SOCIAL ACTIVISTS

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை சேவதாரிகள் நேற்று இரவு 2 வாகனங்கள் மூலம் சென்றுள்ளனர்.ஒரு வாரகாலம் தங்கி சேவை செய்ய உள்ளனர்.
Read more

ஒகி புயலில் தீபத்தின் நேரடி உதவிக்கரம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் நிவாரண முகாமில் உள்ள குடும்பங்களுக்கு நேற்று இரவு (2.12.17) வழங்கப்பட்ட நிவாரண உதவியின் சில காட்சிகள் ...
Read more

ஒகி புயல் – நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.
Read more