சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!
சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், தயா குணம் கொண்ட ஈர நெஞ்சினரின் தொடர் பேராதரவாலும், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் வாழை இலையில் தொடர் உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய சுமார் 2500 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் […]