SOCIAL ACTIVISTS

  • Home
  • SOCIAL ACTIVISTS

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகள்

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகளாகிய தினசரி 2000 அன்பர்களின் பசி போக்குதல், .. ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுதல், மருத்துவ உதவி செய்தல்,
Read more

கோடைகால நீர் மோர்

கோடைகால நீர் மோர் … சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு சமுதாய பணிகளில் ஒன்றான கோடை கால நீர் மோர் பந்தல் அமைத்து 01-04-2023 முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேளச்சேரி தண்டீஸ்வரம் திருக்கோவில் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது. இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம். 10 […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 130 ஆவது மாத பூச தொடர் அன்னதான திரு தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 130 ஆவது மாத பூச தொடர் அன்னதான திரு தொண்டு… நாள் : 21. 02.24 (Wednesday) ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 130 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச […]
Read more

15.02.2024 – 469வது வார அகவல் பாராயணம்

15.03.2024 – 469வது வார அகவல் பாராயணம்… 15.03.2024 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை,*எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் நொடியிலிருந்து விடுபடவும்,*நிறைவோடும் நிம்மதியோடு வாழவும்,*ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல்மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும். தீபம் […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு

14. 02.2024 – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு… சமுதாய பணிகளை மென்மேலும் விரிவாக்கம் பொருட்டு, மேலும் ஒரு புதிய தர்ம சாலை – Adyar Cancer Hospital. நீண்ட நாள் திட்டமான, அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு மாநில நோயாளியின் அட்டெண்டெர்கள் உணவுக்காக அல்லலுறும் நிலையை கண்டு, தீபம் நிர்வாகம் நேரில் சென்று மருத்துவமனை நிர்வாகிகளிடம் உணவு வழங்குவது குறித்து ஆய்வு நடத்தியது. தீபம் அறக்கட்டளை தினசரி டாடா ஏஸ் வாகனம் மூலம் நேரில் […]
Read more

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

25.1.24: தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதணிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி இன்று தீபம் அறக்கட்டளை தைப்பூச திருநாளை திரை நீக்கிய ஜோதி தரிசனமாகவும் … நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கியும்… கொண்டாடி வருகிறது. திரு V பாரதி அவர்கள் தலைமையில் வடலூர் சத்திய தர்மச்சாலையில் 25 சேவடிகள் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவும் பகலும் மக்கள் பசிப்போக்கும் அன்னதான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தீபம் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் K முத்துக்குமார் ஐயா அவர்கள் […]
Read more

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

153வது வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 25.01.2024 (வியாழக்கிழமை) அழைப்பு… ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச ஜோதி காண விரும்பக்கூடிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களை, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இருந்து பேருந்தில் அழைத்துச் சென்று, 🔴 வள்ளலார் அவதரித்த மருதூர் 🟠 திருமுறைகள் / அகவல் எழுதிய கருங்குழி 🟢 வள்ளலார் தோற்றுவித்த சத்திய தருமச்சாலை 🔵 வள்ளலார் ஜோதி நிலையை அடைந்த மேட்டுக்குப்பம் 🟣 வள்ளலார் நீரோடை மற்றும் 🟡 […]
Read more

01.12.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – (சித்ரா பௌர்ணமி திருநாள்)

01.12.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – (சித்ரா பௌர்ணமி திருநாள்)… சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன. 02.06.23 வெள்ளித் திரு நாளில் தர்ம […]
Read more

23.11.2023 – 457வது வாரஅகவல் பாராயணம்

23.11.2023 – 457வது வார அகவல் பாராயணம்… 23.11.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை,*எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் நொடியிலிருந்து விடுபடவும்,*நிறைவோடும் நிம்மதியோடு வாழவும்,*ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல்மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும். தீபம் […]
Read more

16.11.2023 – 456வது வாரஅகவல் பாராயணம்

16.11.2023 – 456வது வார அகவல் பாராயணம்… 16.11.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை,*எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் நொடியிலிருந்து விடுபடவும்,*நிறைவோடும் நிம்மதியோடு வாழவும்,*ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல்மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும். தீபம் […]
Read more