MEIYUR

18.10.2023 – மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி உணவு

18.10.2023 – மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி உணவு… இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள சுவரில்லா குடிசைகளில் வாழும் மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் […]
Read more

09.09.23 – அன்று மெய்யூர் கிராமத்தில் கிராம சேவை – வாழ்வாதார உதவி

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக்காடுகளை ஓட்டிய மூன்று கிராமங்களில் குடிசைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் (குருபுரம், குப்பம், பாளையம்) 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தீபம் அறக்கட்டளை தன்னார்வ தொண்டர்களுடன் வாகனத்தில் நேரில் சென்று நாள் முழுவதும் கிராம சேவை செய்து அனைவருக்கும் வயிறார உணவு வழங்கி கிராம சேவை செய்தது.
Read more

26.04.2023 – மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு…

இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Read more

23.02.2023 – மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு…

இன்று மெய்யூர் கிராம மண் குடிசைகளில் வாழும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு சூடான, சுவையான, சத்தான அப்பளத்துடன் உணவு வழங்கிய சமுதாயப் பணி.
Read more

17.02.2023 – மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு

இன்று மெய்யூர் கிராம மண் குடிசைகளில் வாழும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு சூடான, சுவையான, சத்தான உணவு வழங்கிய சமுதாயப் பணி. வருடம் முழுவதும் தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர்ந்து உணவு வழங்கும், மனித தெய்வங்களை, தீபத்தின் தொடர் மாதாந்திர நன்கொடையாளர்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
Read more

தினசரி மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு உணவு.

இன்று குழந்தைகளுக்கு உணவு வழங்கிய காட்சி. காட்டுப்பகுதியை ஒட்டி இருப்பதால் அங்கு கரண்ட் இல்லை. மிகவும் ஏழ்மையான குக் கிராமம். நம்மால் ஆன உதவி குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்குதல் மட்டுமே.
Read more

தினசரி மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு உணவு.

14.12.22 இன்று குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கிய காட்சி. காட்டுப்பகுதியை ஒட்டி இருப்பதால் அங்கு கரண்ட் இல்லை. மிகவும் ஏழ்மையான குக் கிராமம். நம்மால் ஆன உதவி குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்குதல் மட்டுமே.
Read more

30.10.22 அன்று மெய்யூர் கிராமத்தில் நாள் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக்காடுகளை ஓட்டிய மூன்று கிராமங்களில் குடிசைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் (குருபுரம், குப்பம், பாளையம்) 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தீபம் அறக்கட்டளை 21 தன்னார்வ தொண்டர்களுடன் வாகனத்தில் நேரில் சென்று நாள் முழுவதும் கிராம சேவை செய்து தீபாவளி கொண்டாடியது.
Read more

ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் மெய்யூர் கிராம சேவை…

வரும் ஞாயிற்றுக்கிழமை 30 அக்டோபர் அன்று திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் அருகில் 3 கிராமங்களில், குடிசைகளில் வாழும் 100 குடும்பங்களுக்கு நாள் முழுவதும் தீபம் அறக்கட்டளையின் கிராம சேவை நடைபெற உள்ளது.
Read more

மெய்யூர் கிராம்

100 மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி இரண்டு வேளை உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகள் பசியாறும் காட்சியை இணைத்துள்ளோம். குழந்தைகள் பசியாறும் காட்சி... காண கண் கோடி வேண்டும். அன்றாட ஜீவகாருண்ய பணியை தடைபடாமல் முன்னிருந்தும் நடத்தும் இறைவனுக்கு நன்றி
Read more