Month: August 2023

31.08.2023 – 445வது வார அகவல் பாராயணம்

31.08.2023 – வியாழனன்று, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும்.
Read more

24.08.2023 – 444வது வார அகவல் பாராயணம்

24.08.2023 – வியாழனன்று, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும்.
Read more

21.08.2023 – தேவதானம் பேட்டை கிராம ஜோதி மாமலை சன்மார்க்க பணிகள்.

21.8.23 இன்று நயம் பாடி கிராமத்தில் கூலி ஆட்கள் மூலம் 200 வாழை கன்றுகள் (100 பூ வாழை 100 இலக்கி வாழை) எடுக்கப்பட்டு ஜோதி மாமலைக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. வாழைக்கன்றுகளுக்கான இயற்கை உரம் தயாராக உள்ளது. நாளை 200 கன்றுகள் நடுவதற்கு குழிகள் தயாராக உள்ளன. மொத்தம் 500 குழிகள்.
Read more

17.08.2023 – 443வது வார அகவல் பாராயணம்

17.08.2023 – 442வது வார அகவல் பாராயணம்… 17.08.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,  திரு அகவல் பாராயணம்,  கூட்டு பிரார்த்தனை, *எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும், *திருமண தடை நீங்கவும், *தொழில்வளம் பெருகவும், *கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், *மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும், *நோய் நொடியிலிருந்து விடுபடவும், […]
Read more

13/08/2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்…

கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
Read more

13.8.23 நாளை மேலும் 25 ஏழை எளிய மாணவர்களுக்கு 2ஆம் கட்ட கல்வி உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை வருடம் தோறும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 100 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு, அவர்களின் உயர் படிப்பிற்காக (டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவம் பயில...) விண்ணப்பங்கள் பெற்று, உண்மை தன்மைக்கான நேர்காணல் நடத்தி, கல்வி உதவியை கல்லூரி பெயரில் காசோலையாக வழங்கி வருகிறோம்.
Read more

10.08.2023- 442வது வார அகவல் பாராயணம்

10.08.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more