75 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்
சமுதாய மக்கள் நலப்பணியாக, ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் 75 பார்வையற்ற மற்றும் மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கு தீபம் அறக்கட்டளை தலா 10 கிலோ முதல் தர அரிசி மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் நேரடியாக சமுதாயப் பணியாக வழங்கப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கு: ₹1,000/-
75 குடும்பத்திற்கு : ₹75,000/-
மருத்துவ உதவி 5 நபர்களுக்கு: ₹25,000/-