Month: February 2024

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 130 ஆவது மாத பூச தொடர் அன்னதான திரு தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 130 ஆவது மாத பூச தொடர் அன்னதான திரு தொண்டு… நாள் : 21. 02.24 (Wednesday) ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 130 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச […]
Read more

15.02.2024 – 469வது வார அகவல் பாராயணம்

15.03.2024 – 469வது வார அகவல் பாராயணம்… 15.03.2024 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை,*எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும்,*திருமண தடை நீங்கவும்,*தொழில்வளம் பெருகவும்,*கடன் தொல்லையிலிருந்து விடுபடவும்,*மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும்,*நோய் நொடியிலிருந்து விடுபடவும்,*நிறைவோடும் நிம்மதியோடு வாழவும்,*ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல்மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும். தீபம் […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு

14. 02.2024 – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு… சமுதாய பணிகளை மென்மேலும் விரிவாக்கம் பொருட்டு, மேலும் ஒரு புதிய தர்ம சாலை – Adyar Cancer Hospital. நீண்ட நாள் திட்டமான, அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு மாநில நோயாளியின் அட்டெண்டெர்கள் உணவுக்காக அல்லலுறும் நிலையை கண்டு, தீபம் நிர்வாகம் நேரில் சென்று மருத்துவமனை நிர்வாகிகளிடம் உணவு வழங்குவது குறித்து ஆய்வு நடத்தியது. தீபம் அறக்கட்டளை தினசரி டாடா ஏஸ் வாகனம் மூலம் நேரில் […]
Read more