Month: January 2024

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

25.1.24: தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதணிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி இன்று தீபம் அறக்கட்டளை தைப்பூச திருநாளை திரை நீக்கிய ஜோதி தரிசனமாகவும் … நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கியும்… கொண்டாடி வருகிறது. திரு V பாரதி அவர்கள் தலைமையில் வடலூர் சத்திய தர்மச்சாலையில் 25 சேவடிகள் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவும் பகலும் மக்கள் பசிப்போக்கும் அன்னதான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தீபம் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் K முத்துக்குமார் ஐயா அவர்கள் […]
Read more

25.01.2024: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்

25.01.2024: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்… வடலூர் 153வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 25.01.2024 (வியாழக்கிழமை) : வடலூர் தைப்பூசம் 7 திரை நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் காணவரும் ஆயிரக்கணக்கான ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு,தீபத்தின் வணக்கம் ! வந்தனம் ! வடலூர் சத்திய தர்மசாலையில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு, 118 ஆண்டுகளாக… வடலூர் சத்ய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்துவரும் நாகை அகல்விளக்கு சன்மார்க்க […]
Read more

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 25.01.2024 (வியாழக்கிழமை) அழைப்பு… ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச ஜோதி காண விரும்பக்கூடிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களை, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இருந்து பேருந்தில் அழைத்துச் சென்று, 🔴 வள்ளலார் அவதரித்த மருதூர் 🟠 திருமுறைகள் / அகவல் எழுதிய கருங்குழி 🟢 வள்ளலார் தோற்றுவித்த சத்திய தருமச்சாலை 🔵 வள்ளலார் ஜோதி நிலையை அடைந்த மேட்டுக்குப்பம் 🟣 வள்ளலார் நீரோடை மற்றும் 🟡 […]
Read more