SOCIAL ACTIVISTS

இடைவிடாது கொட்டும் கன மழையிலும், தடைபடாது தீபத்தின் பசிப்போக்கும் தொடர் சமுதாயப் பணி.

புயல், வெள்ளம், தொடர் மழை, கனமழை என்ற அறிவிப்பால் மக்கள் ஆங்காங்கே வீடுகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும். இருப்பினும் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மக்கள் பசி போக்க தொடர்ந்து அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. கொட்டும் கனமழையிலும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இன்று ஆறு வகையான சிறப்பு உணவு இனிப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. சிறு காணொளியை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம். தர்மச்சாலையில் கொட்டும் கனமழையிலும் வாழை இலையில் தடைபடாது மக்கள் பசி போக்கும் […]
Read more

17.10.24: இன்று பௌர்ணமி அன்னதானம்…

17.10.24: இன்று பௌர்ணமி அன்னதானம்🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔தினசரி சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் வாழை இலையில், ஜாதி மத பேதங்களைக் கடந்து, பசித்தாரது பசியை போக்குகின்ற விதமாக பௌர்ணமி இன்றைய நன்னாளில், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மூன்று வேளை உணவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு வேளை உணவும், மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு இரு வேளை உணவும், சாலையோர ஆதரவ வற்ற மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் தேடிச்சென்று […]
Read more

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை 1) ஓர் மத்திய அரசு பதிவு பெற்ற, 2) 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட, 3) CSR சான்று பெற்ற, 4) தமிழ்நாடு அரசின் “சிறந்த அறக்கட்டளை” என்ற தமிழ்நாடு முதல்வரின் விருதையும், 5) கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் திருக்கரங்களால் கவர்னர் விருதையும் நேரில் பெற்ற ஓர் தர்ம ஸ்தாபனம். திருவருள் அருள் வல்லபத்தால், தீபம் அறக்கட்டளையின் தினசரி, வாராந்திர, மாதாந்திர, […]
Read more

தீபம் அறக்கட்டளை

வாரீர் ! ஆன்மீக வளர்ச்சி பெற்று, ஆனந்தமாய் வாழ்வோம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் மகிழ்ச்சி அல்ல.மகிழ்ச்சியோடு வாழ்வது தான் வாழ்க்கையின் வெற்றி.👍👏👍👏👍👏👍👏👍👏தயவுடையீர்,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் பேரருள் பெரும் கருணையினால், தீபம் அறக்கட்டளைக்கு சென்னை வேளச்சேரியில் சொந்தமாக இடத்தையும், புண்ணியம் பெற தர்மச்சாலையும், அறிவை ஞானமாக மாற்ற ஞான சபையும் கொடுத்திருக்கிறார். ஞான சபையில் நித்தியமாக முச்சுடர்” பிரகாசித்து தெய்வீக ஒளி அலைகளை தர்ம சாலை முழுவதும் பரப்பி அருளாற்றல் அன்னதான அற்புதம் செய்துக்கொண்டிருக்கிறது.🪔🌹🪔🌹🪔🌹🪔🌹🪔🌹தீபத்தின் அனைத்து அன்றாட, வாராந்திர, மாதாந்திர, […]
Read more

வள்ளலார் அவதார தினம்: 05.10.24

வள்ளலார் அவதார தினம்: 05.10.24🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அவதார தினம் நேற்று ஆங்காங்கே உலகெங்கும் சன்மார்க்க அன்பர்களால் அவரவர் நிலையில் அவரவர் சங்கங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் வள்ளலார் அவதார தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் தொடர் அன்னதானமும், கலை நிகழ்ச்சியும், அகவல் பாராயணமும், இரவு ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனமும் சிறப்பாக நடைபெற்றது. தீபத்தின் சமுதாய தொடர் அறப்பணிகளுக்கு தொடர்ந்து நிதி தந்து, ஆக்கமும் ஊக்கமும் வழங்கும் கண்ணினும் மேலான […]
Read more

தீபம் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் – 22.09.24(ஞாயிற்றுக்கிழமை)….

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் – 22.09.24(ஞாயிற்றுக்கிழமை)🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை சமுதாய பணிகளில் 28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதன் பொருட்டு 22.9.24 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்ய தீப தர்மச்சாலையில் 28ஆம் ஆண்டு விழாவை நாகை திரு சைவமணி ஐயா அவர்கள் தலைமையில் மிக எளிமையாக நாள் முழுவதும் கொண்டாட இருக்கிறோம். தீபம் நிர்வாகிகள், தீபம் திருத்தொண்டர்கள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க சம்மந்திகள், […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 137வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 137வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு…🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔நாள் : 31.08.24 (சனிக்கிழமை ) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 135 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி […]
Read more

பசியாற்றிவித்தலே பரம புண்ணியம்

“ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு”“பசியாற்றிவித்தலே பரம புண்ணியம்”🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥குருவருளாலும், திருவருளாலும், நல்லுள்ளங்களின் தொடர் நன்கொடைகளாலும், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தர்ம சாலையில், தினசரி மூன்று வேளையும் வாழை இலையில் தொடர் மக்கள் பசி போக்கும் அறப்பணியும் மற்றும் பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசியாற்றுவித்தல் தொடர்ந்து ஆண்டு முழுவதும், எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸மேலும் செஞ்சி தேவதானம் பேட்டை கிராமம் ஜோதி மாமலையில் கிராம […]
Read more

தீபம் தொடர் சமுதாய பணிகள்

தீபம் தொடர் சமுதாய பணிகள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥3.8.24:  மாத பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய தர்மச்சாலையில் தீபத்தின் திருத்தொண்டர்கள் நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்தனர். சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் மாத பூசத்தை முன்னிட்டு, திரை நீக்கிய ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவாளர்: ஜமீன் பல்லாவரம் திரு A மகாதேவன் அவர்கள். தர்மச்சாலையில் தினசரி மூன்று வேளையும் மக்கள் பசி போக்கும் […]
Read more

492 வது வார அகவல் பாராயணம்

494வது வார அகவல் பாராயணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 01.08.2024 – சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் நன்கொடையாளர்கள், தீபம் சேவடிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டு பிரார்த்தனை, ஜோதிவழிபாட்டை […]
Read more