வியாழன்தோறும் அகவல் பாராயணம்
(397வது வாரம்)
சென்னை வேளச்சேரியில் இறைவனின் திருவருளால் அமைக்கப்பட்ட நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் மக்கள் பசி போக்கும் தெய்வீக பணி தடை படாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.