31.08.2023 – 445வது வார அகவல் பாராயணம்
31.08.2023 – வியாழனன்று, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்
மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும்.