153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா
25.1.24: தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதணிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி இன்று தீபம் அறக்கட்டளை தைப்பூச திருநாளை திரை நீக்கிய ஜோதி தரிசனமாகவும் … நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கியும்… கொண்டாடி வருகிறது. திரு V பாரதி அவர்கள் தலைமையில் வடலூர் சத்திய தர்மச்சாலையில் 25 சேவடிகள் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவும் பகலும் மக்கள் பசிப்போக்கும் அன்னதான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தீபம் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் K முத்துக்குமார் ஐயா அவர்கள் […]