VADALUR POOSAM SERVICE

80 மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி

80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 06.12.2024சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற 80 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, மேலும் சில குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம்.06.12.2024 வெள்ளித் திருநாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), மற்றும் […]
Read more

குழந்தைகளுக்கு தினசரி உணவு

குழந்தைகளுக்கு தினசரி உணவு 🟢🧁🟢🧁🟢🧁🟢🧁🟢🧁🟢ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் எனும் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் காட்டிய சன்மார்க்க பாதையில், திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடி இன குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை இரண்டு வேளை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்க ₹2500/- இருவேளை உணவு வழங்க ₹5000/-… குழந்தைகளுக்கு உணவு வழங்க விருப்பமுள்ளவர்கள் தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும். […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 140வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 140வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔நாள் : 20.11.24 (புதன்கிழமை) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 140 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த […]
Read more

தீபம் அறக்கட்டளையின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄தீபம் அறக்கட்டளையின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟தீபத்தில் ஆண்டு முழுவதும் தீபாவளி💥💥💥💥💥💥💥💥💥💥ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்.அடுத்தவர் வாழ்வை வளம் பெறச் செய்தால், ஆண்டு முழுவதும் சுப தினம்.🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁மக்களுக்கு தினசரி தொண்டு செய்வது தீபாவளி.சமுதாய நலம் பெற தொடர் தர்மம் செய்வது தீபாவளிதினசரி பசித்தவர்களுக்கு உணவு வழங்குவது தீபாவளி.ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை வழங்குவது தீபாவளி.குழந்தைகள் இல்லங்களுக்கு இனிப்பு வழங்கி இன்பம் தருவது தீபாவளி.ஓர் ஏழை மாணவ மாணவியை படிக்க வைப்பது தீபாவளி.உயிர் […]
Read more

எல்லா புகழும் இறைவனுக்கே…

எல்லா புகழும் இறைவனுக்கே💐💐💐💐💐தீபம் அறக்கட்டளையின் ஓயாத உழைப்பிற்கும், சமுதாய அக்கரைக்கும், உயிர் உபகாரத்திற்கும், ஜீவகாருண்ய பணிகளுக்கும், தொடர் சமுதாய பணிகளுக்கும் இறைவன் வழங்கும் அங்கீகாரம் தான் உலகியல் விருது: பாராட்டுகளும்… வாழ்த்துக்களும்… வளங்களும்…நலன்களும்… அருளியல் விருது: ஆரோக்கியம்… ஆயுள்… நிறைவு… நிம்மதி… அமைதி… ஆனந்தம்… பேரானந்தம்..🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻“தீபம் பெறும் அனைத்து விருதுகளின் பங்குதாரர்கள் … பெருமைக்குரியவர்கள்”: 1) தீபம் நிர்வாகிகள், 2) தீபம் சேவடிகள், 3) தீபதின் 137 தொடர் மாதாந்திர நன்கொடையாளர்கள்…4) தீபத்தின் நலம் விரும்பிகள் இரக்கத்தோடு […]
Read more

தீபாவளி இனிப்புகள் – 5000 லட்டுகள்

தீபாவளி இனிப்புகள் – 5000 லட்டுகள் 🪔🌷🪔🌷🪔🌷🪔🌷🪔🌷ஒவ்வொரு வருடமும் ஆதரவற்ற இல்லங்களுக்கும், கிராம தர்ம சாலைகளுக்கும், சாலையோர ஆதரவற்ற மக்களுக்கும், நமது வேளச்சேரி நித்திய தீப தர்ம சாலையில் திரு தொண்டர்களால் இனிப்புகள் காரம் தயார் செய்து நேரில் சென்று பிரார்த்தனையுடன் வழங்கப்படுகின்றன. நேற்று இரவு 11 மணி வரை 21 தீபம் சேவடிகள் நித்திய தீப தர்மச்சாலையில் லட்டு தயார் செய்யும் திருப்பணியை செய்தனர். சிறு காணொளியை இணைத்துள்ளோம் கண்டு மகிழுங்கள். முழு தலைமை பொறுப்பேற்று […]
Read more

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள்

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள்💥🍑💥🍑💥🍑💥🍑💥🍑திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் வாழக்கூடிய 100 குழந்தைகளுக்கு நேற்று நேரில் சென்று தீபாவளி புத்தாடைகளும்… தீபாவளி இனிப்புகளும் காரம், குழந்தைகளுக்கு பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கிராம மக்கள் அனைவருக்கும் உணவு டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று வழங்கப்பட்டது. 🟢தீபாவளி புத்தாடைகளுக்கு நன்கொடைகள் வழங்கிய வள்ளல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.🟡தீபாவளி இனிப்புகள் (5000 லட்டுகள்) மற்றும் காரம் தயார் செய்ய நிதியாக பொருட்களாக நன்கொடை வழங்கிய […]
Read more

27.10.24 நாளை ஞாயிற்றுக்கிழமை நமது தர்மச்சாலையின் தொடர் சமுதாய பணிகள்

27.10.24 நாளை ஞாயிற்றுக்கிழமை நமது தர்மச்சாலையின் தொடர் சமுதாய பணிகள் 🌈💥🌈💥🌈👉 தர்மச்சாலையில் தீபாவளியை முன்னிட்டு இரண்டாவது நாளாக லட்டு பிடித்தல் மற்றும் காரம் தயார் செய்தல். 👉 காலை 6 மணிக்கு மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து, தீபாவளி புத்தாடைகளுடன் டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டு தீபாவளி இனிப்புகளுடன் நேரில் சென்று பிரார்த்தனையுடன் வழங்குதல். 👉தண்டீஸ்வரம் கோயிலில் 300 சிவன் அடியார்களுக்கு சிறப்பு மதிய உணவு தயார் செய்து வழங்குதல் 👉அடையாறு புற்றுநோய் […]
Read more

ஏழை மாணவனுக்கு கல்வி உதவி…

ஏழை மாணவனுக்கு கல்வி உதவி.. ஆசான் மெமோரியல் கல்லூரியில் B.Tech IT பயிலும் ஏழை மாணவன் திரு விஷால் C அவர்களுக்கு நமது தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் இலவச கல்வி உதவி 7000/- காசோலையாக கல்லூரி பெயரில் வழங்கப்பட்டது. ஓர் ஏழை மாணவனின் எதிர்காலத்தை கல்வியால் பலப்படுத்தும் வளப்படுத்தும் நல் உள்ளங்களை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இதுவரை இலவச கல்வி உதவி பெற்ற டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவ மாணவர்கள்: 1350 பேர்.இதுவரை வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவி: ₹80 […]
Read more

24.06.24: இன்று மாத பூசத் திருநாள் – தீபத்தின் இன்றைய தொடர் சமுதாயத் திருப்பணிகள்…

 24.06.24: இன்று மாத பூசத் திருநாள் – தீபத்தின் இன்றைய தொடர் சமுதாயத் திருப்பணிகள் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔👉காலை கூலி தொழிலாளிகளுக்கு கஞ்சி வார்த்தல். 👉காலை அடையாறு மருத்துவமனைக்கு உணவு 👉தர்மச்சாலையில் காலை கஞ்சி வார்த்தல் 👉வடலூர் தர்ம சாலையில் 18 தீபம் சேவடிகள் நாள் முழுவதும் அன்னதான திருத்தொண்டு. வடலூர் தர்மச்சாலையில் வாழை இலை மற்றும் முப்பது கிலோ சுண்டல் உபயம். 👉மதியம் நமது தர்மச்சாலையில் வாழை இலையில் உணவு 👉 இரண்டாம் கட்டமாக 10 ஏழை எளியவர்களுக்கு […]
Read more