ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி உதவி
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் தாய் அல்லது தந்தை இழந்த அல்லது இருவரும் இழந்த ஏழ்மை நிலையில் உள்ள 100 மாணவ மாணவிகளிடமிருந்து, விண்ணப்பங்கள் பெற்று, ஆய்வு செய்து, பெற்றோர்களிடம் நேர்காணல் நடத்தி, கல்லூரி பெயரில், காசோலை வழங்கி வருகிறது.