Month: May 2023

30.05.2023 – தீபம் நன்கொடையாளர்கள் தங்களின் PAN எண் பதிவு செய்யவும்…

தங்களின் PAN எண் பதிவு செய்யப்படவில்லை, IT 80G வருமான வரி விலக்கு பெறும் தீபம் நன்கொடையாளர்கள் PAN எண்ணை அவசியம் கீழுள்ள இணைப்பில் சென்று இன்றே பதிவு செய்ய வேண்டுகிறோம்.
Read more

04/06/2023 – மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
Read more

02.06.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
Read more

01.06.2023 – 432வது வார அகவல் பாராயணம்

01.06.2023 – 432வது வார அகவல் பாராயணம்… வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,  திரு அகவல் பாராயணம்,  கூட்டு பிரார்த்தனை, *எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும், *திருமண தடை நீங்கவும், *தொழில்வளம் பெருகவும், *கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், *மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும், *நோய் நொடியிலிருந்து விடுபடவும், *நிறைவோடும் நிம்மதியோடு […]
Read more

28.5.23 – ஜோதிமாமலை பூமி பூஜை – (ஞாயிறு)

குருவருளாலும், திருவருளாலும், தயா குணம் கொண்ட 68 பூமி தான நன்கொடையாளர்களின் பேருதவியால், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமம், வள்ளல் பெருமான் தவம் செய்த கரியமாமலை அடிவாரம், ஜோதிமாமலையில் கிராம சேவையை (தர்மச்சாலை, தவ சாலை, கோசாலை, யோக சாலை, மூலிகை சோலை போன்ற பல்வேறு சமுதாயப் பணிகள்) விரிவாக்கம் செய்யும் பொருட்டு 4.5 ஏக்கர் பூமியை கிணறு, பம்ப்செட், இலவச மின்சார இணைப்போடு இறை வழங்கியிருக்கிறது. தற்போது ஜோதிமாமலையில் தற்காலிக செட் அமைக்க, சிவில், எலக்ட்ரிகல், கார்பெண்டர், JCB மூலம் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Read more

25.05.2023 – 431வது வார அகவல் பாராயணம்…

வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

24.05.2023 – மாத பூசம்

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

22.05.2023 – நினைவூட்டல்…

தொண்டு நிறுவங்களின் நிதி செயல்பாடுகளை முறையாக கண்காணிக்கும் பொருட்டு, இந்திய அரசின் வருமான வரித்துறை புதிய நடைமுறைகளை கொண்டுவந்துள்ளதால், வருமான வரி விலக்கு பெறும் தீபம் நன்கொடையாளர்கள், தங்கள் PAN எண்ணை அவசியம் குறிப்பிடவேண்டும்.
Read more

18.05.2023 – 430வது வார அகவல் பாராயணம்…

வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

11.05.2023 – 429வது வார அகவல் பாராயணம்…

11.05.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more