வடலூர் சத்திய தர்மச்சாலையில் 130 ஆவது மாத பூச தொடர் அன்னதான திரு தொண்டு.
வடலூர் சத்திய தர்மச்சாலையில் 130 ஆவது மாத பூச தொடர் அன்னதான திரு தொண்டு… நாள் : 21. 02.24 (Wednesday) ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 130 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச […]