11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்
11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋வடலூர் 154வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 11.02.2025 (செவ்வாய்க்கிழமை) : வடலூர் தைப்பூசம் 7 திரை நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் காணவரும் ஆயிரக்கணக்கான ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு,தீபத்தின் வணக்கம் ! வந்தனம் !🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வடலூர் சத்திய தர்மசாலையில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு, 119 ஆண்டுகளாக… வடலூர் சத்ய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்துவரும் நாகை அகல்விளக்கு சன்மார்க்க சங்கத்துடன் இணைந்து, […]










