VADALUR POOSAM SERVICE

  • Home
  • VADALUR POOSAM SERVICE

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

‘‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்” என்று பாடினார் வள்ளலார். அவரின் திருத்தொண்டினை அடிப்படையாகக் கொண்டு சென்னை வேளச்சேரியில் இயங்கி வருகிறது தீபம் அறக்கட்டளை. சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் […]
Read more

3.5.25 மாத பூசம் : வடலூர் அன்னதான தொண்டு – ஜோதி தரிசனம்

3.5.25 மாத பூசம் : வடலூர் அன்னதான தொண்டு – ஜோதி தரிசனம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வடலூர் சத்திய தர்மச்சாலையில் தீபத்தின் 146வது மாத அன்னதான திருத்தொண்டு 💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை, வடலூரில் உள்ள வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில், மாத பூச நாளில் மாதந்தோறும் நாள் முழுவதும் தீபத்தின் திரு தொண்டர்கள் அன்னதானத்தில் தொண்டு செய்து வருகிறார்கள். இன்று இரவு வேன் புறப்படுகிறது. கட்டணம் இல்லை. புதிதாக வருபவர்களுக்கு முன்பதிவு அவசியம். 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥வேன் புறப்படும் நாள்: 2.5.25 […]
Read more

17.04.2025 – 530வது வார அகவல் பாராயணம்.

530வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 17.04.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

27.03.2025 – 527வது வார அகவல் பாராயணம்.

527வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 27.03.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

20.03.2025 – 526வது வார அகவல் பாராயணம்.

526வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 20.03.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி- 10.03.2025

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி:💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பூஜா R என்ற ஏழை மாணவி ஜெரிசுலம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு CSE படித்து வருகிறார். கல்லூரியில் பணம் கட்ட இயலாததால், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி, தேர்வு எழுதி மேற்படிப்பை தொடர ப மாணவேன் விண்ணப்பத்தை பெற்று, நேர்காணல் நடத்தி, விண்ணப்பத்தின் உண்மை தன்மையை உறுதி செய்த பின், ரூபாய் 9000/- கல்வி உதவி கல்லூரியின் பெயரில் காசோலையாக பிரார்த்தனையுடன் தர்மச்சாலையில் […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 144வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 144வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔நாள் : 10.03.25 (திங்கள் கிழமை) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 144 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி […]
Read more

06.03.2025 – 524வது வார அகவல் பாராயணம்.

524வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 06.03.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்! தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கும், ஓயாமல் உழைக்கும் திருத்தொண்டர்களுக்கும், அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கும் அருளாளர்களுக்கும், தீபத்தின் நலம் விரும்பிகளுக்கும், தைப்பூச திருநாள் வாழ்த்துக்களை வடலூரில் இருந்து பதிவு செய்கிறோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க! தெய்வ ரகசியம்🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔வடலூர் தைப்பூசத் திருநாள் ரகசியம், பெருமானார் வருடத்திற்கு ஒருமுறை தைப்பூசத் திருநாள் அன்று ஆறு கால ஜோதி தரிசனம் உபதேசித்து அருள் பாலித்தார். தைப்பூசத் திருநாள் […]
Read more

11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்

11.02.2025: வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர்ந்து 3 நாள் அன்னதான திருத்தொண்டு அழைப்பிதழ்🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋🚋வடலூர் 154வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 11.02.2025 (செவ்வாய்க்கிழமை) : வடலூர் தைப்பூசம் 7 திரை நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் காணவரும் ஆயிரக்கணக்கான ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு,தீபத்தின் வணக்கம் ! வந்தனம் !🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வடலூர் சத்திய தர்மசாலையில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு, 119 ஆண்டுகளாக… வடலூர் சத்ய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்துவரும் நாகை அகல்விளக்கு சன்மார்க்க சங்கத்துடன் இணைந்து, […]
Read more