MEIYUR

மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு

மெய்யூர் கிராமத்தில்… நாள் முழுவதும் தொண்டு 🪔💥🪔💥🪔💥🪔💥🪔💥🪔 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் காட்டிய “ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு” என்பதை முழு மூச்சாக கொண்டு, மக்கள் பசிப்போக்கும் பணி மட்டுமல்லாது தீபம் அறக்கட்டளை தொடர்ந்து கிராம சேவையும் செய்து வருகிறது. நேற்று மே 18 ஞாயிற்றுக்கிழமை அன்று 18 தீபத்தின் சேவடிகளுடன் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்று நாள் முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் சமுதாயப் பணியை தீபம் செய்துள்ளது. 🟡🌷🟡🌷🟡🌷🟡🌷🟡🌷🟡 🌻50க்கும் […]
Read more

01.03.2025 – கிராம குழந்தைகளுடன் ஒரு நாள்

கிராம குழந்தைகளுடன் ஒரு நாள் 🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஏழை பழங்குடியின குழந்தைகளுக்கு சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு இன்னல்களுக்கிடையே இடைநில்லா தடையில்லா தினசரி உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. அவ்வப்போது மெய்யூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு நம்மாலான வாழ்வாதார உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும் மார்ச் 1 சனிக்கிழமை அன்று, மெய்யூர் கிராமத்தில் வாழும் […]
Read more

மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி 2 வேளை உணவு

மெய்யூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு தினசரி 2 வேளை உணவு🍚🍚🍚🍚🍚இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி 15 கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் […]
Read more

26.07.2024 – மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு.

மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு🍚🍚🍚🍚🍚இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் கொடைகளாலும், ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி பல்வேறு கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் […]
Read more

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு மதிய உணவு

மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை தினசரி நூறு குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பசியாறும் காட்சியை கண்டு மகிழுங்கள். அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு.
Read more

மெய்யூர் – தினசரி கிராம சேவை

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சமர்ப்பணம். மெய்யூர் – தினசரி கிராம சேவை திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை நாளொன்றுக்கு ₹3000 வீதம் (மாதம் ரூபாய் 90,000/- மூலம்) கிராம சேவையாக, சத்தான, சூடான, சுகாதாரமான, சுவையான, 2 வேளை உணவு வழங்குகிறது. தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி… தினசரி குழந்தைகளின் பசி […]
Read more

190 மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு புத்தாடைகள்

மெய்யூர் கிராம பழங்குடியின 150 குழந்தைகளுக்கு நேற்று (12.6.22 ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று புத்தாடைகள் வழங்கப்பட்டது. புத்தாடைகளுடன் குழந்தைகளின் அற்புத காட்சி... புத்தாடைகள் உபயம் செய்த தீபத்தின் நல்லுங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
Read more

வறுமை கொடியது

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை கடந்த 15 மாதங்களாக கொரோனா கொடும் தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுவையான, மதிய உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இதற்கான மாதாந்திர செலவு₹40,000/-.
Read more