மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு
மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு 🪔💥🪔💥🪔💥🪔💥🪔💥🪔 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் காட்டிய “ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு” என்பதை முழு மூச்சாக கொண்டு, மக்கள் பசிப்போக்கும் பணி மட்டுமல்லாது தீபம் அறக்கட்டளை தொடர்ந்து கிராம சேவையும் செய்து வருகிறது. நேற்று மே 18 ஞாயிற்றுக்கிழமை அன்று 18 தீபத்தின் சேவடிகளுடன் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்று நாள் முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் சமுதாயப் பணியை தீபம் செய்துள்ளது. 🟡🌷🟡🌷🟡🌷🟡🌷🟡🌷🟡 🌻50க்கும் […]