குழந்தைகளுக்கு தினசரி உணவு
குழந்தைகளுக்கு தினசரி உணவு 🟢🧁🟢🧁🟢🧁🟢🧁🟢🧁🟢ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் எனும் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் காட்டிய சன்மார்க்க பாதையில், திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடி இன குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை இரண்டு வேளை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்க ₹2500/- இருவேளை உணவு வழங்க ₹5000/-… குழந்தைகளுக்கு உணவு வழங்க விருப்பமுள்ளவர்கள் தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும். […]










