SOCIAL ACTIVISTS

  • Home
  • SOCIAL ACTIVISTS

தினம் ஒரு மூலிகை – 200 கூலி தொழிலாளிகளுக்கு

தினம் ஒரு மூலிகை – 200 கூலி தொழிலாளிகளுக்கு..🍚🍚🍚🍚🍚 கோவில் உண்டியலை நிரப்புவதை காட்டிலும், ஏழையின் வயிற்றை நிரப்புவதை இறைவன் விரும்புகிறான். 🪷🍚🪷🍚🪷🍚🪷🍚🪷🍚 தயவுடையீர், திருவருளால், குருவருளால், சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி, தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2500 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது. தினசரி வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில் காலை வேளையில் தினசரி கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட […]
Read more

தீபம் நன்கொடையாளர்களின் அன்பான கவனத்திற்கு

தீபம் நன்கொடையாளர்களின் அன்பான கவனத்திற்கு, 🌟 2024-25 நிதியாண்டு (01.04.2024 முதல் 31.03.2025 வரை) வருமான வரி விலக்கு (80G) தொடர்பான முக்கிய அறிவிப்பு 🌟 நீங்கள் வழங்கிய நன்கொடைக்கு 80G வருமான வரி விலக்கு பெற, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்: ❇️ PAN பதிவு: 📌 PAN பதிவு செய்யாதவர்கள் வரி விலக்கு பெறமுடியாது. 📌 வங்கி பரிமாற்றம் / காசோலை மூலம் மட்டுமே நன்கொடை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 📌 PAN பதிவு செய்த நன்கொடையாளர்கள் […]
Read more

11.04.2025- தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு

11.04.2025 – தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை நடைபெறும். கீழே உள்ள Book Now லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அருளை பெறலாம். இந்த மாதம்:நாள் : 11.04.2025 வெள்ளிக்கிழமைரிப்போர்ட்டிங் டைம்: 6.30 pmபூஜை ஆரம்பம்: 6.45 pmபூஜை நிறைவு: 7.15 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. தேவையான பூசை பொருட்கள் 1. ஐந்து […]
Read more

29.03.2025 – இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம் 💉🩸💉🩸💉🩸💉🩸💉🩸💉சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ராமச்சந்திரா மருத்துவமனையுடன் இணைந்து, பெண்களுக்கான புற்றுநோய் இலவச மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம்நடத்துகிறது.🟢🟢🟢🟢🟢நாள்: 29.3.25 சனிக்கிழமை நேரம்: காலை 8 மணி முதல் இடம்: நித்திய தீப தர்மச்சாலை தண்டீஸ்வரம் கோவில் அருகில் வேளச்சேரி சென்னை 🟡🟡🟡🟡🟡இலவச பரிசோதனைக்கு முன்பதிவு அவசியம். இலவச மருத்துவ முகாம் வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு, திரு சாமி சங்கரன் பிள்ளை 99947 23635🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏தயவுடன்…என்றென்றும் […]
Read more

செஞ்சி அரசு மருத்துவமனையில் தினசரி உணவு

செஞ்சி அரசு மருத்துவமனையில் தினசரி உணவு📣🪔📣🪔📣🪔📣🪔📣🪔📣🪔25.3.25: இன்று சிறப்பு உணவு தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை நிர்வாகத்தின் கீழ் தேவதானம்பேட்டை ஜோதி மாமலை நடமாடும் தர்மசாலை தீபம் அறக்கட்டளை சார்பாக இன்று 25.03.2025 தேதி செஞ்சி அரசு மருத்துவமனை முன்பு ஏழை எளிய மக்களுக்கு அற்புதமான பிரிஞ்சி சாதம் கத்திரிக்காய் தொக்கு வெங்காயம் பச்சடி மற்றும் இனிப்புடன் சிறப்பு உணவு டாட்டா ஏஸ் வாகனம் மூலம் இன்று நேரில் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு உணவை தீபம் தொண்டர் […]
Read more

10.3.25: திரை நீக்கிய ஜோதி தரிசனம்

10.3.25: திரை நீக்கிய ஜோதி தரிசனம் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥இன்று மாத பூசத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணி அளவில் சென்னை வேளச்சேரி ஞான சபையில் ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறும். ஜோதி தரிசனம் காண வருக வருக என்று தீபம் நிர்வாகிகளையும், தீபம் திரு தொண்டர்களையும், தீபம் நன்கொடையாளர்களையும் தீபம் நலம் விரும்பிகளையும் சன்மார்க்க அன்பர்களையும் வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறோம். 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏அன்புடன் தீபம் பாலா நிறுவனர் தீபம் அறக்கட்டளை புத்தேரி கரை […]
Read more

01.03.2025 – கிராம குழந்தைகளுடன் ஒரு நாள்

கிராம குழந்தைகளுடன் ஒரு நாள் 🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஏழை பழங்குடியின குழந்தைகளுக்கு சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு இன்னல்களுக்கிடையே இடைநில்லா தடையில்லா தினசரி உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. அவ்வப்போது மெய்யூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு நம்மாலான வாழ்வாதார உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும் மார்ச் 1 சனிக்கிழமை அன்று, மெய்யூர் கிராமத்தில் வாழும் […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 02.03.25 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 02.03.25 (ஞாயிறு)சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது.~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை […]
Read more

27.02.2025 – 523வது வார அகவல் பாராயணம்.

523வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 27.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

26.2.25: மஹா சிவராத்திரிசிறப்பு சொற்பொழிவு, தெய்வீக இசை கச்சேரி, வழிபாடு, பிரசாதம்

26.2.25: மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, தெய்வீக இசை கச்சேரி, வழிபாடு, பிரசாதம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நாள்: 26-02-2022 புதன்கிழமைநேரம்: இரவு 9-00 மணி முதல் மறுநாள் அதிகாலை வரைஇடம்: அருள்மிகு கருணாம்பிகை ஸமேத தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி, சென்னை-42தெய்வீக இசை: ஜமீன் பல்லாவரம் திரு மகாதேவன் ஐயா அவர்கள் குழுவினர்,(தெய்வீக இசை உபயம்: திரு டில்லி பாபு அவர்கள்) 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டீஸ்வரர் திருக்கோவிலில்சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் […]
Read more