Month: June 2023

28.06.2023 – 436வது வார அகவல் பாராயணம்

28.06.2023 – 436வது வார அகவல் பாராயணம் 28.06.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,  திரு அகவல் பாராயணம்,  கூட்டு பிரார்த்தனை, *எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும், *திருமண தடை நீங்கவும், *தொழில்வளம் பெருகவும், *கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், *மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும், *நோய் நொடியிலிருந்து விடுபடவும், *நிறைவோடும் நிம்மதியோடு வாழவும், *ஞானம் பெறவும், […]
Read more

100 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குதல் : கல்வி ஆண்டு 2023-24

100 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குதல் : கல்வி ஆண்டு 2023-24 இதுவரை இலவச கல்வி உதவி பெற்ற மொத்த மாணவர்கள்: 1200 இதுவரை மாணவர் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவித்தொகை: ₹70 லட்சம் 02.07.23 – முதல் கட்ட நேர்காணல் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு சமுதாயப் பணிகளில் ஒன்றான, ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வி பயில (diploma, degree, engineering, medical) தீபம் அறக்கட்டளை வருடந்தோறும் […]
Read more

22.06.2023 – 435வது வார அகவல் பாராயணம்

22.06.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

20.06.2023 – வடலூர் ஞானசபை ஜோதி தரிசனம்

ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள் கடந்த 122 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சத்ய தருமச்சாலை அடுப்பில் நாள் முழுவதும், காய் கறி வெட்டுதல், சமையல் செய்தல், பாத்திரம் துலக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற ஜீவ காருண்ய பணிகள் இறையருளால் செய்து வருகிறார்கள்.
Read more

18.06.2023 – சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு தேடிச் சென்று உணவு பொட்டலங்கள் !!!

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

15.06.2023 – 434வது வாரஅகவல் பாராயணம்

5.06.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

15.06.2023 – தினசரி மூன்று வேளையும் தொடர் அன்னதானம்

இதுகாரும் 96 நன்கொடையாளர்கள் அள்ளி அள்ளி கொடுக்கும் மாதாந்திர தொடர் நன்கொடைகள் மூலம் பேர ஆதரவு தரும் அருளாளர்களை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம்.
Read more

08.06.2023 – 433வது வாரஅகவல் பாராயணம்

08.06.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்,
Read more