9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்..
9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸தீபம் அறக்கட்டளையின் தொடர் மக்கள் நலப் பணியாக நாளை பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்திய தீப தர்மச்சாலையில் மக்கள் உயிர்காக்கும் ரத்ததான முகாம் நடைபெறும். 💉💉💉💉💉💉💉💉💉💉💉ரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் பதிவு செய்து கொள்ளவும். பொறுப்பாளர்: திரு சுவாமி சங்கரன் பிள்ளை அவர்கள்+91 99947 23635 ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்படும்.🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏அழைத்து மகிழும்…தீபம் அறக்கட்டளை புத்தேரி கரை தெரு தண்டீஸ்வரம் […]