21.1.23 – இன்று இரவு போர்வைகள் வழங்குதல்
21.1.23 இன்று சனிக்கிழமை இரவு சாலையோரம் ஆதரவற்று குளிரில் நடுங்கக் கூடிய மக்களுக்கு இரவு 12 மணி அளவில் தர்மச்சாலையில் பிரார்த்தனை செய்து, நாளை விடியற்காலை முதல் டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று தேடிச் சென்று நடைபாதைகள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பாலங்களுக்கு அடியில், ஆதரவற்று வாழும் மக்களுக்கு, போர்வைகள் வழங்கப்படும். பசித்தவர்களுக்கு போர்வைகளுடன் உணவு வழங்கப்படும்.