VADALUR POOSAM SERVICE

15ஆம் ஆண்டு கல்வி உதவி

15ஆம் ஆண்டு கல்வி உதவி (1st & 2nd Phase) 74 + 55 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு – (விண்ணப்பித்தவர்கள், நேர்காணல் நடத்தப்பட்டவர்களுக்கு மட்டும்)📙📙📙📙📙📙📙📙📙📙📙நாள்: 28.07.24 (ஞாயிறு)நேரம்: 9 am to 1 pm இடம்: நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரி, சென்னை தலைமை: நீதிபதி வள்ளிநாயகம் அவர்கள் முன்னிலை : நிறுவனர், சாய் டிவி சிறப்புரை : திரு ராமச்சந்திர அவர்கள், தணிக்கையாளர்📗📗📗📗📗📗📗📗📗📗📗தொடர்ந்து 14 ஆண்டுகளாக இதுவரை 1267 ஏழை மாணவ மாணவிகளின் […]
Read more

மாத பூசம்

புதன்கிழமை இரவு(27.07.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

வடலூர் மாத பூசம்.

வியாழக்கிழமை இரவு(30.06.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

மாத பூசம்

3.6.22 - இன்று மாத பூச நாளை முன்னிட்டு, வடலூர் சத்ய தருமச்சாலையில் 108வது மாதமாக நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் திருத்தொண்டர்கள். தயவுடன்...தீபம் அறக்கட்டளை.
Read more

வைகாசி 11 – அணையா அடுப்பு ஏற்றிய நாள்.

நாளை வைகாசி 11, 25.05.2022(புதன் கிழமை) மக்களின் பசிபோக்கும் அணையா அடுப்பு ஏற்றிய நாளை முன்னிட்டு, நித்ய தீப தருமச்சாலையில் மக்களுக்கு வாழையிலையில் வயிறாற நாள் முழுவதும் சிறப்பு உணவு வழங்கப்படும்.
Read more

மாத பூசம்: சனிக்கிழமை

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

மாத பூசம்

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

மாத பூசம்: ஞாயிற்றுக்கிழமை

ருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபத்தின் 95வது மாத திருத்தொண்டு

திருவருட்பிரகாச வள்ளலார் 150 வருடங்களுக்கு முன்பாக மக்கள் பசி போக்க ஏற்றிய வடலூர் சத்திய தருமச்சாலை அணையா அடுப்பில் தீபம் அறக்கட்டளை கடந்த 95 மாதங்களாக மாத பூச நன்னாளில் மக்கள் பசி போக்க இரண்டு இரவுகள் சென்னையிலிருந்து வடலூர் பயணம் செய்து நாள் முழுவதும் அன்னதான பணி செய்யக்கூடிய தீபம் திரு தொண்டர்களின் திருக்காட்சி.
Read more

150ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளை தொண்டர்களின் 3 நாட்கள் அன்னதான திருத்தொண்டு மற்றும் பேருந்தில் அழைத்துச் சென்று ஜோதி தரிசனம் மற்றும் வள்ளலார் அவதரித்த மருதூர், மேட்டுக்குப்பம், நீரோடை புனித ஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்ற சன்மார்க்க நிகழ்வு மிகவும் சீரும் சிறப்புமாக இனிதே நடைபெற்றது.
Read more