக்கு அரிசி சிப்பங்கள்

இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற 65 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் வழங்குதல். விருப்பம் உள்ள ஓரிரு நிர்வாகிகள் இன்று மதியம் 1 மணி அளவில் இந்த சமுதாய ஜீவகாருண்ய பணியை நடத்துமாறு தீபம் கேட்டுக்கொள்கிறது. மேலும் குரு வாரங்களில், வியாழக்கிழமைகளில் நடைபெறக்கூடிய அகவல் பாராயணம் ஜோதி தரிசன வழிபாட்டிலும் நிர்வாகிகளும் தொண்டர்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறோம். பொதுவாக தீபம் நிர்வாகிகள் கலந்து கொள்வதில்லை.
Read more

ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. இதோ ஆடி வெள்ளி திரு நாளில் (6.8.21) தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி மற்றும் மருத்துவ உதவி பெற்று குடும்பங்கள்.
Read more

200 ஏழை குடும்பங்களுக்கு 2 டன் அரிசி உதவி

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைகளில் வாழும் 200 கிராம குடும்பங்களுக்கு (காரப்பாக்கம், மாமண்டூர், மெய்யூர், மப்பேடு கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம்) நாளை சனிக்கிழமை 7.8.2021 ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி வீதம் 200 குடும்பங்களுக்கு (2000 கிலோ அரிசி) தீபம் அறக்கட்டளை *நேரில் சென்று* அரிசி வழங்குகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more

நித்ய தீப தர்மசாலைக்கு மாதந்தோறும் அரிசி உபயம்

*சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மசாலைக்கு மாதந்தோறும் அரிசி உபயம்:* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மாதந்தோறும் அரிசி உபயம் செய்யும் ஆன்மநேய அன்பர்களுக்கு, வணக்கம் ! வந்தனம்!!! சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையில் தினசரி மூன்று வேளையும் அன்னதானம் பசியாற்றிவித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரம் மக்களின் பசி போக்க தர்மசாலை அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. தருமசாலையில் தினசரி அன்னம்பாலிக்க தினமும் 100 கிலோ வீதம் *மாதம் 3 டன் அரிசி தேவைப்படுகிறது.* மேலும் தமிழகத்தின் பல்வேறு […]
Read more

*ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி மற்றும் மருத்துவ உதவி*

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற, ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more