தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம்.
தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம். 








நாம் ஒவ்வொருவரும் நமது இல்லத்தில் அடுப்பில் உணவு தயாரித்து மூன்று வேளையும் தினசரி பசித்த மக்களுக்கு உணவு வழங்கி புண்ணியம் பெறுவது சற்று கடினமான பணி. ஆதலால் தொடர்ந்து அன்னதானம் செய்யும் தர்ம சாலைகள் மூலம் ஜீவகாருண்யம் செய்து, உயிர் உபகாரப் பணிகள் செய்து, புண்ணிய பலனை பெற்று நாமும் நம் சந்ததிகளும் வளமோடும் நலமோடும் வாழ இறைவன் இப்பிறவியில் நமக்கு வழி […]