SOCIAL ACTIVISTS

உதவிக்கரம் நீட்டிய உயர்ந்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி…

உதவிக்கரம் நீட்டிய உயர்ந்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி…🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்க உதவிய நல்லுள்ளங்களுக்கும், தீபாவளி இனிப்புகளுக்கு உதவிய 4 அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!!! தீபாவளியை முன்னிட்டு (22.10.2024) அன்று முதல் கட்டமாக தீபாவளி புத்தாடைகள் வஸ்திர தானம் சாலையோர மக்களுக்கு டாட்டா ஏசி வாகனத்தில் நேரில் தேடிச் சென்று அன்பான உணவு உடன் வழங்கப்பட்டது. அதே போல் எதிர் வரும் ஞாயிறு அன்று இரண்டாம் கட்டமாக (27.10.2024) திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் […]
Read more

தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம்.

தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம். 💥💥💥💥💥💥💥💥💥💥நாம் ஒவ்வொருவரும் நமது இல்லத்தில் அடுப்பில் உணவு தயாரித்து மூன்று வேளையும் தினசரி பசித்த மக்களுக்கு உணவு வழங்கி புண்ணியம் பெறுவது சற்று கடினமான பணி. ஆதலால் தொடர்ந்து அன்னதானம் செய்யும் தர்ம சாலைகள் மூலம் ஜீவகாருண்யம் செய்து, உயிர் உபகாரப் பணிகள் செய்து, புண்ணிய பலனை பெற்று நாமும் நம் சந்ததிகளும் வளமோடும் நலமோடும் வாழ இறைவன் இப்பிறவியில் நமக்கு வழி […]
Read more

தீபத்தில் தீபாவளி கொண்டாட்டம்…

தீபத்தில் தீபாவளி கொண்டாட்டம் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு நமது நித்திய தீப தர்மச்சாலையில் இனிப்புகள் காரம் திரு தொண்டர்கள் கைப்பட தயார் செய்து, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் கிராமங்களுக்கும் தர்மச்சாலையிலும் வழங்குவது நம்முடைய தொன்று தொட்டு வழக்கம். 🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲வழக்கம்போல் இவ்வருட தீபாவளிக்கும் சில நாட்கள் முன்னதாகவே இனிப்புகள் காரம் தயாரித்து வழங்க தீபம் நிர்வாகிகள் தீபம் திருத்தொண்டார்கள் தயாராகவும். 🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛நிதியாலும் உடலாலும் உள்ளத்தாலும் தொண்டாலும் நடைபெறக்கூடிய தீபாவளி நிகழ்வை ஜீவர்களில் உள்ள ஆத்மா […]
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், தயா குணம் கொண்ட ஈர நெஞ்சினரின் தொடர் பேராதரவாலும், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் வாழை இலையில் உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் (Food on […]
Read more

இடைவிடாது கொட்டும் கன மழையிலும், தடைபடாது தீபத்தின் பசிப்போக்கும் தொடர் சமுதாயப் பணி.

புயல், வெள்ளம், தொடர் மழை, கனமழை என்ற அறிவிப்பால் மக்கள் ஆங்காங்கே வீடுகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும். இருப்பினும் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மக்கள் பசி போக்க தொடர்ந்து அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. கொட்டும் கனமழையிலும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இன்று ஆறு வகையான சிறப்பு உணவு இனிப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. சிறு காணொளியை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம். தர்மச்சாலையில் கொட்டும் கனமழையிலும் வாழை இலையில் தடைபடாது மக்கள் பசி போக்கும் […]
Read more

17.10.24: இன்று பௌர்ணமி அன்னதானம்…

17.10.24: இன்று பௌர்ணமி அன்னதானம்🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔தினசரி சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் வாழை இலையில், ஜாதி மத பேதங்களைக் கடந்து, பசித்தாரது பசியை போக்குகின்ற விதமாக பௌர்ணமி இன்றைய நன்னாளில், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மூன்று வேளை உணவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு வேளை உணவும், மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு இரு வேளை உணவும், சாலையோர ஆதரவ வற்ற மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் தேடிச்சென்று […]
Read more

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…

தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் – 28 ஆண்டுகளாக…🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை 1) ஓர் மத்திய அரசு பதிவு பெற்ற, 2) 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட, 3) CSR சான்று பெற்ற, 4) தமிழ்நாடு அரசின் “சிறந்த அறக்கட்டளை” என்ற தமிழ்நாடு முதல்வரின் விருதையும், 5) கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் திருக்கரங்களால் கவர்னர் விருதையும் நேரில் பெற்ற ஓர் தர்ம ஸ்தாபனம். திருவருள் அருள் வல்லபத்தால், தீபம் அறக்கட்டளையின் தினசரி, வாராந்திர, மாதாந்திர, […]
Read more

தீபம் அறக்கட்டளை

வாரீர் ! ஆன்மீக வளர்ச்சி பெற்று, ஆனந்தமாய் வாழ்வோம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் மகிழ்ச்சி அல்ல.மகிழ்ச்சியோடு வாழ்வது தான் வாழ்க்கையின் வெற்றி.👍👏👍👏👍👏👍👏👍👏தயவுடையீர்,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் பேரருள் பெரும் கருணையினால், தீபம் அறக்கட்டளைக்கு சென்னை வேளச்சேரியில் சொந்தமாக இடத்தையும், புண்ணியம் பெற தர்மச்சாலையும், அறிவை ஞானமாக மாற்ற ஞான சபையும் கொடுத்திருக்கிறார். ஞான சபையில் நித்தியமாக முச்சுடர்” பிரகாசித்து தெய்வீக ஒளி அலைகளை தர்ம சாலை முழுவதும் பரப்பி அருளாற்றல் அன்னதான அற்புதம் செய்துக்கொண்டிருக்கிறது.🪔🌹🪔🌹🪔🌹🪔🌹🪔🌹தீபத்தின் அனைத்து அன்றாட, வாராந்திர, மாதாந்திர, […]
Read more

வள்ளலார் அவதார தினம்: 05.10.24

வள்ளலார் அவதார தினம்: 05.10.24🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அவதார தினம் நேற்று ஆங்காங்கே உலகெங்கும் சன்மார்க்க அன்பர்களால் அவரவர் நிலையில் அவரவர் சங்கங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையில் வள்ளலார் அவதார தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் தொடர் அன்னதானமும், கலை நிகழ்ச்சியும், அகவல் பாராயணமும், இரவு ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனமும் சிறப்பாக நடைபெற்றது. தீபத்தின் சமுதாய தொடர் அறப்பணிகளுக்கு தொடர்ந்து நிதி தந்து, ஆக்கமும் ஊக்கமும் வழங்கும் கண்ணினும் மேலான […]
Read more

தீபம் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் – 22.09.24(ஞாயிற்றுக்கிழமை)….

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் – 22.09.24(ஞாயிற்றுக்கிழமை)🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை சமுதாய பணிகளில் 28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதன் பொருட்டு 22.9.24 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்ய தீப தர்மச்சாலையில் 28ஆம் ஆண்டு விழாவை நாகை திரு சைவமணி ஐயா அவர்கள் தலைமையில் மிக எளிமையாக நாள் முழுவதும் கொண்டாட இருக்கிறோம். தீபம் நிர்வாகிகள், தீபம் திருத்தொண்டர்கள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க சம்மந்திகள், […]
Read more