SOCIAL ACTIVISTS

  • Home
  • SOCIAL ACTIVISTS

தினசரி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரு வேளை உணவு

தினசரி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரு வேளை உணவு💥💥💥💥💥💥💥💥💥💥💥தீபம் அறக்கட்டளை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று உணவு வழங்கப்படுகிறது. இன்று அடையாறு மருத்துவமனையில் உணவு வழங்கிய சிறு காட்சியை இணைத்துள்ளோம். சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் தினசரி மூன்று வேளையும் வாழை இலையில் வயிறார உணவு வழங்கப்படுகிறது. தினசரி நடைபெறும் ஜீவகாருண்ய பணியில் தாங்களும் பங்கு கொண்டு ஆன்ம லாபம் பெற, அன்புடன் அழைக்கிறோம்.🌟🌟🌟🌟🌟தயவுடன்…என்றென்றும் […]
Read more

18.09.2025 – 552வது வார அகவல் பாராயணம்.

552வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 18.09.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம் தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.*

தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம்தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.* நாள் : 08.09.2025 வெள்ளிக்கிழமைரிப்போர்ட்டிங் டைம்: 6.15 pm பூசை ஆரம்பம்: 6.30 pm பூசை நிறைவு: 7.00 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. நோக்கம்:திரு அருட்பிரகாச ராமலிங்க அடிகளார் அருளிய சோதி வழிபாடு. பயன்கள்:திருவிளக்கு பூசையில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு குடும்ப நலன் வேண்டியும், அன்றாட வாழ்வில் ஏற்படும் கவலைகள், தொல்லைகள், நீங்கி […]
Read more

29ம் ஆண்டு விழா

29ம் ஆண்டு விழா…. 14.09.25 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் அமைந்துள்ள நித்ய தீப தர்மசாலையில் நாள் முழுவதும் (காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை) நடைபெறுகிறது. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அகவலுக்கு இணையான ஞானசரியை 28 பாடல்களைக்கொண்டது. சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையும், 28 ஆண்டுகளாக ஞானவேள்வியை முடித்து, 29 ம் ஆண்டினை துடிப்புடன் தொடங்குதல் கண்டு சன்மார்க்கம் களிப்புறுவதுடன், இதற்கு உறுதுணைநின்ற அனவருடைய அடிகளையும் தொழுது வணங்குகிறது. 💥💥💥💥💥💥💥💥💥💥💥 […]
Read more

தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம் தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.*

தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம் தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.* நாள் : 13.06.2025 வெள்ளிக்கிழமை ரிப்போர்ட்டிங் டைம்: 6.15 pm பூசை ஆரம்பம்: 6.30 pm பூசை நிறைவு: 7.00 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. நோக்கம்: திரு அருட்பிரகாச ராமலிங்க அடிகளார் அருளிய சோதி வழிபாடு. பயன்கள்: திருவிளக்கு பூசையில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு குடும்ப நலன் வேண்டியும், அன்றாட வாழ்வில் […]
Read more

6.6.25: 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.

6.6.25: 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.🔥🌟🔥🌟🔥🌟🔥🌟🔥🌟🔥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு 10 கிலோ தரமான அரிசியும், 15 வகையான மளிகை பொருட்களும் தொடர்ந்து 15 வருடங்களாக வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சமுதாய பணியில் மாதந்தோறும் பேருதவி புரியும், குறிப்பாக 25 குடும்பங்களுக்கு உபயம் செய்யும் சைதாப்பேட்டை திரு சம்பத்குமார் ஐயா அவர்களையும், பத்து குடும்பங்களுக்கு உதவி புரியும் பள்ளிக்கரணை அரிமா திருமதி ரஜினி […]
Read more

05.06.2025 – 537வது வார அகவல் பாராயணம்.

537வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 05.06.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், தயா குணம் கொண்ட ஈர நெஞ்சினரின் தொடர் பேராதரவாலும், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் வாழை இலையில் தொடர் உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய சுமார் 2500 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் […]
Read more

22.05.2025 – 535வது வார அகவல் பாராயணம்.

535வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 22.05.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை! சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர கடந்த 15 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. இதுவரை 1352 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹80,60,965/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 15 ஆண்டுகளில் ₹80 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் அறக்கட்டளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது. மேலும் வரும் 2025 – 2026 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல், பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் […]
Read more