தினம் ஒரு மூலிகை – 200 கூலி தொழிலாளிகளுக்கு
தினம் ஒரு மூலிகை – 200 கூலி தொழிலாளிகளுக்கு..🍚🍚🍚🍚🍚 கோவில் உண்டியலை நிரப்புவதை காட்டிலும், ஏழையின் வயிற்றை நிரப்புவதை இறைவன் விரும்புகிறான். 🪷🍚🪷🍚🪷🍚🪷🍚🪷🍚 தயவுடையீர், திருவருளால், குருவருளால், சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி, தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2500 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது. தினசரி வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில் காலை வேளையில் தினசரி கூலி வேலைக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட […]