Month: February 2023

25.02.2023 – கிராம சேவை – பூமி தானம்…

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பரிவுடன், வரியுடன் நிற்காமல், "நீடுறு பிணியால் வருந்துகின்றோர் நேருர கண்டு உளம் துடித்தேன்" என்று எழுதிய கருணை வடிவான வள்ளலார், எந்த ஆதாரமும் இல்லாத, ஏழைகளின் பசி தீர்ப்பதுடன், வைத்திய சாலை அமைத்து, அவர்களின் பிணி போக்க, அறிவுறுத்தியதால், அவர் வழி பணியில், பல்வேறு தருமச்சாலைகள் அமைத்து, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தொடர்ந்து உயிர் உபகார பணிகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே.
Read more

23.02.2023 – 418வது வார அகவல் பாராயணம்…

23.02.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்,
Read more

23.02.2023 – மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு…

இன்று மெய்யூர் கிராம மண் குடிசைகளில் வாழும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு சூடான, சுவையான, சத்தான அப்பளத்துடன் உணவு வழங்கிய சமுதாயப் பணி.
Read more

19.02.2023 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் தைப்பூச பெருவிழா…

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருள் பெரும் கருணையினால், தீபம் அறக்கட்டளையின் தர்மச்சாலையில் தைப்பூச பெருவிழா 19.2.23 ஞாயிறன்று காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
Read more

19.02.2023 – சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள்…

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

19.02.2023 – நித்ய தீப தர்மச்சாலையில் தைப்பூச திருவிழா

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், சன்மார்க்க அன்பர்கள், தீபம் மாணவர்கள், தீபத்தின் திருத்தொண்டர்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு அழைத்து மகிழ்கிறது.
Read more

17.02.2023 – மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு

இன்று மெய்யூர் கிராம மண் குடிசைகளில் வாழும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு சூடான, சுவையான, சத்தான உணவு வழங்கிய சமுதாயப் பணி. வருடம் முழுவதும் தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர்ந்து உணவு வழங்கும், மனித தெய்வங்களை, தீபத்தின் தொடர் மாதாந்திர நன்கொடையாளர்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
Read more

16.02.2023 – 417வது வார அகவல் பாராயணம்

தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க மற்றும் ஆன்மிக தேடல் உள்ள அன்பர்கள், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய அகவல் பாராயணத்தில் கலந்து கொள்ளுமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு வருக வருக என்று அழைத்து மகிழ்கிறது...
Read more

19.02.2023 – தைப்பூச ஜோதி தரிசனத் திருவிழா…

காலை : 5 மணி அனைத்து ஆன்மநேய உள்ளங்களும் வாழ்வில் எல்லா நன்மைகளும் பெற சிறப்பு வழிபாடு திருப்பள்ளி எழுச்சி, திருவடிப்புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், ஞானசரியை வழிபாடுகள் நிகழ்த்துபவர்: தயவுமிகு அசோகன் தயவுமிகு மொழியரசி அசோகன் அவர்கள் தலைமையில் சைதாப்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர்
Read more

09.02.2023 – கிராம சேவை – பூமி தானம்…

தீபம் அறக்கட்டளையின் தூண்களாக விளங்கும், நித்ய தீப தருமச்சாலை பூமி தானத்திற்கும், கட்டிட திருப்பணிக்கும் பாரி போல், மாரி போல், வாரி வழங்கும் வள்ளல்களுக்கும், மாதாந்திர தொடர் நன்கொடை வழங்கும் வள்ளல்களுக்கும், தீபம் நன்கொடையாளர்களுக்கும் விண்ணப்பம்.
Read more