Month: October 2023

Deepam Trust

Deepam Trust is a Registered Social organization (Reg No.2035/07) which has been doing Social Activities for the past 15 years. The Trust started giving gruel to hundreds of poor at Velachery &Kalkuttai areas in 2007. Now we have been feeding the poor to thousands of people every day through 19 Nithya Deepa Dharumachalas with the support of kind hearted persons like you.
Read more

26.10.2023 – 453வது வார அகவல் பாராயணம்…

தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க மற்றும் ஆன்மிக தேடல் உள்ள அன்பர்கள், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய அகவல் பாராயணத்தில் கலந்து கொள்ளுமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு வருக வருக என்று அழைத்து மகிழ்கிறது…
Read more

18.10.2023 – மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி உணவு

18.10.2023 – மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி உணவு… இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள சுவரில்லா குடிசைகளில் வாழும் மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் […]
Read more

19.10.2023 – 452வது வார அகவல் பாராயணம்

தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க மற்றும் ஆன்மிக தேடல் உள்ள அன்பர்கள், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய அகவல் பாராயணத்தில் கலந்து கொள்ளுமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு வருக வருக என்று அழைத்து மகிழ்கிறது…
Read more

12.10.2023 – 451வது வார அகவல் பாராயணம்

12.10.2023 – 451வது வார அகவல் பாராயணம்… 12.10.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்காலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை,*எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் நொடியிலிருந்து விடுபடவும்,*நிறைவோடும் நிம்மதியோடு வாழவும்,*ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல்மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும். […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 126 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு.

ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவர் உடன் இணைந்து கடந்த 126 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சத்ய தருமச்சாலை அடுப்பில் நாள் முழுவதும், காய் கறி வெட்டுதல், சமையல் செய்தல், பாத்திரம் துலக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற ஜீவ காருண்ய பணிகள் இறையருளால் செய்து வருகிறார்கள். தீபம் அறக்கட்டளையின் சார்பாக மாதந்தோறும் 30 கிலோ கொண்டை கடலையும், வாழை இலை உபயமும் செய்யப்படுகிறது.
Read more

05.10.2023 – 450வது வார அகவல் பாராயணம்…

05.10.2023 – 450வது வார அகவல் பாராயணம்… 05.10.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை,*எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் நொடியிலிருந்து விடுபடவும்,*நிறைவோடும் நிம்மதியோடு வாழவும்,*ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல்மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும். […]
Read more

வள்ளலார் 201 விழா

நாளை அக்டோபர் 5 வள்ளலார் வருவிக்க உற்ற விழா சென்னை வேளச்சேரி நித்திய தர்மசாலையில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. விழாவில் குடும்பத்துடன் பங்கு கொண்டு ஆன்ம லாபம் பெற அன்போடு அழைத்து மகிழ்கிறோம்
Read more