30.10.22 அன்று மெய்யூர் கிராமத்தில் நாள் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்…
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக்காடுகளை ஓட்டிய மூன்று கிராமங்களில் குடிசைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் (குருபுரம், குப்பம், பாளையம்) 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தீபம் அறக்கட்டளை 21 தன்னார்வ தொண்டர்களுடன் வாகனத்தில் நேரில் சென்று நாள் முழுவதும் கிராம சேவை செய்து தீபாவளி கொண்டாடியது.