பிறருக்கு உதவுவதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் கட்டளையின் நித்திய தருமச்சாலையில் தினசரி மூன்று வேளையும் மக்களின் பசி போக்கும் சமுதாய பணி நடைபெறுகிறது.