Month: April 2021

முழு ஊரடங்கு நாளிலும் தொடரும் தொடர் தர்மம்

*தீபம் அறக்கட்டளையின் தினசரி மக்களின் பசி போக்கும் சமுதாய பணி!!!* 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 *25.4.21 முழு ஊரடங்கு நாளிலும் தொடரும் தொடர் தர்மம்* 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚 அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் தொடர்ந்து மூன்று வேளையும் மக்களின் பசி போக்கும் பணியும், கோடை காலத்தை முன்னிட்டு தாகம் தணிக்க நீர்மோரும், கொரோனவை முன்னிட்டு *21 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.* மேலும் […]
Read more

நித்ய தீப தர்மசாலைக்கு மாதந்தோறும் அரிசி உபயம்

*சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மசாலைக்கு மாதந்தோறும் அரிசி உபயம்:* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மாதந்தோறும் அரிசி உபயம் செய்யும் ஆன்மநேய அன்பர்களுக்கு, வணக்கம் ! வந்தனம்!!! சென்னை வேளச்சேரி நித்திய தீப தருமச்சாலையில் தினசரி மூன்று வேளையும் அன்னதானம் பசியாற்றிவித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரம் மக்களின் பசி போக்க தர்மசாலை அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. தருமசாலையில் தினசரி அன்னம்பாலிக்க தினமும் 100 கிலோ வீதம் *மாதம் 3 டன் அரிசி தேவைப்படுகிறது.* மேலும் தமிழகத்தின் பல்வேறு […]
Read more

தொண்டர்களின் தொண்டுள்ளம் வாழ்க

தற்போது கொரோனவின் தாக்கம் மிக மிக மிக அதிகமாக உள்ளதால், அனைவரும் பாதுகாப்பாக பணியாற்றவும். முடிந்தால் கடமைகளை வீட்டிலிருந்து செய்யவும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகம். மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. அனைவரும் ஜாக்கிரதையாக விழிப்புடன் மாஸ்க் அணிந்து பணியாற்றுங்கள். கொரோனா உச்சத்தில் உள்ள காலத்திலும், மாத பூசத்தை முன்னிட்டு, வடலூருக்கு தொண்டு செய்ய தற்போது பயணம் செய்து கொண்டிருக்கும் 15 தீபம் தொண்டர்களின் அதிதீவிர சமுதாய அக்கறையை எண்ணி வியக்கிறோம். அன்பு […]
Read more

தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு

*தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு* நாள் முழுவதும் அற்புதமான தொண்டு செய்த, தீபத்தின் தொண்டு உள்ளங்களை பாராட்டி, நன்றியை பதிவு செய்து மகிழ்கிறோம். அன்னம் பாலித்தலுக்கு அருட்கொடை வழங்கிய தயவு உள்ளங்களை வணங்கி மகிழ்கிறோம். 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 *வடலூரில் தீபத்தின் 94 வது மாத பூச அன்னதான தொடர் தொண்டு.* வடலூர் சத்திய தருமச்சாலையில் நாளை (20.4.21) மாத பூசத்தை முன்னிட்டு 12 தீபம் சேவடிகள் அன்னதான தொண்டு செய்ய தயாராக இருக்கிறார்கள். குரோனா […]
Read more

அன்பிற்கு இனியவரே

தீபம் அறக்கட்டளையின் *தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!* 💐💐💐💐💐💐💐💐💐💐 *வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பெரும் தொற்று இருளகற்றி பேரொளியாய் நலம் பரப்பி மனதினிலே மகிழ்ச்சிதனை மனித குலம் தினம் காண அச்ச பூட்டுகளை அகற்றிவிட்டு அன்பு மனக்கதவுகளை திறந்திடுக| சித்திரையும் பிறந்திருக்கும் சித்தமெல்லாம் சிறந்திருக்கும் புத்தம் புது வருடமொன்று புது மலாராய் பூத்திடுக| புது வாழ்வு புதிதாக மலர்ந்திடுக|| மனித சமுதாயம் *பட்டினி இல்லா ...* *நோயில்லா...* *குற்றமில்லா ...* சமுதாயமாக மலர வளர […]
Read more

நடமாடும் தர்மசாலை மூலம் தொண்டு செய்த தீபம்

இன்றைய அன்னதான பணியில் நித்ய தீப தர்ம சாலையிலும் நடமாடும் தர்மசாலை மூலம் தொண்டு செய்த தீபம் நல் உள்ளங்களுக்கு நன்றி! 🙏🙏🙏 தொண்டு மற்றும் தர்மத்தை உணர்ந்து ஜீவகாருண்ய பாதையில் பயணம் செய்பவர்கள் *"பக்குவ ஆத்மாக்கள்."* தொண்டை உணராமல், தர்மம் செய்யாமல், ஜீவகாருண்ய பாதையில் பயணம் செய்ய இயலாத ஆத்மாக்கள், *"அபக்குவ ஆத்மாக்கள்."* இன்று தீபம் அறக்கட்டளையின் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் ரோடு ஓரங்களில், பாலங்களுக்கு அடியில், மர நிழல்களில், பஸ் நிறுத்தங்களில், ஆதரவற்று […]
Read more

*ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி மற்றும் மருத்துவ உதவி*

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற, ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

மருத்துவ உதவி

கொரோனா காலம் முழுவதும் தீபம் அறக்கட்டளைக்கு ஓயாமல் உழைத்த திரு சுதாகர் அவர்கள் உடல் நலம் குன்றி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். திரு சுதாகர் அவர்களுக்கு நம்மாலான மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்று தீபம் விரும்புகிறது. விருப்பமுள்ளவர்கள் அவரவர் சக்திக்கு ஏற்ப திரு பரணி அவர்களிடம் மருத்துவ உதவியை வழங்கலாம் அல்லது இக்குழுவில் பதிவு செய்யலாம். மீண்டும் பதிவு செய்கிறோம் திரு சுதாகர் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரும் […]
Read more

*கோடைகால நீர்மோர் பந்தல்*

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் வேளச்சேரி பகுதியில் கடும்வெயிலால் அவதியுறும் மக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு *கோடை கால நீர்மோர் பந்தல் 01-04-2021 அன்று முதல் துவக்கப்பட்டு தொடர்ந்து தினமும் வெயில் காலம் முடியும் வரை தாகம் தணிக்க குளிர்ச்சியான நீர்மோர் & ரஸ்னா* தண்டீஸ்வரர் கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more