EDUCATION

13.8.23 நாளை மேலும் 25 ஏழை எளிய மாணவர்களுக்கு 2ஆம் கட்ட கல்வி உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை வருடம் தோறும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 100 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு, அவர்களின் உயர் படிப்பிற்காக (டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவம் பயில...) விண்ணப்பங்கள் பெற்று, உண்மை தன்மைக்கான நேர்காணல் நடத்தி, கல்வி உதவியை கல்லூரி பெயரில் காசோலையாக வழங்கி வருகிறோம்.
Read more

23.07.2023 – 14 ஆண்டு கல்வி உதவி (1st Phase) – 58 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு

ஏழை எளிய மாணவர்கள், தாய் தந்தை இழந்த மாணவர்கள், கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் உயர் கல்விக்காக, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும், சமுதாயம் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், தன்னை காட்டிக்கொள்ளாமல், நன்கொடைகளை கிள்ளி கொடுக்காமல், ஆயிரங்களாக... லட்சங்களாக... அள்ளி அள்ளி வழங்கும் 12 அருளாளர்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.
Read more

100 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குதல் : கல்வி ஆண்டு 2023-24

100 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குதல் : கல்வி ஆண்டு 2023-24 இதுவரை இலவச கல்வி உதவி பெற்ற மொத்த மாணவர்கள்: 1200 இதுவரை மாணவர் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவித்தொகை: ₹70 லட்சம் 02.07.23 – முதல் கட்ட நேர்காணல் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு சமுதாயப் பணிகளில் ஒன்றான, ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வி பயில (diploma, degree, engineering, medical) தீபம் அறக்கட்டளை வருடந்தோறும் […]
Read more

ஏழை மாணவ மாணவிகளுக்கு 14ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் 100 ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
Read more

ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தீபத்தின் தொடர் கல்வி உதவி – இதுவரை 1194 மாணவ மாணவிகளுக்கு உதவி

நோய்வாய்பட்ட தந்தை, தனியார் நிறுவனத்தில் ஸ்வீப்பராக பணிபுரியும் தாய், செல்வி M பவித்ரா அவர்கள் Annai Velankanni College for Women கல்லூரியில் BBA பயில Rs 30,000/- கல்லூரி பெயரில் காசோலை நேற்று நேரில் வழங்கப்பட்டது.
Read more

ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் தாய் அல்லது தந்தை இழந்த அல்லது இருவரும் இழந்த ஏழ்மை நிலையில் உள்ள 100 மாணவ மாணவிகளிடமிருந்து, விண்ணப்பங்கள் பெற்று, ஆய்வு செய்து, பெற்றோர்களிடம் நேர்காணல் நடத்தி, கல்லூரி பெயரில், காசோலை வழங்கி வருகிறது.
Read more

1189 வது மாணவிக்கு தீபத்தின் கல்வி உதவி ₹25,000/-

கோவை சிங்காநல்லூரில் தந்தையை இழந்த மற்றும் தாய் புற்று நோயால் கஷ்டப்படுவதை அறிந்து, இரண்டு பார்வைகளும் இழந்த பாட்டியுடன் சொல்லனா துயரத்தில் வளரும், கல்வி பயிலும் மாணவி P நிஷா அவர்களின் மேற்கல்வி BSc பாரா மெடிக்கல் கல்வி தொடர, தீபம் அறக்கட்டளை ₹25,000 கல்வி உதவியாக வழங்கியுள்ளது.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more