“உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே”
“மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே”
“என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே”
“மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே”
என்ற வள்ளல் பெருமானின் அகவல் வரிகளுக்கு ஏற்ப நோயினால் வாடுபவர்களுக்கு தீபம் அறக்கட்டளை பல்வேறு மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.
தீபத்தின் மருத்துவ சேவைகள்:
ஆண்டு தோறும் நித்ய தீப தருமச்சாலையில் சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
அயனாவரத்தை சார்ந்த திரு.சேகர் என்பவருக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக மாதம் தோறும் ஐந்தாயிரம் மதிப்புள்ள காசோலை வழங்கப்படுகிறது.
03.11.2023 – மாதந்தோறும் 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவியும்…7 அன்பர்களுக்கு மாதந்திர டயாலிசிஸ் மருத்துவ உதவியும்…
பிரதி மாதம் முதல் வெள்ளி கிழமைகளில், இரு சீறுநீரகமும் பாதிக்கப்பட்ட 7 அன்பர்களுக்கு தலா Rs 5000 மருத்துவ உதவி காசோலையாகவும் (₹35,000), 80 பார்வையற்ற, மாற்று திறனாளி குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரிசியும், 15 வகையான மளிகை பொருட்களும் (₹1 lakh) சென்னை…
02.06.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து,…
05.05.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி…
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து,…
03.02.2023 – 75 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி
03.02.23 வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் – 75.…
75 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து,…
75 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்
சமுதாய மக்கள் நலப்பணியாக, ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் 75 பார்வையற்ற மற்றும் மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கு தீபம் அறக்கட்டளை தலா 10 கிலோ முதல் தர அரிசி மற்றும் 12 வகையான மளிகை…
தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகள்
02/04/2024
கோடைகால நீர் மோர்
02/04/2024
-
No.7/8,Putheri Karai, (Near Dandeeswarar Temple) Velachery ,
Chennai, Tamilnadu, India – 600 042 - admin@deepamtrust.org
- (+91) 44-4335 8232
-
Mon to Sat - 9:00AM to 9:00PM
(Sunday Closed)