21.08.2023 – தேவதானம் பேட்டை கிராம ஜோதி மாமலை சன்மார்க்க பணிகள்.
21.8.23 இன்று நயம் பாடி கிராமத்தில் கூலி ஆட்கள் மூலம் 200 வாழை கன்றுகள் (100 பூ வாழை 100 இலக்கி வாழை) எடுக்கப்பட்டு ஜோதி மாமலைக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. வாழைக்கன்றுகளுக்கான இயற்கை உரம் தயாராக உள்ளது. நாளை 200 கன்றுகள் நடுவதற்கு குழிகள் தயாராக உள்ளன. மொத்தம் 500 குழிகள்.