03.11.2023 – மாதந்தோறும் 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவியும்…7 அன்பர்களுக்கு மாதந்திர டயாலிசிஸ் மருத்துவ உதவியும்…
பிரதி மாதம் முதல் வெள்ளி கிழமைகளில், இரு சீறுநீரகமும் பாதிக்கப்பட்ட 7 அன்பர்களுக்கு தலா Rs 5000 மருத்துவ உதவி காசோலையாகவும் (₹35,000), 80 பார்வையற்ற, மாற்று திறனாளி குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரிசியும், 15 வகையான மளிகை பொருட்களும் (₹1 lakh) சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் பிரார்த்தனையுடன் நேரில் வழங்கப்படுகிறது.