13.8.23 நாளை மேலும் 25 ஏழை எளிய மாணவர்களுக்கு 2ஆம் கட்ட கல்வி உதவி
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை வருடம் தோறும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 100 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு, அவர்களின் உயர் படிப்பிற்காக (டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவம் பயில...) விண்ணப்பங்கள் பெற்று, உண்மை தன்மைக்கான நேர்காணல் நடத்தி, கல்வி உதவியை கல்லூரி பெயரில் காசோலையாக வழங்கி வருகிறோம்.