SOCIAL ACTIVISTS

  • Home
  • SOCIAL ACTIVISTS

20.02.2025 – 522வது வார அகவல் பாராயணம்.

522வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 20.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

ஜோதி மாமலையில் தர்ம சாலை துவக்கம் – 16.2.25

ஜோதி மாமலையில் தர்ம சாலை துவக்கம் – 16.2.25 கிராம சேவையாக செஞ்சி வட்டம் தேவதானம்பேட்டை நமது ஜோதி மாமலையில் பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் புதிய தர்மசாலை துவக்க உள்ளோம். நமது ஜோதி மாமலையில் உணவு தயாரிக்கப்பட்டு, இனிப்புடன் செஞ்சி மருத்துவமனை கிராமத்தில் நமது புதிய டாட்டா ஏஸ் வாகனத்தில் வழங்க இருக்கிறோம். பிப்ரவரி 16 முதல் செஞ்சி அரசு மருத்துவமனையில் தினசரி உணவு வழங்கும் அன்னதான திருப்பணி நமது ஜோதி மாமலை தர்மச்சாலையில் […]
Read more

14.02.2025- தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு.

தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை நடைபெறும். கீழே உள்ள Book Now லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அருளை பெறலாம். இந்த மாதம்:நாள் : 14.02.2025 வெள்ளிக்கிழமைரிப்போர்ட்டிங் டைம்: 6.30 pm பூஜை ஆரம்பம்: 6.45 pm பூஜை நிறைவு: 7.15 pm இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை. தேவையான பூசை பொருட்கள் 1. ஐந்து […]
Read more

13.02.2025 – 521வது வார அகவல் பாராயணம்.

521வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 13.02.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்..

9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸தீபம் அறக்கட்டளையின் தொடர் மக்கள் நலப் பணியாக நாளை பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்திய தீப தர்மச்சாலையில் மக்கள் உயிர்காக்கும் ரத்ததான முகாம் நடைபெறும். 💉💉💉💉💉💉💉💉💉💉💉ரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் பதிவு செய்து கொள்ளவும். பொறுப்பாளர்: திரு சுவாமி சங்கரன் பிள்ளை அவர்கள்+91 99947 23635 ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்படும்.🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏அழைத்து மகிழும்…தீபம் அறக்கட்டளை புத்தேரி கரை தெரு தண்டீஸ்வரம் […]
Read more

16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை

16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை…🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சன்மார்க்க பாதையில் மக்கள் பசிப்போக்கும் பணியை பிரதானமாகக் கொண்டு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் தொடர் அன்னதான திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, தேவதானம் பேட்டை கிராமம் ஜோதி மாமலையில், செஞ்சி மருத்துவமனையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் புதிய டாட்டா ஏஸ் வாகனம் மூலம் தேடிச் சென்று உணவு வழங்க, மலை அடிவாரத்தில் […]
Read more

மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 17 ஆண்டுகளாக..

மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 17 ஆண்டுகளாக…🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐💐💐💐💐நாள்: 10.1.25 வெள்ளிக்கிழமை இரவு (ஏகாதசி) நேரம்: இரவு 12 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐💐💐💐💐சென்னை வேளச்சேரிதீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும்ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில்,பாலங்களுக்கு மேல்,பஸ் நிறுத்தங்களில்,ரயில்வே நிலையங்களில்,நடைபாதைகளில், நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு, ஆதரவற்றவர்களுக்கு,மார்கழி மாத கடுங்குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 17 வது ஆண்டாக தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனம் […]
Read more

29.12.24 – 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி…

100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷யாசகம் செய்யாமல் சிறு குறு வியாபாரம் மூலம், ரயில்களில் பஸ் நிறுத்தங்களில் பொருட்களை விற்று அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தில் குடும்பம் நடத்தக்கூடிய 100 பார்வையற்ற குடும்பங்களை தேர்வு செய்து, டிசம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் அனைவருக்கும் நேரில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺நாள்: 29.12.24நேரம்: மாலை 3 மணி முதல்திட்ட மதிப்பீடு: ₹2000 வீதம் 100 குடும்பங்கள் = ₹2 லட்சம். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷இதுவரை 12 குடும்பங்களுக்கு உபயம் […]
Read more

100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.

100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி🪷🟡🪷🟡🪷🟡🪷🟡🪷🟡🪷ரயில்களில் பொருட்களை விற்று குடும்பத்தை நடத்தும், 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை வாழ்வாதார உதவியாக ரயிலில் விற்பனை செய்ய பொருட்கள் வழங்குதல். நாம் நமது பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் பார்வையற்றோர் பொருட்களை விற்பதை பார்த்திருப்போம். தமது குறையை பெரிதாக நினைக்காமல், யாரிடம் இரந்து நிற்காமல், பிச்சை எடுக்காமல், தன் மான உணர்வுடன் உழைத்து, வியாபாரம் செய்து அதில் வரும் பொருள் கொண்டு வாழ்க்கையை வாழும் வித்தகர்கள். […]
Read more