28.07.2024 – நிறைவும் நிம்மதியும் (பாகம் 3) புத்தகம் வெளியீடு.

  • Home
  • EDUCATION
  • 28.07.2024 – நிறைவும் நிம்மதியும் (பாகம் 3) புத்தகம் வெளியீடு.

நிறைவும் நிம்மதியும் (பாகம் 3) புத்தகம் வெளியீடு…
📔📔📔📔📔📔📔📔📔📔
28 ஜூலை 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்ய தீப தர்மசாலையில் நடைபெறும் 15 ஆம் ஆண்டு கல்வி உதவி வழங்கும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம் ஐயா அவர்கள் தலைமையில் 90 மாணவ மாணவிகளுக்கு ~ ₹9 லட்சம் கல்வி உதவிகள் காசோலைகளாக நேரில் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளரும் நலம் விரும்பியும், தீப நெறி மாத இதழின் ஆசிரியருமான EID பாரி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற 91 வயதான திரு R லக்ஷ்மணசாமி ஐயா அவர்கள் எழுதிய 140 பக்கங்கள் கொண்ட நிறைவும் நிம்மதியும் மூன்றாம் பாகம் புத்தகம் வெளியிடப்படுகிறது. இவ்விழாவில்
தீபம் நிர்வாகிகள்,
தீபம் திருத்தொண்டார்கள்,
தீபம் நன்கொடையாளர்கள்
தீபம் நலம் விரும்பிகள், சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நாள்: 28 7 2024 ஞாயிறு
நேரம்: 10 மணி முதல் 12 மணி வரை
இடம்: நித்திய தீப தர்மச்சாலை
தர்ம சாலை வீதி
வேளச்சேரி சென்னை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
விழா நிகழ்வுகளை நியூஸ்7 சேனல் மற்றும் சாய் டிவி செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கின்றன.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வரவேற்று மகிழும்…
தீபம் பாலா
நிறுவன தலைவர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment