Month: August 2024

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 137வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 137வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு…🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔நாள் : 31.08.24 (சனிக்கிழமை ) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 135 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 01.09.24 (ஞாயிறு)…

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 01.09.24 (ஞாயிறு)… சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது.~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் […]
Read more

29.08.2024 – 497வது வார அகவல் பாராயணம்

497வது வார அகவல் பாராயணம்🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔வாராந்திர அகவல் பாராயணம் 29.08.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

22.8.204 – 496வது வார அகவல் பாராயணம்

496வது வார அகவல் பாராயணம்அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம் 22.08.2024 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டு பிரார்த்தனை, ஜோதிவழிபாட்டை […]
Read more

15.8.204 – 494வது வார அகவல் பாராயணம்

494வது வார அகவல் பாராயணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 15.08.2024 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள். […]
Read more

மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி இருவேளை உணவு

மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி இருவேளை உணவு…🍚🍚🍚🍚🍚இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் […]
Read more

பசியாற்றிவித்தலே பரம புண்ணியம்

“ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு”“பசியாற்றிவித்தலே பரம புண்ணியம்”🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥குருவருளாலும், திருவருளாலும், நல்லுள்ளங்களின் தொடர் நன்கொடைகளாலும், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தர்ம சாலையில், தினசரி மூன்று வேளையும் வாழை இலையில் தொடர் மக்கள் பசி போக்கும் அறப்பணியும் மற்றும் பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசியாற்றுவித்தல் தொடர்ந்து ஆண்டு முழுவதும், எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸மேலும் செஞ்சி தேவதானம் பேட்டை கிராமம் ஜோதி மாமலையில் கிராம […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::💥💥💥💥💥💥💥💥💥💥குருவருள், திருவருள் துணையால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி பல்வேறு தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்கள் பசிபோக்கும் சமுதாயப்பணியை செய்துவருகிறது. மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி தர்ம […]
Read more

8.8.204 – 493வது வார அகவல் பாராயணம்

493வது வார அகவல் பாராயணம்அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம் 08.08.2024 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டு பிரார்த்தனை, ஜோதிவழிபாட்டை […]
Read more

தீபம் தொடர் சமுதாய பணிகள்

தீபம் தொடர் சமுதாய பணிகள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥3.8.24:  மாத பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய தர்மச்சாலையில் தீபத்தின் திருத்தொண்டர்கள் நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்தனர். சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் மாத பூசத்தை முன்னிட்டு, திரை நீக்கிய ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவாளர்: ஜமீன் பல்லாவரம் திரு A மகாதேவன் அவர்கள். தர்மச்சாலையில் தினசரி மூன்று வேளையும் மக்கள் பசி போக்கும் […]
Read more