25.02.2023 – கிராம சேவை – பூமி தானம்…
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பரிவுடன், வரியுடன் நிற்காமல், "நீடுறு பிணியால் வருந்துகின்றோர் நேருர கண்டு உளம் துடித்தேன்" என்று எழுதிய கருணை வடிவான வள்ளலார், எந்த ஆதாரமும் இல்லாத, ஏழைகளின் பசி தீர்ப்பதுடன், வைத்திய சாலை அமைத்து, அவர்களின் பிணி போக்க, அறிவுறுத்தியதால், அவர் வழி பணியில், பல்வேறு தருமச்சாலைகள் அமைத்து, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தொடர்ந்து உயிர் உபகார பணிகளை செய்து வருவது தாங்கள் அறிந்ததே.