தேவதனாம்பேட்டை பூமி தானம்
திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி வட்டம், மலையும் மலை சார்ந்த தேவதனாம்பேட்டை கிராமத்தில், வேட்டவலம் ஜமீன்தாரின் மனைவியின் தீராத நோயான சூலை நோயை வள்ளலார் குணப்படுத்திய ஊருக்கு அருகில், வள்ளலார் தவம் செய்த கரியமாமலை அடிவாரத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் விளை நிலம் அமைய திருவுள்ளம் ஆணையிட்டு, நேரில் பார்வையிட்டு, விரைவில் கிரயம் செய்ய உள்ளோம்.