ANNDHANAM

25.01.2024: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்

25.01.2024: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்… வடலூர் 153வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 25.01.2024 (வியாழக்கிழமை) : வடலூர் தைப்பூசம் 7 திரை நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் காணவரும் ஆயிரக்கணக்கான ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு,தீபத்தின் வணக்கம் ! வந்தனம் ! வடலூர் சத்திய தர்மசாலையில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு, 118 ஆண்டுகளாக… வடலூர் சத்ய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்துவரும் நாகை அகல்விளக்கு சன்மார்க்க […]
Read more

28.03.2023 – சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள்…

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

25.12.2022-இன்று கிறிஸ்மஸ்சை முன்னிட்டு நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை…

25.12.2022-இன்று கிறிஸ்மஸ்சை முன்னிட்டு நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும், வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்,
Read more

அன்னதான தொண்டு செய்வோம் !!!

வருடம் முழுவதும் ஓய்வில்லாமல், தினசரி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தருமச்சாலையில், மூலிகை கஞ்சி காய்ச்சுதல், கூலி தொழிலாளிகளுக்கு டாடா ஏஸ் வாகனத்தில் காலையில் கஞ்சி வழங்குதல், காய்கறி சுத்தம் செய்தல், காய்கறி வெட்டுதல், சமையல் செய்ய உதவுதல், உணவு பரிமாறுதல், பாத்திரம் கழுவுதல், தருமச்சாலை மற்றும் ஞானசபையை சுத்தம் செய்தல் போன்ற தெய்வீகப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Read more

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு

இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் அன்னதானப்பணி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Read more

தினம் ஒரு மூலிகை – கூலி தொழிலாளிகளுக்கு

பசியால் வாடக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதே "கடவுள் வழிபாடு"; அதுவே ஜீவகாருண்யம் என்ற திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சன்மார்க்கப்பாதையில், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில், கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளிகளுக்கு தினசரி வயிறார மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது.
Read more

ஜவ்வாது மலையில் தினசரி அன்னதானம்…

கிராமந்தோறும் தர்மச்சாலைகள் அமைத்து, பசியோடு வாடக்கூடிய மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கில், தீபம் அறக்கட்டளை இதுகாறும் பல்வேறு கிராமச் தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் உணவு வழங்கி வருகிறது.
Read more

தருமச்சாலையில் பசியாற தினசரி மக்கள் கூட்டம்

நமது சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலே தினசரி 3 வேளை அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பசியாற வரும் மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. திருவருள் சம்மதம். குறிப்பாக மதியம் அதிகப்படியான ஜனங்கள் பசியோடு வருவதால், தினசரி இரண்டு மூன்று முறை சூடாக சாதம் வடிக்கும் பேரானந்த பாக்கியத்தை இறைவன் நமது தருமச்சாலைக்கு கொடுத்திருக்கிறார்.
Read more

பசியாற்றுவித்தல் பரம புண்ணியம்

ஜவ்வாதுயில் 15 கிராமங்களுக்கு, நேரில் சென்று, மலைவாழ் மக்களுக்கு, வாகனம் மூலம், தினசரி நடைபெறும் பசியாற்றி வித்தல் நிகழ்வின் ஒரு பகுதியை இணைத்துள்ளோம்.
Read more