SOCIAL ACTIVISTS

அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆண்டு பல நீண்டு வாழ்வோம்!!!

அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆண்டு பல நீண்டு வாழ்வோம்!!!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தொடர் மழையிலும்… கன மழையிலும்… மக்கள் பசிப்போக்கும் பணி தடைப்படாமல் நடைபெறும்… 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️மக்கள் பசி போக்கும் நித்ய தீப தர்மச்சாலைக்கு விடுமுறையும் இல்லை … ஓய்வும் இல்லை… நாள் முழுவதும் தர்மச்சாலையில் மக்கள் பசியாற பாத்திர சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது…☔🌈☔🌈☔🌈☔🌈☔🌈திருவருட்பிரகாச வள்ளலார் வகுத்த சன்மார்க்க பாதையில் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் மக்கள் பசியாற தினசரி 3 வேளையும் ஜாதி மத பேதமில்லாமல் வயிறார […]
Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உணவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உணவு…🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾வரலாறு காணாத வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம், செஞ்சி கனகங்குப்பம் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது. ஒரு சில காட்சிகளை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம். நிலைமை சீரடையும் வரை தீபம் அறக்கட்டளையின் கிராமப் பகுதியில் அன்னதான திருத் தொண்டு தொடரும்… உதவும் உள்ளங்களை வணங்கி மகிழ்கிறோம். 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏தயவுடன்… என்றென்றும் பேரிடர் கால சிறு பணியில்…தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை 9444073635
Read more

புண்ணியத்தில் பெரிய புண்ணியம் – குறிப்பறிந்து பிறர் பசிபோக்குதல்

புண்ணியத்தில் பெரிய புண்ணியம் – குறிப்பறிந்து பிறர் பசிபோக்குதல் 🙏🙏🙏🙏🙏நம்முடைய வருமானத்தில், மாதத்தின் “முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்” – பழமொழி. நம் வருமானத்தின், ஒரு பகுதி மாதத்தின் முதல் செலவு தர்மமாக / புண்ணியமாக / நற்செயல்களாக இருக்கட்டும் (புதுமொழி) என்ற தெய்வீக எண்ணத்தில், தீபம் அறக்கட்டளையின் அன்றாட அன்னதானப்பணிகளுக்கும், பல்வேறு அறப்பணிகளுக்கும், மாதாந்திர தொடர் நன்கொடைகள் வழங்கும் தீபத்தின் “150 புண்ணியமூர்த்திகளை” வணங்கி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻தன் வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்ய வேண்டும்; […]
Read more

தீபம் அறக்கட்டளையின் அன்றாட அறப்பணிகள் – தினசரி திருவிழா….

தீபம் அறக்கட்டளையின் அன்றாட அறப்பணிகள் – தினசரி திருவிழா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் பசித்து வரக்கூடிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு ஜாதி மத பேதம் இல்லாமல் அன்றாட மூன்று வேளையும் தொடர் அன்னதான திருவிழா… வாழை இலையில். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் டாட்டா ஏஸ் வாகனத்தில் தினசரி நேரில் சென்று இரண்டு வேளை உணவு வழங்கும் திருவிழா. திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட […]
Read more

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚நமது சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையிலும் மற்றும் பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலம் இறையருளாலும், நல்ல உள்ளங்களின் தொடர் நல்லாதரவினாலும் தினசரி 2000 மக்களின் பசி போக்கும் ஜீவகாருண்ய திருப்பணியை, சமுதாய பணியை, பல்வேறு இன்னல்களுக்கு இடையே கஷ்டங்களுக்கு இடையே இடை நிற்காமல், தடைப்படாமல் மிக சிறப்பாக செய்து வருகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தினசரி 2000 அன்பர்களின் பசி போக்க நாள் ஒன்றுக்கு Rs 20,000 செலவாகிறது (மாதம் […]
Read more

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு🟣🍋🟣🍋🟣🍋🟣🍋🟣🍋சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம். தயா குணம் கொண்ட ஈரநெஞ்சினரின் பெருந்தயவால் தொடர் நன்கொடைகளால், 28 ஆண்டுகளாக, தினசரி மக்கள் சேவை செய்து, தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆளுநர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற ஓர் அறத்தொண்டு நிறுவனம். நகர்புற தொடர் சேவையை தொடர்ந்து தற்போது கிராம சேவையும் […]
Read more

தர்மம் செய்வதை யார் தடுத்தாலும்,தர்மம் செய்வதை நிறுத்தாதீர்கள்.

தர்மம் செய்வதை யார் தடுத்தாலும், தர்மம் செய்வதை நிறுத்தாதீர்கள்.🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢தர்மம் என்பது கடவுளை விட உயர்ந்த குணம். ஆதலால் மனைவி தர்மம் செய்வதை கணவன் தடுத்தாலும், கணவன் தர்மம் செய்வதை மனைவி தடுத்தாலும், பெற்றோர்கள் தர்மம் செய்வதை பிள்ளைகள் தடுத்தாலும், பிள்ளைகள் தர்மம் செய்வதை பெற்றோர்கள் தடுத்தாலும், தர்மம் செய்வதை ஒருபோதும் கைவிட வேண்டாம். நிறுத்த வேண்டாம். ஏனென்றால் தர்மம் என்பது கடவுள் மனிதனுக்கு வழங்கிய ஓர் அற்புத இறைகுணம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நாம் தனியாகவோ அல்லது தனி நபர் மூலமாகவோ அல்லது […]
Read more

மீண்டும் மீண்டும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

விடுமுறையில்லா தர்மச்சாலை🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔மீண்டும் மீண்டும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥இன்று தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு இன்றும் நாளையும் விடுமுறை. இருப்பினும் நமது சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலைக்கு விடுமுறையே இல்லை. ஏனெனில் மக்கள் பசி போக்கும் பணி. இன்று அமாவாசை முன்னிட்டு சிறப்பு உணவு தர்ம சாலையில் வழங்கப்படுகிறது. இன்று அம்மாவாசை நன்னாளில் உணவு வழங்க நன்கொடைகள் வழங்கும் தயவு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி. மேலும் அடையாறு […]
Read more

27.10.24 நாளை ஞாயிற்றுக்கிழமை நமது தர்மச்சாலையின் தொடர் சமுதாய பணிகள்

27.10.24 நாளை ஞாயிற்றுக்கிழமை நமது தர்மச்சாலையின் தொடர் சமுதாய பணிகள் 🌈💥🌈💥🌈👉 தர்மச்சாலையில் தீபாவளியை முன்னிட்டு இரண்டாவது நாளாக லட்டு பிடித்தல் மற்றும் காரம் தயார் செய்தல். 👉 காலை 6 மணிக்கு மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து, தீபாவளி புத்தாடைகளுடன் டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டு தீபாவளி இனிப்புகளுடன் நேரில் சென்று பிரார்த்தனையுடன் வழங்குதல். 👉தண்டீஸ்வரம் கோயிலில் 300 சிவன் அடியார்களுக்கு சிறப்பு மதிய உணவு தயார் செய்து வழங்குதல் 👉அடையாறு புற்றுநோய் […]
Read more

கூலி வேலை செய்பவரின் நன்கொடை

கூலி வேலை செய்பவரின் நன்கொடை 🍋🫑🍋🫑🍋🫑🍋🫑🍋🫑நமது சென்னை வேளச்சேரி தர்மச்சாலையில் தினசரி பசியோடு தேடி வருபவர்களை இரு கரம் கூப்பி வணங்கி அமர வைத்து ஜாதி மத பேதம் இல்லாமல், பிரார்த்தனையுடன் தினசரி மூன்று வேளையும் வாழை இலையில் உணவு வழங்கப்படுகிறது. நேற்று பசியார வந்த திரு பால்ராஜ் என்ற கூலி தொழிலாளி அவருடைய ஒரு நாள் கூலியை அப்படியே ₹1000 நன்கொடை வழங்கினார. நமது தர்மச்சாலையில் உணவு வழங்கும் விதம், பிரார்த்தனை அன்பு கருணை தயவு […]
Read more