Month: December 2021

அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு

*அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு.* 💥💥💥💥💥💥💥💥💥💥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்திய தருமச்சாலையில் *தினசரி மூன்று வேளையும்* மக்களின் பசி போக்கும் சமுதாய பணி நடைபெறுகிறது. 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚 நித்திய தீப தருமச் சாலையில் நேற்று (16.12.21) மாலை *150 பார்வையற்ற மாற்று திறனாளி குடும்பங்களுக்கு,* அரிசியும் சிப்பங்களும், 12 வகையான மளிகைப் பொருட்களும் வழங் கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் நித்ய தீப […]
Read more

30 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 03.12.21 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 30. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more