தீபத்தின் தீபாவளி இனிப்புகள் மற்றும் புத்தாடைகள்

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தீபத்தின் தீபாவளி இனிப்புகள் மற்றும் புத்தாடைகள்

தீபத்தின் தீபாவளி இனிப்புகள் மற்றும் புத்தாடைகள்…

வருடந்தோறும் “மகிழ்வித்து மகிழ்தல்” என்ற ஜீவகாருண்யபணியாக வருடந்தோறும் தருமச்சாலையில் இனிப்புகள் தயார்செய்து ஆதரவற்ற இல்லங்களுக்கும், கிராமங்களுக்கும், சாலையோர ஆதரவற்ற மக்களுக்கும், கிராமங்களுக்கும் தீபம் நேரில் சென்று வழங்கி வருகிறது.

சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் 15 முதல் 20 தீபம் சேவடிகளின் சேவையாலும், 8 நன்கொடையாளர்கள் நன்கொடையாலும், 4000 லட்டுகள் மற்றும் காரம் தயார் செய்யப்பட்டு, இன்று தீபாவளி முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனுர் தொழு நோயாளி இல்லத்தில் 300 லட்டுகள் வழங்கப்பட்டன.

மேலும்:
10.11.23 நாளை 10 குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு டாடா ஏஸ் வாகனம் மூலம் நேரில் வழக்கப்படுகின்றன.

11.11.23 சனிக்கிழமை அன்று மெய்யூர் கிராமத்தில் 100 ஏழை குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்பு, காரம் மற்றும் உணவு டாடா ஏஸ் வாகனம் மூலம் நேரில் வழங்கப்படுகிறது.

12.12.23 அன்று சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு தீபாவளி 100 புத்தாடைகள், இனிப்பு மற்றும் உணவு டாடா ஏஸ் வாகனம் மூலம் நேரில் வழங்கப்படுகிறது.

உதவிய மற்றும் தொண்டு செய்த உள்ளங்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம்.

வாழ்த்துக்களுடன்…
தீபம் அறக்கட்டளை
Gpay 9444073635

Leave A Comment