Month: April 2024

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகள்

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகளாகிய தினசரி 2000 அன்பர்களின் பசி போக்குதல், .. ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், மருத்துவ உதவி செய்தல்,
Read more

கோடைகால நீர் மோர்

கோடைகால நீர் மோர் … சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு சமுதாய பணிகளில் ஒன்றான கோடை கால நீர் மோர் பந்தல் அமைத்து 01-04-2023 முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேளச்சேரி தண்டீஸ்வரம் திருக்கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது. இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம். 10 […]
Read more