Blog

03.01.2025 – 80 மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி….

80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 03.01.2025…சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற 80 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, மேலும் சில குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம். 03.01 .25 வெள்ளித் திருநாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 05.01.25 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 05.01.25 (ஞாயிறு)…🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது. ~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் மேற்பார்வையில் […]
Read more

02.01.2025 – 515வது வார அகவல் பாராயணம்.

515வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 02.01.2025 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் […]
Read more

28.12.2024 – அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚நமது சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையிலும் மற்றும் பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலம் இறையருளாலும், நல்ல உள்ளங்களின் தொடர் நல்லாதரவினாலும் தினசரி 2000 மக்களின் பசி போக்கும் ஜீவகாருண்ய திருப்பணியை, சமுதாய பணியை, பல்வேறு இன்னல்களுக்கு இடையே கஷ்டங்களுக்கு இடையே இடை நிற்காமல், தடைப்படாமல் மிக சிறப்பாக செய்து வருகிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தினசரி 2000 அன்பர்களின் பசி போக்க நாள் ஒன்றுக்கு Rs 20,000 செலவாகிறது (மாதம் […]
Read more

29.12.24 – 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி…

100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷யாசகம் செய்யாமல் சிறு குறு வியாபாரம் மூலம், ரயில்களில் பஸ் நிறுத்தங்களில் பொருட்களை விற்று அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தில் குடும்பம் நடத்தக்கூடிய 100 பார்வையற்ற குடும்பங்களை தேர்வு செய்து, டிசம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் அனைவருக்கும் நேரில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺நாள்: 29.12.24நேரம்: மாலை 3 மணி முதல்திட்ட மதிப்பீடு: ₹2000 வீதம் 100 குடும்பங்கள் = ₹2 லட்சம். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷இதுவரை 12 குடும்பங்களுக்கு உபயம் […]
Read more

26.12.2024 – 514வது வார அகவல் பாராயணம்.

514வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 26.12.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

மெய்யூர் கிராம சேவை

மெய்யூர் கிராம சேவை 🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥குருவருளாலும் திருவருளாலும், திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் 100 ஏழை எளிய குழந்தைகளுக்கு தீபம் அறக்கட்டளை தினசரி இரண்டு வேளை உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இரண்டு வேளை உணவு வழங்க, உணவு சமைத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று காட்டுப்பகுதியில் வாழும் மக்களுக்கு தினசரி உணவு வழங்க திரு D ஜெயகாந்தன் அவர்கள் இரண்டு சக்கர வாகனம் வழங்கி உபயம் செய்துள்ளார். […]
Read more

மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 18 ஆண்டுகளாக…

மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் – தொடர்ந்து 18 ஆண்டுகளாக…🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐💐💐💐💐💐💐சென்னை வேளச்சேரிதீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும்ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில்,பாலங்களுக்கு மேல்,பஸ் நிறுத்தங்களில்,ரயில்வே நிலையங்களில்,நடைபாதைகளில், நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு, ஆதரவற்றவர்களுக்கு,மார்கழி மாத கடுங்குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 18 வது ஆண்டாக தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நள்ளிரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் உணவு வழங்கக்கூடிய அற்புதமான சமுதாய நிகழ்வு நடைபெறுகிறது. ரோட்டோர […]
Read more

19.12.2024 – 513வது வார அகவல் பாராயணம்.

513வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 19.12.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 141வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 141வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.நாள் : 18.12.24 (புதன்கிழமை)ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 141 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சத்ய […]
Read more