Month: April 2023

27.04.2023 – தீபம் அறக்கட்டளையின் இன்றைய சமுதாயப்பணிகள்…

தினசரி வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில் காலை வேளையில் தினசரி கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகளுக்கு மூலிகை கஞ்சி துவையலுடன், டாடா ஏஸ் வாகனத்தில் தினசரி காலை 7 மணி அளவில் வழங்கப்படுகிறது.
Read more

27.04.2023 – 427வது வார அகவல் பாராயணம்…

27.04.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

27.04.2023 – மாத பூசம்…

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

26.04.2023 – மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு…

இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Read more

19.04.2023 – கோடைகால நீர் மோர்…

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் 01-04-2023 முதல் மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more

20.04.2023 – 426வது வார அகவல் பாராயணம்…

13.04.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

1.04.2023 – வியாழன்தோறும் வாராந்திர வழிபாடு – அகவல் பாராயணம்…

சென்னை வேளச்சேரியில் இறைவனின் திருவருளால் அமைக்கப்பட்ட நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் மக்கள் பசி போக்கும் தொடர் தெய்வீக பணி தடை படாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Read more

13.04.2023 – 425வது வார அகவல் பாராயணம்…

13.04.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

06.04.2023 – 424வது வார அகவல் பாராயணம்…

06.04.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more