சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு சமுதாய பணிகளில் ஒன்றான கோடை கால நீர் மோர் பந்தல் அமைத்து 01-04-2023 முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேளச்சேரி தண்டீஸ்வரம் திருக்கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.
10 லிட்டர் தயிருக்கு : ~ ₹600/- 5 லிட்டர் தயிருக்கு : ~ ₹300/- 1 லிட்டர் தயிருக்கு : ~ ₹60/- தங்களது விருப்பம் போல் தயிராகவோ நிதியாகவோ வாரி வழங்கிட அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.
என்றும் ஆன்மநேய அறப்பணியில்… சிறு பணியில்… உங்கள் வேளச்சேரி தீபம் அறக்கட்டளை எண் 7/8 தருமச்சாலை வீதி, தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை-600042 தொடர்புக்கு: Gpay :9444073635