Month: July 2023

27.07.2023 – 440வது வார அகவல் பாராயணம்

வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

23.07.2023 – 14 ஆண்டு கல்வி உதவி (1st Phase) – 58 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு

ஏழை எளிய மாணவர்கள், தாய் தந்தை இழந்த மாணவர்கள், கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் உயர் கல்விக்காக, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும், சமுதாயம் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், தன்னை காட்டிக்கொள்ளாமல், நன்கொடைகளை கிள்ளி கொடுக்காமல், ஆயிரங்களாக... லட்சங்களாக... அள்ளி அள்ளி வழங்கும் 12 அருளாளர்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.
Read more

20.07.2023 – 439வது வார அகவல் பாராயணம்

20.07.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more

438வது வார அகவல் பாராயணம்

438 – வது வார அகவல் பாராயணம்… 13.07.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,⚫ திரு அகவல் பாராயணம், 🟣 கூட்டு பிரார்த்தனை, *எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் […]
Read more

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு புதிய உடைகளும்…உணவும்…

சென்னை வேளச்சேரி திருமதி B பத்மாவதி அம்மையார் அவர்களின் மகன் திரு P L மகேஸ்வரன் ஐயா அவர்கள் மெய்யூர் கிராம ஏழை குழந்தைகளுக்கு புத்தாடைக்கு உபயம் செய்கிறார். நேரில் வருகிறார். குழந்தைகளுக்கும் 3 கிராம மக்களுக்கும் வரும் 9.7.23 ஞாயிற்றுக்கிழமை அன்று உணவு வழங்கப்படுகிறது.
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு தேடிச் சென்று உணவு பொட்டலங்கள்

09.07.2023 – சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு தேடிச் சென்று உணவு பொட்டலங்கள் !!! அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் சென்னை சாலைகளில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் (Food on Road; Meals on Wheels) வேளச்சேரி, தரமணி, அடையார், […]
Read more

437வது வார அகவல் பாராயணம்

06.07.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில்,
Read more