NDD FUNCTIONS

4.11.23- ஜோதி தரிசனம் மற்றும் வழிபாடு

4.11.23 – பூச திருநாளை முன்னிட்டு நமது நித்திய தீப தர்மச்சாலையில் திரை நீக்கிய ஜோதி தரிசனம் மற்றும் வழிபாடு. http://deepamtrust.org/wp-content/uploads/2023/11/WhatsApp-Video-2023-11-04-at-8.29.18-AM.mp4
Read more

வள்ளலார் 201 விழா

நாளை அக்டோபர் 5 வள்ளலார் வருவிக்க உற்ற விழா சென்னை வேளச்சேரி நித்திய தர்மசாலையில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. விழாவில் குடும்பத்துடன் பங்கு கொண்டு ஆன்ம லாபம் பெற அன்போடு அழைத்து மகிழ்கிறோம்
Read more

19.02.2023 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் தைப்பூச பெருவிழா…

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருள் பெரும் கருணையினால், தீபம் அறக்கட்டளையின் தர்மச்சாலையில் தைப்பூச பெருவிழா 19.2.23 ஞாயிறன்று காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
Read more

19.02.2023 – நித்ய தீப தர்மச்சாலையில் தைப்பூச திருவிழா

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், சன்மார்க்க அன்பர்கள், தீபம் மாணவர்கள், தீபத்தின் திருத்தொண்டர்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு அழைத்து மகிழ்கிறது.
Read more

19.02.2023 – தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழா…

காலை : 5 மணி அனைத்து ஆன்மநேய உள்ளங்களும் வாழ்வில் எல்லா நன்மைகளும் பெற சிறப்பு வழிபாடு திருப்பள்ளி எழுச்சி, திருவடிப்புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், ஞானசரியை வழிபாடுகள் நிகழ்த்துபவர்: தயவுமிகு அசோகன் தயவுமிகு மொழியரசி அசோகன் அவர்கள் தலைமையில் சைதாப்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர்
Read more

16.10.2022 – வள்ளலார் 200 – வருவிக்க உற்ற நாள் மற்றும் 25ஆம் ஆண்டு நிறைவு விழா.

16.10.22 நேற்று நமது நித்ய தீப தருமச்சாலையில் வள்ளலார் 200 விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா சிறப்படைய அருள் நிதி வழங்கிய வள்ளல்களை வாழ்த்துகிறோம். 15ஆம் தேதி இரவு முழுவதும், 16ஆம் தேதி நாள் முழுவதும் ஓயாமல் தொண்டு செய்த உண்மை சேவடிகளை வணங்குகின்றோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சிறப்பு உணவு வழங்கிய, மலை போல் குவிந்த பாத்திரங்களை 2 மணி நேரத்திற்கும் மேலாக (மாலை 3.30 முதல் 6 மணி வரை) கழுவி சுத்தம் செய்த என் கண்ணினும் மேலான கண்மணிகளுக்கு வந்தனம் ! வந்தனம் !
Read more

செப்டம்பர் 5: “தீபம் அறக்கட்டளை” துவக்க நாள்

25 ஆண்டுகளுக்கு முன்பு 1997ல், இதே நாளில் தீப அறக்கட்டளை சமுதாய பணியை சிறு சேவையாக ஆரம்பித்து தற்போது நல்லுள்ளங்களின் பெருந்தயவு, பெருங்கருணையினால், பல்வேறு முழு நேர, தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர, பல்வேறு சமுதாய பணிகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read more

மண்டலாபிஷேகம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர லக்ஷார்ஷனை – 5.6.22 (ஞாயிறு)

மண்டலாபிஷேகம் மற்றும் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர லக்ஷார்ஷனை - 5.6.22 (ஞாயிறு) (காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை) தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் 2022 ஏப்ரல் 15ஆம் தேதி தருமச்சாலை ஞானசபை குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் மூன்று வேளையும் ஞானசபையில் சிறப்பு பூஜை நடைபெற்றுவருகிறது.
Read more

மண்டல பூஜை

தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் 2022 ஏப்ரல் 15ஆம் தேதி தருமச்சாலை ஞானசபை குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் மூன்று வேளையும் ஞானசபையில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. வரும் 05.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாகப்பட்டினம் மூத்த சன்மார்க்கி திரு S சைவமணி ஐயா அவர்களின் தலைமையில், வடலூர் குருபக்கிரிசாமி அவர்கள் முன்னிலையில் மூன்று கால அகவல் பாராயணமும் (ஒரு லட்சம் முறை அருட்பெருஞ்ஜோதி லக்ஷார்சனை) மண்டல பூஜை நிறைவும், வழிபாடும், ஜோதி தரிசனமும், நாள் முழுவதும் பசியாற்றுவித்தலும் நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில்...
Read more

374 வது வார அகவல் பாராயணம்

21.4.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, இரண்டுவகையான பிரசாதம் மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெற்றது. அகவல் பாராயணத்தில் கலந்துகொண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு நன்றி! தீபம் அறக்கட்டளை 9444073635
Read more