கோடைகால நீர் மோர்

கோடைகால நீர் மோர் …

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு சமுதாய பணிகளில் ஒன்றான கோடை கால நீர் மோர் பந்தல் அமைத்து 01-04-2023 முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேளச்சேரி தண்டீஸ்வரம் திருக்கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.

இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.

10 லிட்டர் தயிருக்கு : ~ ₹600/-
5 லிட்டர் தயிருக்கு : ~ ₹300/-
1 லிட்டர் தயிருக்கு : ~ ₹60/-
தங்களது விருப்பம் போல் தயிராகவோ நிதியாகவோ வாரி வழங்கிட அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.

என்றும் ஆன்மநேய அறப்பணியில்… சிறு பணியில்…
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
எண் 7/8 தருமச்சாலை வீதி,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-600042
தொடர்புக்கு:
Gpay : 9444073635

www.deepamtrust.org

Leave A Comment